| அம்பிகாபதி-அமராவதி காதலுக்கு இணையானது நான் நடித்துள்ள ராஞ்சனா படம்! தனுஷ் Posted:  மீசை முளைக்காத வயசிலேயே நடிகரானவர் தனுஷ். ஆனால் இப்போது பலரும் பெருமையாக பேசும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். அதோடு, தமிழ் சினிமாவில் மட்டுமே தான் தேங்கி விடக்கூடாது என்று இப்போது ராஞ்சனா என்ற படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கும இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பதால் இந்தி ... |
| இரண்டாம் உலகம் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் அவதார் டெக்னீசியன்கள்! Posted:  மயக்கம் என்ன படத்தையடுத்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஜார்ஜியா காடுகளில் மாதக்கணக்கில் முகாமிட்டு படமாக்கி வந்தனர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் சாதாரண கெட்டப் மட்டுமின்றி பழங்குடியின கெட்டப்பிலும் நடித்துள்ளனர். இதற்காக காடு, மலைப்பகுதிகளில் கடுமையாக ... |
| மருத்துவமனையில் கவிஞர் வாலி Posted:  கவிஞர் வாலிக்கு, சில தினங்களுக்கு முன், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவர், சிகிச்சைக்காக, சென்னை, கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின், நேற்று, பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு, சளி, காய்ச்சல் இருப்பதால், இன்னும் சில நாட்கள், ... |
| சென்னையில் முகாமிட்ட விஸ்வரூபம் கமல்! Posted:  விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி விட்டு வந்திருக்கிறார் கமல். அங்கு படமான காட்சிகளில் ஆண்ட்ரியா, சேகர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக படமானதாம். அதையடுத்து, இப்போது கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கப்படுகிறது. இதற்காக விஸ்வரூபம்-2 யூனிட் சென்னையில் ... |
| த்ரிஷா போன்று மாதுரி தீட்ஷித்துக்கும் நாய்கள் மீது கொள்ளை பிரியமாம்! Posted:  நம்மூர் நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் உயிர். வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் விதவிதமான நாய்குட்டிகளை வாங்கி வந்து டஜன் கணக்கில் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அதோடு, தான் சாலைகளில் காரோட்டி செல்லும்போது எங்காவது நாய்கள் அடிபட்டு கிடந்தாலோ, யாராவது நாய்களை தாக்குவதைப்பார்த்தாலோ அவர்களிடம் பைட் பண்ணி அந்த ... |
| பாலிவுட்டை விட்டு வர மாட்டேன்! அடம் பிடிக்கும் இலியானா!! Posted:  தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் தமன்னா, இலியானா இருவரும் அறிமுகமானார்கள். ஆனால், அதையடுத்து தட்டுத்தடுமாறி சில படங்களில் நடித்து தமிழில் ஒரு நிலையான இடத்தை கைப்பற்றினார் தமன்னா. ஆனால், இலியானாவோ, அடுத்து படம் கிடைக்காததால் தெலுங்குக்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக கொடி நாட்டினர். அப்படி அங்கு பிரபல நடிகை இடத்தை பிடித்த ... |
| காசி கவுண்டன் புதூரில் சூர்யா-கார்த்திக்கு பரிவட்டம்! Posted:  நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலுரை அடுத்த காசி கவுண்டன் புதூர். அங்குள்ள வேல்மூர்த்தி பரமசிவன் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் தலைமை தாங்கிய இந்த விழாவை, ... |
| பண்ணையாரில் சினேகாவும் இணைந்தார்!! அட்டகத்தி ஐஸ்வர்யா அப்செட்!! Posted:  அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா. அதையடுத்து விஜயசேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். புதிய படங்களுக்கான தீவிர வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அவர், விஜயசேதுபதி பல படங்களில் நடிப்பதால் தனக்கு சிபாரிசு செய்யுமாறும் அவரை அன்புத்தொல்லை செய்து வருகிறார். இந்த நிலையில், பண்ணையாரும் ... |
| நலத்திட்ட விழாவை அரசியல் கட்சி விழா என்று தப்பான தகவல் கொடுத்து விட்டனர்! -விஜய் Posted:  கடந்த 8-ந்தேதி சென்னையில் தனது பிறந்த நாள் உதவியாக மாற்றுத்திறனாளிகள் உள்பட 3900 பேருக்கு இலவச உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிட முடிவெடுத்திருந்தார். அதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜெயின் கல்லூரி வளாகத்திற்குள் பிரமாண்டமாக நடந்தன. ஆனால் திடீரென்று அந்த விழாவை ரத்து செய்து விட்டதாக விஜய் ... |
| சிக்ஸ்பேக்கில் அசத்தும் அதர்வா Posted:  பாலாவின், "பரதேசிக்கு பின், பல கதைகளைக் கேட்ட அதர்வா, எந்த படத்தில் நடிப்பது என்பதில், மிகுந்த குழப்பத்தில் இருந்தார். பல மாதங்களுக்கு பின், ஒரு வழியாக, "இரும்புக் குதிரை" என்ற படத்தில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.இப்படத்தில், பைக் ரேசர் வேடத்தில் நடிக்கிறாராம், அதர்வா. அதற்காக தற்போது, கடின பயிற்சியில் இறங்கியுள்ள அவர், ... |
| ஒரே டேக்கில் அசத்தும் ஹன்சிகா மோத்வானி Posted:  கோலிவுட் ஹீரோக்களின், மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட ஹன்சிகா, இப்போது சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி, டைரக்டர்களின் மனங்களிலும் இடம் பிடித்து வருகிறார்."சிங்கம் - 2 படத்தில் நடித்த போது, பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தாராம், ஹன்சிகா. இதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், திட்டமிட்டதை விட, முன் கூட்டியே படமாகி ... |