Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உனக்காகத் தியாகம் செய்கிறேன் ! (அசர்பைஜான் பாடல்)

Posted: 03 Oct 2017 09:02 AM PDT

உனக்காகத் தியாகம் செய்கிறேன் ! (அசர்பைஜான் பாடல்) நீ சொல்கிறாய்- 'உன்னோடு இருப்பேன்' என்று! அது மிக நல்ல யோசனை! என்னோடு தங்குவாய்- என் அன்பே! நீ எப்போது விரும்பினாலும்- எனது ஆன்மாவை – உனது காவிக் கண்களால் எடுத்துக்கொள்! இந்த அன்பானவனோடு- இந்த இனிமையானவனோடு- இந்தத் தியாகம் செய்பவனோடு- தங்குவாய் அன்பே! நீ விரும்பிபினால்- என் ஆன்மாவை எடுத்துக்கொள் அன்பே! இந்தக் கருமை நிற மலையேறி – உன்னிடம் வந்துள்ளான் ! கைகட்டி உனக்குச் சேவகம் செய்ய- வந்துள்ளான்! 'பிரிவு' என்று சொல்லி- ...

புருஷனுக்குப் பயப்படுற மாதிரி காமிச்சிக்கிறது…!!

Posted: 03 Oct 2017 08:23 AM PDT

வாழ்வில் அதிகம் தொலைத்தது பேனாவும் பென் டிரைவும்…! – ட்விட்டர் – மணி – ——————————- – மனைவி பண்றதுலேயே ரொம்பக் கொடுமையானது புருஷனுக்குப் பயப்படுற மாதிரி அவங்க தோழிகிட்ட காமிச்சிக்கிறதுதான்…'அவர் ஏதாவது சொல்லுவாருடி…!' – ட்விட்டர் – வினோத் – ————————————- ஞாயிற்றுக்கிழமைகளை மிகச் சரியாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகள் மட்டுமே, என்னா சந்தோசம்…!! – ட்விட்டர் – தோட்டா – ————————————– படித்ததில் பிடித்தது

விமானி ஆகணும்னு ஆசைப்பட்டாரு...!!

Posted: 03 Oct 2017 08:21 AM PDT

என்னது, உங்க பேரு நல்ல காலமா..?!

Posted: 03 Oct 2017 08:20 AM PDT

’லஞ்சடைம்தான் அதிகம்…!’

Posted: 03 Oct 2017 08:20 AM PDT

குத்துப்பாட்டு வேண்டாம்..,,!!

Posted: 03 Oct 2017 08:19 AM PDT

ஒண்ணுன்னு சொன்னால் ஒண்ணுதான்னு கேட்கும்..!

Posted: 03 Oct 2017 08:18 AM PDT

ரெஜினாவைக் கொன்றது யார்? (போஸ்னியமொழிப் பாடல்)

Posted: 03 Oct 2017 08:16 AM PDT

ரெஜினாவைக் கொன்றது யார்? (போஸ்னியமொழிப் பாடல்) வானத்து நிலவு!- அது என்னை அழைக்கிறது! அது அவளது பெயரை – காதோடு காதாகச் சொல்கிறது! ஏன்? ஏனென்றால் – அவள்- நிலவோடு சேர்ந்து- வானத்தில் பறப்பதில் விருப்பம் கொண்டவள்! ஒவ்வொரு நாளும்- அவள் எழுப்பும் ஓசை – என் காதில்;கேட்கிறது! ஒவ்வொரு நாளும் அக்குரல்- என்னைப் பல கேள்விகள் கேட்கிறது ! ரெஜினாவைக் கொன்றது யார்? ஊஊஊஊ--- ரெஜினாவைக் கொன்றது யார்? (போஸ்னியன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Dakota98asr; ஆங்கிலத்திலிருந்து ...

சசிகலா பரோல் மனு தள்ளுபடி: கர்நாடக சிறைத்துறை உத்தரவு

Posted: 03 Oct 2017 07:04 AM PDT

பெங்களூரு: சசிகலாவின் பரோல் மனுவை பெங்களூரு கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 200க்கும் மேற்பட்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கணவரை பார்க்க வருவதற்காக சசிகலா 15 நாள் பரோலில் செல்ல கர்நாடக மாநில சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருந்தார். அவரது மனு குறித்து கர்நாடக மாநில சிறைத்துறை ...

ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி

Posted: 03 Oct 2017 07:02 AM PDT

ஐதராபாத்: ஐதராபாத் நகரில் மேகவெடிப்பு காரணமாக நேற்று 5 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. நெரிசல்: கனமழை காரணமாக 3 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 6 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பேகம்பேட்டை, நாராயணகுடா உள்ளிட்ட பல பகுதிகளில் வழியாக செல்ல வேண்டாம் என பொது மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில், வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மகனும் பலியானார்கள். சார்மினார் பகுதியில் மின்சாரம் ...

தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள்

Posted: 03 Oct 2017 07:00 AM PDT

மதுரை: கேளிக்கை வரியை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு சினிமா டிக்கெட்டுகளுக்கான கேளிக்கை வரியை உயர்த்தியது. இதனையடுத்து மதுரை ,ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை தேனி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு உயர்த்திய கேளிக்கை வரியை தீபாவளிக்கு முன்னர் வாபஸ் பெறாவிட்டால் ...

அர்த்தராத்திரியிலே, டாக்டர் கத்தியோட போறாரே...!!

Posted: 03 Oct 2017 06:50 AM PDT

மோப்பம் பிடிக்காம ஏப்பம் விட்டுக்கிட்டிருக்கு...!!

Posted: 03 Oct 2017 06:46 AM PDT

இது வாட்ஸ் அப் கலக்கல்

Posted: 03 Oct 2017 05:24 AM PDT


நன்றி-தினமலர்
-

சாண்டிலியன் " ராஜா பேரிகை" 1 முதல் 3  பாகம் வரை

Posted: 03 Oct 2017 03:48 AM PDT

சாண்டிலியன் " ராஜா பேரிகை" 1 முதல் 3  பாகம் வரை mediafire.com file/v2djl1t1t0sjs3l/Sandilyan.Rajaperigai1.1000px.pdf mediafire.com file/4n9w98l9m718a4v/Sandilyan.Rajaperigai2.1000px.pdf mediafire.com file/p192gqagtax2ob0/Sandilyan.Rajaperigai3.1000px.pdf

சாண்டிலியன் " விலைராணி"

Posted: 03 Oct 2017 03:43 AM PDT

நா. பார்த்தசாரதியின் " குறிஞ்சி மலர்"

Posted: 03 Oct 2017 03:37 AM PDT

நா. பார்த்தசாரதியின் " குறிஞ்சி மலர்" mediafire.com file/sv1hdxqitaaaku9/Kurinji_Malar.pdf

திரை விமர்சனம்: கருப்பன்

Posted: 02 Oct 2017 10:56 PM PDT

- ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான விஜய் சேதுபதி. தன்யாவின் மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்த முறைப்பையன் பாபி சிம்ஹா, அவரை அடையத் துடிக்கிறார். இதற்காக அவர் பின்னுகிற வன்மம் கலந்த சூழ்ச்சி வலையில் இருந்து விஜய்சேதுபதி, தன்யா, பசுபதி எப்படி மீள்கிறார்கள் என் பதுதான் கதை. தமிழ் சினிமா பலமுறை துவைத்துக் காயப்போட்ட கதை தான் என்றாலும், ...

திரை விமர்சனம்: ஸ்பைடர்

Posted: 02 Oct 2017 10:55 PM PDT

- உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுபவர் மகேஷ் பாபு. அவசர உதவி கேட்டு அழைக்கும் பொதுமக்களுக்கு ஓடிச்சென்று உதவுவது அவரது பணி. ஒருநாள் எதேச்சையாக 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்ற தன் காவல்துறை தோழியை அனுப்புகிறார். மாணவியும், தோழியும் கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலைகள் ஏன் நடந்தது? கொலையாளி யார்? ஏன் அப்படி கொலைகள் செய்கிறார்? அவர் எப்படி தண்டிக்கப்படுகிறார் என்பது கதை. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகன் மகேஷ் பாபு, தமிழில் அறிமுகமாகியுள்ள படம். கம்பீரம், துடிப்பு, துள்ளல் ...

கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்

Posted: 02 Oct 2017 10:53 PM PDT

- சோகத்தில் மிளிரும் நேர்த்தி! சோகத்துக்கு மேல் சோகத்தை சுமக்கும் ஹீரோ, எப்படி சாதனை படைக்கிறார் என்பது கதை. கேரளாவில் பழைய பேப்பர் கடை நடத்தும் அப்புக்குட்டியிடம் வேலை செய்கிறார் கோகுல் கிருஷ்ணா. அங்கே ஒரு இளம்பெண்ணைக் கண்டதும் காதல்கொள்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியுடன் மோதல் வருகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கிறது திரைக்கதை. கோகுல் கிருஷ்ணா வெகு இயல்பாக நடித்திருக்கிறார். அம்மாவின் மரணத்துக்கு துடிப்பது, அக்காவின் விபத்துக்குக் கலங்குவது என நடிப்பில் ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 02 Oct 2017 09:38 PM PDT

புயலுக்கு பெயர் வைக்கிறவங்க ரொம்ப வயசானவங்க

Posted: 02 Oct 2017 09:23 PM PDT

- கோயில் வாசலில் புகைஞ்சிட்டிருந்த சிகரெட்டை காலால் மிதிச்சது தப்பாப் போச்சு…! – ஏன்? – பகுத்தறிவுக்கு விரோதமா கோயில்ல தீ மிதிச்சதா தலைவர்கிட்ட எவனோ வத்தி வெச்சுட்டான்! – ———————————— – ஏம்பா ராப்பிச்சை, ரொம்ப சோகமா இருக்கே? – தங்கக்காசு திட்டத்துல சேர்ந்து மோசம் போயிட்டேன், தாயி…! – ————————————— – புயலுக்கு பெயர் வைக்கிறவங்க ரொம்ப வயசானவங்கன்னு எப்படிச் சொல்றே? – நமீதான்னு பெயர் வைக்காம, நர்கீஸ்னு பழைய நடிகை பெயரை பயலுக்கு வெச்சிட்டாங்களே…! – ———————————– குட்டி ...

சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்

Posted: 02 Oct 2017 09:21 PM PDT

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் தூங்கும் வசதிகள் கொண்ட இருக்கைகளை, அமர்வதற்கான இருக்கை வசதியாக மாற்றுமாறு பயணிகள் விடுத்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு படுக்கை வசதியை பயணிகள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், அந்த ரயில்களில் பகல் நேரத்தில் பயணம் செய்யும் ...

கதை சூப்பர் தலைவா !

Posted: 02 Oct 2017 04:45 PM PDT


-

கதை சூப்பர் தலைவா !

யோவ் நான் கட்சியின் கொள்கைய விளக்கினேன்!
-
- அ.ரியாஸ்
-
------------------------------------------

உங்க கணவர நாய் கடிக்கிற வரை என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?
-
வீடியோ எடுத்துக்கிட்டிருந்தேன் டாக்டர், ஃபேஸ்புக்ல அப்லோடு
பண்ண...!
-
--------
நன்றி - விகடன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை

Posted: 02 Oct 2017 04:37 PM PDT

புதுடெல்லி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதனை அடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 7-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் 10-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் 13-ந் தேதியும் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ...

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்

Posted: 02 Oct 2017 04:35 PM PDT

- ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம் - துபாய், ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (877 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 ...

33 லட்சம் பேரிடம் துப்பாக்கி, 'லைசென்ஸ்'

Posted: 02 Oct 2017 04:26 PM PDT

புதுடில்லி: நாட்டில், 33.69 லட்சம் பேர், தற்காப்புக்காக, துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவர்களில், 12.77 லட்சம் பேர், உ.பி.,யைச் சேர்ந்தவர்கள் என்றும், மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில், 33.69 லட்சம் பேர், முறையான, 'லைசென்ஸ்' பெற்று, துப்பாக்கி வைத்துள்ளனர். அதிகபட்சமாக, உ.பி.,யைச் சேர்ந்த, 12.77 லட்சம் பேரிடம், துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் உள்ளது. ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 3.69 லட்சம் பேர், ...

தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

Posted: 02 Oct 2017 04:25 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந் போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர், இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 பேர் பலியாயினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிபர் மாளிகையில் ...

பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு

Posted: 02 Oct 2017 04:18 PM PDT

- டொரன்டோ; கனடாவில், 2019ல், பார்லி., தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான, புதிய ஜனநாயக கட்சியில், தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது; மூன்று பேர் போட்டியிட்டனர்.இதில், ஆன்டரியோ மாகாணத்தைச் சேர்ந்த, எம்.பி., ஜக்மீட் சிங், 38, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்; அவருக்கு, 53.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து, ஜக்மீட் சிங், 2019 தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார். கனடாவின் மொத்த மக்கள் தொகையில், சீக்கியர்கள், ஒரு சதவீதம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™