Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)

Posted: 17 Sep 2017 02:43 PM PDT

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்) நீ நடக்குமிடமெல்லாம் அழகு- தரை , பாதை, கரை எல்லாம் ! உன்னைக் கண்டவைகள் எல்லாம், மகிழ்கின்றன! மிளிர்கின்றன! பூமி அன்புகொள்ளும் ஒருவர்- அதன்மீது நடந்தால், அதற்கு மகிழ்ச்சி ஏற்படுமா? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதே! பூமி உன்னைச்சுற்றி ஒளிர்வதைத்தான் பார்க்கிறேனே ! பூமி மீது ஒளி மிதப்பதை நான் காண்கிறேனே ! பூமி சிரித்தது போல் நான் அறிகிறேனே ! நீ கால் பதி- உன்னை மகிழ்வுடன் காண விரும்பும் மண் மீது! கால் வைக்கும்போது மெதுவாக, ...

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்

Posted: 17 Sep 2017 11:04 AM PDT

சென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன் சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கொரிய பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தது. ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)

Posted: 17 Sep 2017 09:14 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வீழ்வதற்கல்ல! - கவிதை

Posted: 17 Sep 2017 08:32 AM PDT

- நினைப்பது போல்  வாய்ப்பதில்லை வாழ்க்கை வாய்ப்பதுவும் மனம் தூய்ப்பது போல் இருப்பதில்லை! - முயற்சியில்  முட்டுக்கட்டைகள் தட்டுப்படவே செய்யும் காலம் நமக்கு  பசுவைத்தான் தந்திருக்கிறது  நெய் பெறும் முயற்சியை  நாம் தான் துவங்க வேண்டும்! - பால பருவத்தில்  எத்தனையோ முறை வீழ்ந்து எழுகிறோம்  அப்போதெல்லாம் அச்சமும் அவநம்பிக்கையும்  சோர்வும் விரக்தியும் ஆட்கொண்டதில்லை நம்மை! - விவேகத்துடன் அழுத்தமாக நாம் வைக்கும் அடியில் சறுக்கல்கள் நிகழ்வதில்லை! துணிவுடன் நம்பிக்கையாய் சவால்களை ...

தலைவருக்கு எது அலர்ஜி?

Posted: 17 Sep 2017 07:46 AM PDT

தலைவருக்கு எது அலர்ஜி? தொகுதி மக்கள் தான்! – அம்பை தேவா --------------------------------- தொடரும்...

முரண்கள்- கவிதை

Posted: 17 Sep 2017 07:45 AM PDT

- சிகரெட்டுக்குப் பதிலாக பீடி பிடிக்கிறார் ஆர்கானிக் அப்பா! - ----------------------- - நள்ளிரவில் ஒளிரும் விளக்குகளால் பார்வை இழந்த பல்லியை விரட்டாதீர்கள் - ----------------------------- - சிக்னலில் பொறுமை காப்பான் தந்தை மீறுபவன் மகன் - ------------------------- - மீனவக் குப்பத்தை சேரி என்பவன், கடற்கரை ஓட்டலில் குடித்துக் கிடந்தான் - -------------------------- - ஐந்தாவது தளத்தில் வளர்க்கப்படும் நாய் நிலாவைப் பார்த்து வாலாட்டியது! - ---------------------------- இயக்குநர் ...

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!

Posted: 17 Sep 2017 07:44 AM PDT

- இறந்தவர் உடலில் உயிர் பெற்றன புழுக்கள் - --------------------- - சீனி மூட்டை சுமப்பவன் ரத்தத்தில் சர்க்கலை இல்லை - -------------------------- - செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்! - ----------------------- - காதலைச் சொல்லும் போதே கத்திக்குச் சாணை பிடிக்கிறான் - -------------------------- சீனு ராமசாமி

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)

Posted: 17 Sep 2017 07:43 AM PDT

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்) தேவதையைப் போல அழகு நீ! புத்தம் புதிது! கொள்ளை அழகு! இப்படித்தான் உன் அம்மா உன்னை வடித்திருக்கிறாள்! ஆயிரம் பேர்களில் நீ தனி அழகு! நீ கடந்து போகும்போது புல்லு கூட மலரும் ! நீ கடந்து போகும்போது கோதுமையும் மலரும் ! அழகே! - நீ பிறக்கும்போதே கைகளில் ரோஜவோடே பிறந்தாய் ! நீ கடந்து செல்லும்போது லில்லி மலர்கிறது ! அழகே!- நீ பிறக்கும்போதே கழுத்தைச் சுற்றி ரோஜாவுடன்தான் பிறந்தாய் ! நீ கடந்து செல்லுபோது மல்லிகை மலர்கிறது ! அழகே !- நீ ...

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்

Posted: 17 Sep 2017 07:04 AM PDT

சென்னை: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இந்திய அணி 282 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவக்கம் அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவருக்குள் 3 விக்கெட் பறிபோனது. முதலில் களம் இறங்கிய ரகானே 5 ரன்களில் வெளியேறினார். கேப்டன் விராட் கோஹ்லி, மணீஷ் ...

நூல்கள் தேவையா !!!!!

Posted: 17 Sep 2017 06:36 AM PDT

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா

Posted: 17 Sep 2017 05:42 AM PDT

தமிழ்நாடு சாரண சாரணியர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. தற்போது நடைபெற்ற தேர்தல் முதல் இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது. இதில் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார்.   ஆனால் எச்.ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்தலில் அரசியல் தலைவர் போட்டியிடுவதால் அந்த அமைப்பில் அரசியல் தலையீடு இருக்கும் என கூறிவந்தனர். இந்நிலையில் சாரண சாரணியர் இயக்கத் தலைவராக ...

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்

Posted: 17 Sep 2017 05:40 AM PDT

பீகார் மாநிலம் வாசியபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஒரு பழமையான அனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் சாலை ஓரத்தில் உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அந்த கோயிலுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.   அந்த நோட்டீஸ் நேரடியாக அனுமனுக்கு அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக கவனிக்கதக்க ஒன்று அந்த நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி அதிகாரியின் பெயர் ராமன். எதிர்பாராத விதமான இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் ...

ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு

Posted: 17 Sep 2017 05:38 AM PDT

- சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை டிஐஜி ரூபா வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.    சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் அவர் புகர் கூறினார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார்.   இந்நிலையில், ...

இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்

Posted: 17 Sep 2017 05:00 AM PDT

புதுடில்லி:  பிரதமர் மோடிக்கு இன்று 67வது பிறந்தநாள் என்பதால்,  அதனை உற்சாகமாகக் கொண்டாட பாஜகவினர்  சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜ.க.வினர்,பிரதமரின் தூய்மை இந்தியா  திட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டில் பல இடங்களில் துண்டு  பிரசுரம் வழங்கி அழைப்பு விடுகின்றனர்  பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் உட்பட  ஏராளமான பாஜகவினர் டெல்லியின் இந்தியா கேட், மும்பையின்  ஜூஹூ கடற்கரை உள்பட 15 சுற்றுலாத் தலங்களில் இரண்டு  மணி நேரம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ...

வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!

Posted: 17 Sep 2017 02:37 AM PDT

– திரைப்படங்கள் வெளியானதும், உடனடியாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்கும் முயற்சியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கியுள்ளது. - அதையடுத்து, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, அதை, அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். - அமெரிக்காவில் இருந்து செயல்படுத்தப்படும் சட்டப்பூர்வமற்ற, 'சர்வர்'களை முடக்கவே, இந்த, 'பெட்டிஷன்' அனுப்பப்படுகிறது. – ——————————– — சி.பொ., வாரமலர்

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted: 17 Sep 2017 01:27 AM PDT

புதுடெல்லி,  குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நர்மதா நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி பல லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டம் 56 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திட்டத்தினால் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயிகள் மற்றும் கோர்ட்டு வழக்குகளினால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.    இந்த ...

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

Posted: 17 Sep 2017 01:21 AM PDT

உயிர்கொல்லி விளையாட்டான 'ப்ளூ வேல்' விளையாட்டில் இருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வாறு காப்பது என்ற வழிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவுரை  விவரம்: 'ப்ளூ வேல்' சேலஞ்ச் என அழைக்கப்படும் 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டு 50 நாட்களுக்கு தொடர்ந்து ஆபத்தான கட்டளைகளை நிறைவேற்றிய பிறகு இறுதியாக தற்கொலைக்கு தள்ளும் வகையில் உள்ளது. இதற்கு பதின் பருவத்தினரும் இளைஞர்களும் இலக்காகிறார்கள். அதிகாலை 4.20 மணிக்கு எழுவது, பயங்கர ...

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!

Posted: 16 Sep 2017 07:25 PM PDT



நன்றி- வாரமலர்

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்

Posted: 16 Sep 2017 07:08 PM PDT

௦இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன்சிங். 98 வயதான இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மோடி பார்த்தார் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், அர்ஜன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்தார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் ஆகியோரும் சென்று பார்த்தனர். இதற்கிடையே, தீவிர சிகிச்சை ...

சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

Posted: 16 Sep 2017 07:07 PM PDT

-- சென்னை, டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.40 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலைய 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்திற்குள் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 6-க்கும் மேற்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்தனர். பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ரெயிலின் 'எச்.ஏ.1' குளிர்சாதன பெட்டியில் ...

காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?

Posted: 16 Sep 2017 07:05 PM PDT

சென்னை,  தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில்  காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.  குமரி, நெல்லை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில்  உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த ஜூன், ஜூலை மற்றும்  ஆகஸ்டு மாதங்களில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம்  மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக மின்வெட்டு  இல்லாமல் இருந்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று  தொடங்கி, 90 நாட்களுக்கும் மேலாக காற்றாலைகள் மூலம்,  சிறப்பான வகையில் மின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™