Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!

Posted: 08 Aug 2017 02:47 PM PDT

ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து! செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (14:42 IST) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன்தான் சிறந்த தலைவர் என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், சிறந்த ஜனநாயக தலைவராக விளங்கும் டிடிவி தினகரன் கையில் தான் ஆட்சியும், கட்சியும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.  மேலும் ஜெயலலிதாவை விட ஜனநாயக ...

அழகான அட்டுழியம் !!!

Posted: 08 Aug 2017 10:06 AM PDT

மகரந்தம் சேர ! மலர்வாசம் வீச ! மன்னவனோ மங்கை யெனை மணமுடிக்க‌ மணவாழ்வோ மகிழ்ச்சியின் உச்சத்தை வெல்ல‌  !     மசக்கை உணர்ந்தேன் மாதங்கள் செல்ல‌ ! வாந்தி மயக்கம் வரிசையாய் தொடர்ந்திட‌               உண்ணப் பிடிக்காமல் உறங்கிடத் தோன்றிட கணவனோ ! கர்வமாய் காதலில் கரைந்திட‌ கருவறையில் எமதுயிர் ஈருயிர் ஆகிட‌ ! வாரங்கள் நகர வாரிசுகளும் வளர‌ வயிறு பெருக்க வலிவந்து மிரட்ட‌ இறைவன் அருளிட  இரட்டையரை ஈன்றிட‌ அன்னை யாகிவிட‌ ஆனந்தம்  அடைந்திட‌ ! தாய்ப்பாலும் தாலாட்டும் தளராமல் தான்தர   அருந்திய ...

செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு!

Posted: 08 Aug 2017 09:47 AM PDT

செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு! செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (13:14 IST) பூமியில் மனிதர்கள் ஆகஸ்ட் மாதம் வரை தான் இருக்க முடியும் எனவும் செப்டம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் டேவிட் மீடே கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மீடே என்பவர் எண்களையும், பூமியில் நடக்கும் நிகழ்வுகளையும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளுடன் ஒப்பிட்டு எதிர் காலத்தில் நடப்பவற்றை துல்லியமாக கணிப்பதில் நிபுணர்.  சமீபத்தில் ...

நண்பர்தினம் !!!

Posted: 08 Aug 2017 09:38 AM PDT

நண்பர்தினம் !!! அஞ்சல் பெட்டியென்று அரைக்கால் சட்டை ஓட்டை நகைத்தோம் ஓருயிரானோம் ஒர்நாள் அன்று ! பொதுவானமாய்  தூவானமாய் சாதிகள் மறந்து சாஸ்திரம் துறந்தோம் நட்பில் நாமெல்லாம் இணைந்து ! பாலைவனச் சோலையாய் உடல் உதிரமிழந்து விரைந்து உறைந்திடினும் உயிர்த்தெழுவோம் உற்றநண்பன் உடனிருக்க ! புதைந்துவிடும் பொக்கிஷமாய் அழிந்து போய்விடுமென பிரிவு பின்தொடர சண்டையில் சாவதில்லை நம்நட்பு ! தயிர்கடைந்து வெண்ணையாகிவிட‌ நண்பன் பெயர் மறந்தேன் நான் நாள்முழுதும்  மச்சான் என்றழைக்க ! ஆனந்த ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(9--10}-- 11

Posted: 08 Aug 2017 08:20 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}



ரமணியன்

படம் முகநூல் நன்றி

எதுவும் நிரந்தரமில்லை – கவிதை

Posted: 08 Aug 2017 07:36 AM PDT

ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…

Posted: 08 Aug 2017 07:22 AM PDT

வெளிச்சம் – கவிதை

Posted: 08 Aug 2017 07:19 AM PDT

நன்றி- தங்கமங்கை-
-

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்? நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்கிறது காங்கிரஸ்

Posted: 08 Aug 2017 04:09 AM PDT

புதுடெல்லி, மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ'பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர். உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து பிரிண்டிங் செய்யப்பட்ட ...

செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி டிசம்பரில் முடிக்க பி.எஸ்.என்.எல். திட்டம்

Posted: 08 Aug 2017 04:01 AM PDT

சென்னை, இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:– முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கீழ் பிரீபெய்டு மற்றும் போஸ்டு பெய்டு திட்டங்களின் கீழ் செயல்படும் அனைத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் செல்போன் எண்ணுடன், தங்கள் ஆதார் அட்டை எண்ணையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை இணைப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணியை முழுவதுமாக ...

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது

Posted: 08 Aug 2017 01:21 AM PDT

சென்னை சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி இருப்பது தெரிய வந்தது. எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஹாங்காங் நாட்டிற்கு முறைகேடாக ரூ.80 கோடிக்கு ஹவாலா பணத்தை லியாகத் அலி அனுப்பி ...

கங்கை கொண்ட சோழன்

Posted: 08 Aug 2017 12:07 AM PDT

கங்கை கொண்ட சோழன் 
பாலகுமாரன் 

நான்கு பாகங்கள் 


பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

Posted: 07 Aug 2017 11:34 PM PDT

திருச்சி விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க கத்தியுடன் வந்தாகக் கூறி, சோலைராஜன் என்பவர், கைதுசெய்யப்பட்டார். அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது பன்னீர்செல்வத்துக்கு  பின்னர் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மகள் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த சோலைராஜன், "பல வருடங்களாக அ.தி.மு.க-வில் இருப்பதாகவும். கழகத்தின் தீவிர தொண்டன் என்றும், அவர், பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடன் போட்டோ ...

உயிர்களின் அதிசயம் !

Posted: 07 Aug 2017 08:33 PM PDT

உயிர்களின் அதிசயம் ! 'விலங்குகள் உலகில் ஓர் அதிசயம் ! பன்றி ஒன்றைச் சிறுத்தை கொன்று தின்னத் தொடங்கியது ! அதைப் பார்த்த புலி அங்கு வரவே , சிறுத்தை பின்வாங்கி ஓடிவிட்டது ! புலி , இறந்த பன்றியைத் தின்னத் தொடங்கியது ! அப்போது அதைப் பார்த்துவிட்ட கழுதைப் புலி , பன்றியைத் தின்ன வந்தது ! கழுதைப் புலியைப் பார்த்ததும் புலி பின்வாங்கி ஓடத் தொடங்கியது ! கழுதைப் புலி பன்றியைத் தின்னும்போது வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தேன் , ஒன்றும் வரவில்லை !' மிருக வலிமையில் ஓர் ஏணி இருக்கிறது பார்த்தீர்களா?

பொது அறிவு குறித்த வினாக்கள் - தொடர் பதிவு

Posted: 07 Aug 2017 08:16 PM PDT

1. மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் யார்? - 2. பாண்டிய நாடு உள்ளடக்கிய பகுதிகள் -எவை? - 3. மதுரை யாருடைய தலைநகரம் ?– (சேர,சோழ, பாண்டியர்களில்) - 4. வெண்ணாறு கால்வாயை வெட்டிய மன்னர் யார்? - 5. புலவர் பிசிராந்தையாரின் நண்பனாக விளங்கிய சோழ மன்னர் –யார்? - 6. வேளிர் என்பவர்கள் –யார்? - 7. கல்லணையை கட்டிய மன்னர் யார்? - 8. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களை தோற்கடித்தவர் – யார்? - 9. பெருநராற்றுப்படையை இயற்றியவர் – யார்? - 10. பட்டினப்பாலையின் ஆசிரியர் –யார்? – ---------------------------------------- விடை ...

‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்

Posted: 07 Aug 2017 07:58 PM PDT

'மோடம்' இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம் | மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல் போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் ...

அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?

Posted: 07 Aug 2017 07:15 PM PDT

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ–மெயில் மற்றும் வீட்டு முகவரிகள் திடீரென கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி முதல் நீக்கப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு கொள்ளவும் முக்கிய தகவல்களமாக உள்ள அரசு இணைய தளத்தில் எவ்வித காரணமுமின்றி அமைச்சர்களின் தொலைபேசி ...

திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவில் சேர்ந்தனர்

Posted: 07 Aug 2017 07:12 PM PDT

அகர்தலா, திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரை முதல்–மந்திரியாக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதிப் ராய் பர்மன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஓட்டு போட்டதால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், மேற்கண்ட 6 எம்.எல்.ஏ.க்களும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதாவில் முறைப்படி இணைந்தனர். ...

தேனி, லட்சுமிபுரம் பகுதி மக்கள் விளக்கு ஏந்தி போராட்டம்

Posted: 07 Aug 2017 07:08 PM PDT

தேனி: தேனி மாவட்டம், லட்சுமிபுரம் பகுதியில் ஓ.பி.எஸூக்கு சொந்தமான கிணற்றால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப் பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கிணற்றை பொதுமக்களுக்கு தராமல் விற்பனை செய்ததால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஒ பி.எஸ்., நண்பர் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம் சென்றனர். - ---------------------------------- தினமலர்

ஆக.,22-ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

Posted: 07 Aug 2017 06:55 PM PDT

சென்னை: ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து ...

சந்திர கிரகணம் நிறைவு; 75% வெளிச்சம், 25% இருளாக தெரிந்த நிலா

Posted: 07 Aug 2017 06:53 PM PDT

சென்னை: சந்திர கிரகணம் நேற்று(ஆக.,7) இரவு 10.52 மணிக்கு துவங்கி, 12.48 மணிக்கு நிறைவடைந்ததாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு 10. 52 மணிக்கு தெரியத்துவங்கியது. இதையடுத்து பூமியின் நிழல் நிலா மீது விழத்தொடங்கியது. சென்னையில் தெரிந்தது சந்திரகிரகணத்தை காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முடிவடைந்தது: சந்திர கிரகணம் ...

காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

Posted: 07 Aug 2017 06:52 PM PDT

காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்... சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார். முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™