Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மானங்காத்த மருது பாண்டியர்-வீர தமிழனின் வரலாறு .

Posted: 07 Aug 2017 12:46 PM PDT

ந .சஞ்சீவி -மானங்காத்த மருது பாண்டியர் வீர தமிழனின் வரலாற்றை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : mediafire.com download/bbw6sywdkp38n7x/ManangathaMaruthuPandiyar%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் குறிப்பு : நூலின் அளவு 50MB . இந்த டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கஷ்டமாக நினைத்தால் கருத்து பெட்டியில் வேறு எந்த டவுன்லோட் லிங்க் கொடுத்தால் சுலபமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் பட்சத்தில் புதிய டவுன்லோட் லிங்க் ...

ஜோதிடம் என்பது அறிவியலா?- 15: கால சர்ப்ப தோஷம்

Posted: 07 Aug 2017 09:35 AM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பாகம்

Posted: 07 Aug 2017 09:10 AM PDT

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்

Posted: 07 Aug 2017 08:43 AM PDT

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம் இந்த ஆசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். முயல் அல்லது பிறைச்சந்திரத் தோற்றம். 'சசாங்க' என்றால் பிறைச்சந்திரன். ஆனால், உண்மையில் இதன்பெயர் சசாகா (முயல்) ஆசனம் (நிலை) என்றும் நம்பப்படுகிறது. ஆசனத்தின் உச்சநிலையில் உடல் பிறைச்சந்திரன் அல்லது முயலைப் போன்றிருக்கும். செய்முறை : விரிப்பில் நேராக உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பாதங்கள் இணைந்த நிலையில், ...

நலமுடன் வாழ்….

Posted: 07 Aug 2017 08:42 AM PDT

  சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம். – உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது. – பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை. – நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை. – உப்பு, ...

வரிசையில் போகும் வித்தை

Posted: 07 Aug 2017 08:40 AM PDT

- வரிசை - வரிசையில் போகும் வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள் வாய் பேசா எறும்புகளிடம்! - மைதிலி அசோக்குமார் - ----------------------------------------------------------------------- - கனவு - நித்திரைக்குள் முத்திரை பதித்தது நின் சித்திரை முகம் கனவு! - தீபாபாபு ரெங்கராஜன் - --------------------------------------------------------- - விடுமுறை - அலுவலகம் போகும் அம்மாவுக்கு விடுமுறை ஆனந்த மழையில் பிள்ளைகள்! - எம்.தேவி அம்லேஷ் - --------------------------------------------

உணவு நல்லது வேண்டும் - டாக்டர் விகடன்

Posted: 07 Aug 2017 08:39 AM PDT

ஆட்டோக்காரன் சொன்னதைச் சொல்கிறேன் !

Posted: 07 Aug 2017 08:33 AM PDT

ஆட்டோக்காரன் சொன்னதைச் சொல்கிறேன் ! இங்கே ஒரு சாராயக் கடை சார் ! கடையைத் திறக்க வந்தவர், பதினோரு மணிக்கு வந்தார் சார்! சாராயம் வாங்க வந்த ஒரு குடிகாரன் அவரைச் சத்தம் போட்டு, அடித்துவிட்டான் ! ஏன்? ஏன் லேட்டா வந்தாய்? என்று அடித்தான் அவன் ! கடைக்காரன் கோபப் பட்டு , 'சரி! நேரா போலீசுக்குப் போறேன்; அடிக்கிறீர்களா?' என்று கிளம்பினான் சார்! உடனே சடார்னு இன்னொரு குடிகாரன் கடைக்காரன் காலில் விழுந்தானே பார்க்கணும் ! ஏன்? "அவன் அடிச்சது தப்பு சார்! சீக்கிரம் கடையைத் தொறங்க சார்! ...

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!

Posted: 07 Aug 2017 07:14 AM PDT

ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர் பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது: - சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ, அழகும், நற்குணமும் கொண்டவள். - வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல, ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு பாதுகாத்து வந்தனர். - ஒருநாள், ...

ஊறுகாயைப் போட்டு குழம்பு வை…!

Posted: 07 Aug 2017 07:09 AM PDT

2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'

Posted: 07 Aug 2017 05:54 AM PDT

புதுடில்லி : முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2வது திருமணம் செய்தவர் உள்பட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிநீக்கம் செய்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஜூரி என்பவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2வது திருமணம் செய்துள்ளார். ஜூரிக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கும், பரம்பரை சொத்தில் உரிமை உள்ளதாக அறிவிக்கக் கோரி, 2வது மனைவி, சத்தீஷ்கர் மாநில அரசுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோதமாக ...

கடிதமல்ல… கண்ணீர்!

Posted: 06 Aug 2017 07:58 PM PDT

- – கருவறை விடுத்தபோது எனைத் தூக்கி அரவணைத்தாள் அன்னை… வகுப்பறையில் நுழைந்தபோது என் தோளில் கைப்போட்டு அரவணைத்தாய் நீ! – அறிமுகம் செய்தேன் உன்னை… என் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் ஆருயிர் நண்பன் நீதானென்று! – கல்லூரி வாழ்க்கை வந்தது உடன் காதலும் வந்தது… எனக்கொரு ஆசை அவளை பிரிந்திடக் கூடாதென்று… அவளுக்குமோர் ஆசை நான் உன்னை பிரிய வேண்டுமென்று… பிரிந்தேன் உன்னிடமிருந்து அல்ல நம் நட்பை அறியாத அவளிடமிருந்து! – ஒவ்வொரு நாளும் டீ கடை அரட்டைகள் சினிமா தியேட்டரில் ரசிகனாய் நாம் ...

எளிய மருத்துவ குறிப்புகள்

Posted: 06 Aug 2017 07:54 PM PDT

காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை. – பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள். – பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். – தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி ...

கருப்பு பண தகவல் பரிமாற்றம்: சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு வெளியீடு

Posted: 06 Aug 2017 07:52 PM PDT

பெர்ன், இந்தியாவுடன் இது பற்றிய தகவல்களை தானாகவே பகிர்ந்து கொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்து போட்டுள்ளன. இதன்படி அங்கு பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு அந்த நாடு வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019–ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விவரங்களை பரிமாறுவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு விரிவான ...

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்

Posted: 06 Aug 2017 07:18 PM PDT

சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்துவருவதால் அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் பல்வேறு இடங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. இதனால் வாகனங்கள் ஒருசில கிலோ மீட்டர் தூரம் மாற்றுப் பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த சாலைகளில் வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™