Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கங்கை கொண்ட சோழன்

Posted: 23 Aug 2017 09:38 AM PDT

கங்கை கொண்ட சோழன் 
பாலகுமாரன் 

நான்கு பாகங்கள் 


பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)

Posted: 23 Aug 2017 06:48 AM PDT

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை) இராமச்சந்திரன் வட்டிக்குக் கொடுத்து வாங்குபவர்! படு கஞ்சன் ! கறார் பேர்வழி! வட்டி தரவில்லையென்றால் கடைக்காரரின் கல்லாப்பெட்டிக்குள் கையை விட்டு இவரே தேவையானதை எடுத்துக்கொள்வார்!தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையே துளியும் இல்லாது மனிதர்கள் வாழலாம் என்பதற்கு இவரே சரியான எடுத்துக்காட்டு! அவர் வீடு இருக்கும் அந்தத் தெருவில், ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு வேலைக்காக வடநாட்டுக் குடும்பம் ஒன்று வந்து சேர்ந்தது! அக் குடும்பம் தங்குவது ...

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)

Posted: 23 Aug 2017 06:05 AM PDT

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) 1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™