Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


My Introduction.

Posted: 21 Aug 2017 10:24 AM PDT

பெயர்: கோவர்த்தனன்
சொந்த ஊர்: சென்னை
ஆண்/பெண்: ஆன்
ஈகரையை அறிந்த விதம்: இன்டர்நெட்
பொழுதுபோக்கு: ரீடிங் புக்ஸ்
தொழில்: என்ஜினீயர்.
மேலும் என்னைப் பற்றி:

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்

Posted: 21 Aug 2017 08:56 AM PDT

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?

Posted: 21 Aug 2017 08:29 AM PDT

- பாரீஸ், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இன்று முதல் 27–ந்தேதி வரை நடக்கிறது. இதில் 24 பேர் கொண்ட இந்திய அணியினர் மல்லுகட்ட இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (60 கிலோ உடல் எடைப்பிரிவு), ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான வினேஷ் போகத் (48 கிலோ), ஆசிய சாம்பியன்கள் பஜ்ரங் பூனியா (65 கிலோ), சந்தீப் தோமர் (57 கிலோ) உள்ளிட்ட இந்தியர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. - ----------------------------------- தினத்தந்தி

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி

Posted: 21 Aug 2017 08:26 AM PDT

ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ் (22) என்பவர் பளு தூக்கும் போட்டியில் கடந்த 2008 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர். தற்போது சர்வதேச அளவில் ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் ஹபரோவ்ஸ்க் என்ற நகரில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அனார் ஆலாகவர்னோவ்  ...

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி

Posted: 21 Aug 2017 08:22 AM PDT

புதுடெல்லி, மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகஸ்ட் 11-ம் தேதி பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ததகதா சத்பதிக்கு 'இந்தியா 2022' பார்வை என்ற மாவட்ட அளவிலான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள கடிதம் எழுதியிருந்தார். இந்தியில் மட்டும் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை தன்னுடைய டுவிட்டரில் டுவிட் செய்த ததகதா சத்பதி, "மத்திய மந்திரிகள் ஏன் இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்வது ஏன்? இது பிற மொழிகள் மீதான தாக்குதல்கள் இல்லையா?" என கேள்வியை எழுப்பினார்.  பின்னர் ...

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?

Posted: 21 Aug 2017 06:40 AM PDT

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'  நூலை அனிருத்தன் வாசுதேவன் என்பவர்,  'ஒன் பார்ட் உமன்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.  இந்தப் புத்தகம் 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி  விருதுக்கு, சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகமாக  தேர்வு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் சண்டிகரில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது  வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு  சாகித்ய அகாடமி விருது ...

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்

Posted: 21 Aug 2017 06:34 AM PDT

அமெரிக்க போர் கப்பல் ஒன்று சிங்கப்பூரில் விபத்துக்குள்ளானதில்  அதிலிருந்த 10 மாலுமிகள் காணாமல் போனதாக தகவல்  வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறும் போது, "அமெரிக்காவின் போர் கப்பலான ஜான் மெக்கெயின்  அல்னிக் எம் சி என்ற எண்ணெய் கப்பலுடன் இன்று (திங்கட்கிழமை)  காலை 5.24 மணியளவில் சிங்கப்பூர் கடற்கரையில் விபத்துக்குள்ளானது.  இதில் அமெரிக்க போர் கப்பலிருந்த 10 மாலுமிகள் காணாமல்  போயினர். 5 பேர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்ட காரணம்  குறித்து விசாரணை ...

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு

Posted: 21 Aug 2017 06:29 AM PDT

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஓபிஎஸ்.,ஐ தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமியும் தலைமை அலுவலகம் வர உள்ளார். அங்கு இரு அணிகள் இணைப்பு நடைபெற உள்ளது. பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர் அணிகள் இணைப்பிற்கு பிறகு ஓபிஎஸ்.,க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலையே துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. - ------------------------------ தினமலர்

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்

Posted: 21 Aug 2017 02:51 AM PDT

இனிய நண்பர்களுக்கு

ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா தெளிவாக பிரிண்ட் செய்வதுபோல் மின்னூல் கிடைக்குமா?

சினி துளிகள்! -தொடர் பதிவு

Posted: 21 Aug 2017 12:28 AM PDT

* உடல் எடையை குறைத்து, மறுபடியும், 'ஸ்லிம்'மாகியிருக்கும் ஸ்ரேயா, தொடர்ந்து, கதாநாயகி வாய்ப்பு தேடி வருகிறார். - * டார்லிங் மற்றும் மரகத நாணயம் போன்ற பேய் படங்களில் நடித்து, ஹிட்டானதால், மீண்டும் அதே மாதிரியான ரோல்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்நிக்கி கல்ராணி. - * தனுஷை வைத்து, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள சவுந்தர்யா ரஜினி, அப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை விவாதத்தை துவக்கியுள்ளார். - --------------------------------- வாரமலர்

தாயை வணங்க வேண்டும்...! -

Posted: 21 Aug 2017 12:19 AM PDT

'ஒருமுறை தாயைச் சுற்றி வலம் வந்து வணங்கினால், ஆயிரம் முறை கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். 90 வயதான என் தாயை, நான் இன்னும் தினமும் வணங்கி வருகிறேன்...' என்று கூறிய வாரியார், அவையோரை நோக்கி, 'எத்தனை பேர் தாயை வணங்குகிறீர்கள்?' எனக் கேட்டார். - ஒரு சிலர் கைகளை உயர்த்தினர். 'நாளை எவ்வளவு பேர் வணங்குவீர்கள்?' எனக் கேட்டார்; எல்லார் கைகளும் உயர்ந்தன. - ஒரே ஒரு சிறுவனின் கையைத் தவிர...- 'இவ்வளவு தூரம் தாயன்பின் உயர்வை கூறியும் நீ ஏன் வணங்க மறுக்கிறாய்?' என்று அவனைக் கேட்டார், ...

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில

Posted: 21 Aug 2017 12:16 AM PDT

தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி - பதில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியவர், தமிழ்வாணன். பழைய, 'கல்கண்டு' இதழ்களை புரட்டியபோது காணக்கிடைத்த அவரது ருசிகரமான கேள்வி - பதில்களில் சில: - சீன யுத்த நிதிக்காக, ஈ.வெ.ரா., இன்னும் காலணா கூடத் தரவில்லையே... - இது உங்களுக்கு ஆச்சரியம்; யுத்த நிதியிலிருந்து, தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்! - ---------------------------------------- அழகிப் போட்டி நடத்துகிறார்களே... - நடத்த வேண்டியதுதான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்... ...

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

Posted: 20 Aug 2017 11:46 PM PDT

லக்னோ, பாலியாவின் ரியோதி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 15 வயது சிறுமி வெளியே சென்று இருந்த போது போலீஸ் மற்றும் கிராம தலைவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். சிறுமியின் அழுகுரல் கேட்டு கிராம மக்கள் ஓடி சென்று அவரை காப்பாற்றி உள்ளனர். குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தெரியவந்ததும் சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கான்ஸ்டபிள்ளை போலீஸ் கைது செய்து ...

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ

Posted: 20 Aug 2017 11:27 PM PDT

சோழ கங்கம்  - சக்தி ஸ்ரீ மற்றும்
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் பாகம் 2, 3, & நான்கு
கிடைக்குமா நண்பர்களே
வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன்

நன்றி
அன்புடன் ஹனீப்

புத்தகம் வேண்டி

Posted: 20 Aug 2017 11:22 PM PDT

அகிலனின் வெற்றித்திருநகர் மின் புத்தகம் கிடைக்குமா

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?

Posted: 20 Aug 2017 08:25 PM PDT

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களில் பலருக்கு அதன் கட்டண முறை பற்றித் தெரியவில்லை; தெரிந்துகொள்ள முயற்சிப்பதும் இல்லை. ஆனால், மறைமுகமாகப் பல்வேறு கட்டணங்களைச் செலுத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாமல், கையில் பணம் இருந்தாலும்கூட கிரெடிட் கார்டுகளில் கடனுக்கு வாங்கியே செலவு செய்கிறார்கள். கிரெடிட் கார்டுகளின் கட்டணங்களைத் தெரிந்து கொண்டால், உங்களால் நிச்சயமாக காசை மிச்சப்படுத்த முடியும். கிரெடிட் கார்ட் வாங்குவதிலிருந்து அதில் பொருளை வாங்கிய பிறகு அந்தப் பணத்தைத் ...

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன

Posted: 20 Aug 2017 06:32 PM PDT

சென்னை, கடந்த பிப்ரவரி 7-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம்  மேற்கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  பிரிவதற்கான காரணத்தை தடாலடியாக வெளியிட்டார்.  அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அணியையும், ஓ.பன்னீர் செல்வம்  தலைமையிலான அணியையும் இணைப்பதற் கான ரகசிய  பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய  நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, சசிகலா  குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் ...

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு

Posted: 20 Aug 2017 06:02 PM PDT

கோலார் தங்கவயல்,  மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் கூறினார். கருத்தரங்கு கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று 'மூத்த குடிமக்கள் நலன்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் கலெக்டர் திரிலோக் சந்திரா, கோலார் மாவட்ட நீதிபதி மகாலட்சுமி நேரலே, தங்கவயல் நீதிபதி லோகேஷ், கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ...

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்

Posted: 20 Aug 2017 05:58 PM PDT

இங்கிலாந்து நாட்டில் சேனல் 4 நடத்துகிற வினாடி வினா போட்டி மிகவும் பிரபலம். லண்டன், ஐ.கியூ. என்று அழைக்கப்படுகிற நுண்ணறிவுத்திறனை வெளிப்படுத்துகிற இந்த போட்டியில் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ராகுல் தோஷி (வயது 12) கலந்து கொண்டார்.நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் இவர், 9 வயதான ரோனன் என்பவரை 10–க்கு 4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்தின் மழலை மேதை பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் 19–ம் நூற்றாண்டு கலைஞர்கள் வில்லியம் ஹோல்மேன் ஹண்ட் மற்றும் ...

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி

Posted: 20 Aug 2017 05:54 PM PDT

[size=15]சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார்.[/size] - ஆகஸ்ட் 21, 2017, 04:15[size=11] AM[/size] சென்னை, - எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உள்பட பழமையான கார்கள் பங்கேற்றன. 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' சார்பில் பழமையான கார்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூர் வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடந்தது. இதனையொட்டி மைய வளாகத்தில் காட்சிக்காக நிறுத்துவதற்காக அதிகாலையிலேயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™