ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தலைக்கனம் பிடித்த பண்டிதர்
- 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
- மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
- நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
- கடல் போல் இருக்கும் மனைவி!
- நமக்கு வாய்த்த தலைவர்
- அவசரப்படாதே மச்சி!!
- உருமாற்றம்
- கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
- ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
- இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
- பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
- நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
- சொற்குற்றமா? பொருட்குற்றமா?
- முல்லா கதை.
- பாப்பி - நகைச்சுவை
- மனம், பாசம் – கவிதை
- பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
- நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
- கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
- பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
- இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
Posted: 15 Aug 2017 03:22 PM PDT தலைக்கனம் பிடித்த பண்டிதர் . தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார். .அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்... . வீதியில் அவரைக் கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்... .ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு... . ஒரு ... |
7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம் Posted: 15 Aug 2017 02:49 PM PDT 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம் 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம் நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம். கர்நாடக ... |
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி) Posted: 15 Aug 2017 09:37 AM PDT மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி) எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! 'அறிவாளி' என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் ... |
நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…! Posted: 15 Aug 2017 09:01 AM PDT ஆமை வடை இருக்கா..? – லேட்டா ஆகும், பரவாயில்லையா…? – வி.சாரதிடேச்சு – ——————————- – தலைவர் தன்னோட பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே கூட்டத்தைப் பார்த்து ஏன் எல்லோரும் ஜோரா ஒருமுறை கைத்தட்டுங்க'னு சொல்றாரு? – இதுக்கு முன்னாலே அவர் தெருவிலே போக வித்தை காட்டிக்கிட்டிருந்தவராச்சே! – எஸ்.ஆர் – ——————————————- – பின்னால மஞ்சள் புடவை கட்டிக்கிட்டிருக்காங்களே அந்த மேடத்துக்கு நீங்க டிக்கெட் எடுத்திருக்கீங்களா சார்…? – இல்லே….வேணும்னா எடுக்கறேன்! – -வி.ரேவதி – —————————————— – எதிரி ... |
Posted: 15 Aug 2017 09:00 AM PDT ஒரு கணவன் தன் மனைவியிடம், 'நீ கடல் போன்றவள்!' என்றான். உச்சிக் குளிர்ந்துபோன அந்த மனைவி, 'ஏன்? நான் அவ்வளவு பிரம்மாண்டமாக, அழகாக, ரொமான்ட்டிக்காக இருக்கிறேனா?' என்றாள். கணவனோ, "இல்லை! இல்லை! கப்பலில் பலநாட்கள் பயணித்தால் கடலைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவதைப் போல, உன்னைப் பார்த்தால் வெறுப்படைகிறேன்," என்றான். – ————————— |
Posted: 15 Aug 2017 08:57 AM PDT ஒருமுறை ஒரு யூத தொழிலதிபர் தன் நண்பரை விருந்திற்கு அழைத்தார். அவர் தன் நண்பரை நன்றாக உபசரித்து, சிறந்த உணவு வகைகளை பரிமாறினார். அவர் கிளம்பத் தயாரானபோது, உணவிற்கும் உபசரிப்பிற்கும் 800 டாலருக்கான பில் ஒன்றை அவரிடம் நீட்டினார். நண்பர் கொதித்துப்போனார், 'என்ன இது? என்னை விருந்திற்கு அழைத்ததால்தான் நான் வந்தேன். வந்தபின் என்னிடம் கட்டணம் கேட்கிறாயே?' என்றார். அந்த தொழிலதிபர், 'இல்லை, இது வியாபாரம், நான் உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் நீதான் வந்தாய், நீதான் உணவு உண்டாய். அதனால் நீ ... |
Posted: 15 Aug 2017 08:56 AM PDT ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர். அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது. இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி ... |
Posted: 15 Aug 2017 08:41 AM PDT சாதி சிலரின் சதி இன்று அதுவே பலரின் மதி அதுவே நமது அரசியல் விதி வேண்டாம் என்றாலும் விடமுடியாததே நமது கதி விட்டால் வேலைக்கு ஆகாது நமது விதி தானாய் போகுமென நம்புவதே மதி போக்குவேனென்பது சிலரின் சதி "எச்சக்தியையும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது" இது உண்மையானால் சாதி என்ற அழியா சக்தியை உருமாற்றலாமோ ? |
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா! Posted: 15 Aug 2017 07:19 AM PDT நேற்று வேறு ஒரு திரி il இதப்பற்றிய பேச்சு வந்தது. அதையே தேடி எடுத்தேன் . நாம் வழக்கில் தமிழில் சொல்லும் இவை எல்லாமே விதவிதமான பறவைகள். இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கருடன், கழுகு, பருந்து தவிர வல்லூறு, ராஜாளி என்பவைக்கூட இருக்கு. முடிந்த வரை இவற்றின் படங்கள் போட்டு எனக்கு தெரிந்தது மற்றும் நான் சேகரித்த து என்று இங்கே போடுகிறேன் இதற்கு காரணம் நம் பூவனும் கூட முதலில் கருடன்: இதை 'கிருஷ்ண பருந்து' செம்பருந்து என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Red Kite என்று சொல்வார்கள். இதை நாம், ... |
ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி! Posted: 15 Aug 2017 06:56 AM PDT இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் கோலி சதமடித்தார். இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸில் கோலி மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார். கோலி அதன்படி, வெளிநாட்டுத் தொடர்களில் வேகமாக 1,000 ரன்கள் கடந்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ... |
இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 ) Posted: 15 Aug 2017 06:23 AM PDT இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 ) எழுபதாண்டு நிறைவு விழா -- சுதந்திர தின வாழ்த்துகள் அனைவருக்கும் . ரமணியன் |
பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு Posted: 15 Aug 2017 06:21 AM PDT |
நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை Posted: 15 Aug 2017 06:10 AM PDT - குமுதம் |
Posted: 15 Aug 2017 06:09 AM PDT சொற்குற்றமா? பொருட்குற்றமா? "டாக்டர் எத்தனை மணிக்கு நோயாளிகளைக் கவனிப்பார் ?" என்றேன்; இதில் பொருட்குற்றம் உள்ளது என்கிறீரே எப்படி?" "டாக்டர் என்றைக்கு நோயாளிகளைக் கவனித்தார்? குனிந்த தலை நிமிராமல் மருந்துச் சீட்டு அல்லவா எழுதித் தருகிறார்?" |
Posted: 15 Aug 2017 02:43 AM PDT உடன் இருத்தல்…!! " எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? " என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள். " ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…" என்று டாக்டர் பதிலளித்தார். " எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… " என்று சொன்னாள் மேரி. ஆதாரம் ; ஓஷோவின் – " கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி " நூல் பக்கம் ... |
Posted: 15 Aug 2017 02:34 AM PDT குமுதம் |
Posted: 15 Aug 2017 02:34 AM PDT - குமுதம் |
பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள் Posted: 15 Aug 2017 02:33 AM PDT ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். ஹர்தா மாவட்டத்தில், பசுக்களை பராமரிக்கும் கோசாலை உள்ளது. இதில் இருந்த பசு ஒன்று, உடல் நலன் பாதிக்கப்பட்டதால், கோசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது. சமீபத்தில், கோசாலை அருகே, அந்த பசு இறந்து விட்டது. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இருப்பினும், பசுவின் உடலை அகற்ற யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், இறந்த பசுவின் உடலை எடுத்துச் ... |
நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!! Posted: 15 Aug 2017 02:33 AM PDT |
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி) Posted: 15 Aug 2017 02:23 AM PDT கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி) ஓர் ஆய்வு , "கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! " என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17). என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா? சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி! உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ ... |
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Posted: 14 Aug 2017 10:09 PM PDT - - தன் ஊர் கூத்தப்பட்டிக்கு நல்லது செய்வதையே ஒரே லட்சியமாக வைத்து வெட்டியாக சுற்றிவருபவர் கணேஷ் (உதயநிதி). தன் ஊர் நல்லதுக்காக பக்கத்து ஊரின் பணக்காரன், வில்லங்கமான வில்லன் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்) மகள் லீவாவதியை (நிவேதா பெத்துராஜ்) காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறார். - இறுதியில் கல்யாணம் நடந்ததா? ஊருக்கு நல்லது நடந்ததா? இதுதான் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் ஒன் லைன். - கிராமத்துக் கதைக் களம், ஜிகு ஜிகு கலர் சட்டை, முறுக்கு மீசை என கொஞ்சம் வருத்தப்படாத ரஜினிமுருகன் ... |
இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு Posted: 14 Aug 2017 06:47 PM PDT புதுடில்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று ஆக.,15 டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். 2022க்குள் புதிய இந்தியா அமைக்க உறுதி மொழியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று ஆக., 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் காலை 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாடுகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்து குறிப்பில் :'' 1942 ல் செய் அல்லது செத்துமடி எனும் விடுதலை முழக்கம் எவ்வாறு 1947 ல் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |