Tamilwin Latest News: “டாக்டர் ஆனந்த சமரசேகரவிற்கு ...” plus 9 more |
- டாக்டர் ஆனந்த சமரசேகரவிற்கு ...
- பொலித்தீன் வகைகளை முற்றாக தடை ...
- இராணுவத்தினருக்கு ஆபத்து: ...
- ஜனாதிபதிக்கும் மாநாயக்க ...
- புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...
- வித்தியா கொலை வழக்கு விசாரணை! ...
- வாகன விபத்தில் இராணுவ மேஜர் மரணம்
- தாயை பாதுகாக்கும் சிறுவன்! ...
- ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ...
- மின் விளக்கினால் தாக்கி நபர் படுகொலை
டாக்டர் ஆனந்த சமரசேகரவிற்கு ... Posted: 04 Jul 2017 06:30 PM PDT முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு. |
பொலித்தீன் வகைகளை முற்றாக தடை ... Posted: 04 Jul 2017 06:24 PM PDT பொலித்தீன் வகைகளை முற்றாக தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.கழிவுகளை அகற்றும் போது பொலித்தீன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், நீர் அடித்துச் செல்லும் பகுதிகளில் பொலித்தீனால் பெரும். |
Posted: 04 Jul 2017 06:14 PM PDT முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை. |
Posted: 04 Jul 2017 06:05 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு. |
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ... Posted: 04 Jul 2017 05:53 PM PDT புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ அவசியமில்லை என மாநாயக்க தேரர்கள் ஏகமனதாக தீர்மானம். |
வித்தியா கொலை வழக்கு விசாரணை! ... Posted: 04 Jul 2017 05:24 PM PDT புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று. |
வாகன விபத்தில் இராணுவ மேஜர் மரணம் Posted: 04 Jul 2017 05:11 PM PDT பன்னல, ஜனஹிதகமதி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து. |
தாயை பாதுகாக்கும் சிறுவன்! ... Posted: 04 Jul 2017 04:48 PM PDT உடல்நிலை முடியாத தாயொருவரை 13 வயது மகன் கவனித்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.கலேவெல கரவில, வெல்யாய பிரதேசத்தில் வாழும் 13 வயது சிறுவன், மிகுந்த வறுமையின் மத்தியில் தாயை கவனித்து. |
ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ... Posted: 04 Jul 2017 04:34 PM PDT கொழும்பு - ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ஆலயத்தில் சயன ஏகாதசி விரதம் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த வழிபாடு இன்று நடைபெற்றதுடன், விசேட பூஜைகளும். |
மின் விளக்கினால் தாக்கி நபர் படுகொலை Posted: 04 Jul 2017 04:14 PM PDT மின் விளக்கினால் (Torch light) தலையில் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடனிதிகம பிரதேசத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |