Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குழந்தை பாக்கியம் கிடைத்த ...” plus 9 more

Tamilwin Latest News: “குழந்தை பாக்கியம் கிடைத்த ...” plus 9 more

Link to Lankasri

குழந்தை பாக்கியம் கிடைத்த ...

Posted: 13 Jul 2017 06:42 PM PDT

நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால்.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக ...

Posted: 13 Jul 2017 06:25 PM PDT

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த புதிய காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்: ...

Posted: 13 Jul 2017 06:15 PM PDT

கடந்த 10ம் திகதி இலங்கை வந்த ஐநா மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் பென் எமர்சன், தனது விஜயத்தின் போது பல்வேறு தரப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்களில் திரட்டிய தகவல்கள் குறித்து கொழும்பில் இன்று ஊடக.

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் ...

Posted: 13 Jul 2017 05:52 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி ரூபா.

புனித ரோஜா மாதாவின் 70வது ஆண்டு ...

Posted: 13 Jul 2017 04:56 PM PDT

கொழும்பு தேவ இரகியத்தின் புனித ரோஜா மாதாவின் 70வது ஆண்டு திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வின் திருவிழா விசேட திருப்பலி இன்று.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளை ...

Posted: 13 Jul 2017 03:28 PM PDT

கொட்டகலையில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு கொழும்பிலிருந்து வந்த விசேட ரயில் நாவலப்பிட்டியில் தடம்.

144வது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி ...

Posted: 13 Jul 2017 02:49 PM PDT

எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.

ஆனையிறவு தட்டுவன்கொட்டி ...

Posted: 13 Jul 2017 02:41 PM PDT

கிளிநொச்சி - ஆனையிறவு, தட்டுவன்கொட்டி கடற்பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்துக்கள் காணப்படுவதாக அந்த பகுதி மக்கள்.

சிறப்பாக இடம்பெற்ற பெரியகல்லாறு ...

Posted: 13 Jul 2017 02:09 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் 1008 சங்குகள் கொண்ட மகா சங்காபிசேகமும்.

மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரங்களை ...

Posted: 13 Jul 2017 01:10 PM PDT

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காமல் பல வருடங்களாக தவிக்கும் நிலையில் அதே மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஆடம்பரங்களை அனுபவிக்க முனைவது ஒரு நம்பிக்கைத் துரோகம் மட்டுமின்றி அப்பட்டமான ஒரு மக்கள் விரோத


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™