Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மூளைக்குணவு

Posted: 16 Jul 2017 10:31 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

அறிமுகம் --கோமதி

Posted: 16 Jul 2017 08:44 AM PDT

பெயர்:கோமதி
சொந்த ஊர்:திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலம்
பொழுதுபோக்கு: தமிழ் புத்தகங்கள் & தரவிறக்க மின்னூல்கள்
தொழில்: குடும்ப பராமரிப்பு
மேலும் என்னைப் பற்றி:முதிய குடிமகள் & ஓய்வுப் பெற்ற ஆசிரியை. வட இந்தியவாசி. வயது 68 .
ஓய்வு நேரங்களில் ,அனைத்து கதாசிரியர்கள் நாவல்கள் படிப்பதே எந்தன் பொழுதுபோக்கு.

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 16 Jul 2017 08:27 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் --{படமும் -கவிதையும் தொடர்}

Posted: 16 Jul 2017 08:15 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}



ரமணியன்

படம் முகநூல் நன்றி

தட்சிணை வை – ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 07:13 AM PDT

உயிர்களின் அதிசயம் !

Posted: 16 Jul 2017 07:12 AM PDT

உயிர்களின் அதிசயம் ! 'விலங்குகள் உலகில் ஓர் அதிசயம் ! பன்றி ஒன்றைச் சிறுத்தை கொன்று தின்னத் தொடங்கியது ! அதைப் பார்த்த புலி அங்கு வரவே , சிறுத்தை பின்வாங்கி ஓடிவிட்டது ! புலி , இறந்த பன்றியைத் தின்னத் தொடங்கியது ! அப்போது அதைப் பார்த்துவிட்ட கழுதைப் புலி , பன்றியைத் தின்ன வந்தது ! கழுதைப் புலியைப் பார்த்ததும் புலி பின்வாங்கி ஓடத் தொடங்கியது ! கழுதைப் புலி பன்றியைத் தின்னும்போது வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தேன் , ஒன்றும் வரவில்லை !' மிருக வலிமையில் ஓர் ஏணி இருக்கிறது பார்த்தீர்களா?

மாப்பிள்ளை – ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:58 AM PDT

நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:58 AM PDT

சந்திர கிரகணத்தன்று ஆவணி அவிட்டம்

Posted: 16 Jul 2017 06:56 AM PDT

சந்திர கிரகணத்தன்று ஆவணி அவிட்டம் இந்த ஆண்டிற்கான ஆவணி அவிட்டத்தை, ஆக., 7ம் தேதி அனுஷ்டிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆவணி அவிட்டம் அன்று சந்திர கிரகணம் வந்தால், அன்று ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்கக் கூடாது; மீறி அனுஷ்டித்தால் எதிர்பாராத விளைவுகள், அழிவுகள் ஏற்படும் என வெளியான, 'வாட்ஸ் ஆப்' தகவலால் குழப்பம் நிலவியது.இதற்கு, தீர்வு காணும் வகையில், சென்னை, ஆழ்வார்பேட்டை உள்ள வைதீகஸ்ரீ அலுவலகத்தில் விவாதம் நடந்தது. இதில், பாம்பு பஞ்சாங்கம், ஸ்ரீமடத்து பஞ்சாங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், ...

தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:55 AM PDT

நூலைப் போல – ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:54 AM PDT

ஆல்ஃப்ரெட் நோபல்

Posted: 16 Jul 2017 06:53 AM PDT


-

உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:52 AM PDT

என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை

Posted: 16 Jul 2017 06:51 AM PDT

சிறை

Posted: 16 Jul 2017 06:51 AM PDT

நானும் அவனும் குடித்தோம்
நான்மட்டும் கைதானேன்!
விஷம் குடித்ததால்.

அவனுக்கு எது சிறைச்சாலை?
இந்நாட்டில் அவனுக்கு
குடியுடன் சிறை.

சிறை அதிகாரி திருத்தினார்
எனக்கு விடுதலை!

நாட்டின் அதிகாரி அரசியல்வாதி ...
அவனும் திருந்துவனோ ?

நாடு ஆகுபெயராம்
ஆகும் என்று நம்புவோம்.

புவி வெப்பமாதலுக்கு அண்டார்டிகாவும் ஒரு காரணம்!

Posted: 16 Jul 2017 06:48 AM PDT

- தமிழக மாணவரின் அசத்தும் ஆராய்ச்சி -புதூராள் மைந்தன் நன்றி - குங்குமம் ------------------------------------ இந்துக்களுக்கு காசி போன்று, இஸ்லாமியர்களுக்கு மெக்கா போன்று, கிறிஸ்தவர்களுக்கு ரோம் போன்று புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பிடித்த தேசம் அண்டார்டிகா பனிக் கண்டம். இதனை உலக தட்பவெட்பத்தின் மூளை என்பார்கள். ஆராய்ச்சிக்காக மட்டுமே அங்கு செல்ல முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த கதிரவனுக்கு கிடைத்திருக்கிருக்கிறது. பெங்களூருவில் உள்ள இந்திய ...

அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

Posted: 16 Jul 2017 02:44 AM PDT

புதுடெல்லி, ஆளும் அரசு மீது சொந்த நாட்டு மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை பிரபல நாளிதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 73 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  - -------------------------------------------- தினத்தந்தி

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்

Posted: 16 Jul 2017 02:41 AM PDT

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 ...

மழையமுது - கவிதை

Posted: 16 Jul 2017 12:47 AM PDT

கவசம்

ஹெல்மெட்டில் ஒரு வாசகம்…..
தர்மம் தலை காக்கும்.

——————————–
மழை 

காற்றில் ஆடி, மலையில் மோதி
வெயிலில் அலைந்து திரிந்து கருத்த
முகில் குழந்தைகள் களைத்து நின்ற போது
நிறைய வியர்வை.

———————————

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு

Posted: 16 Jul 2017 12:46 AM PDT

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? " தென்னங்கன்று சொன்னது, " ஒரு வருஷம் ". "ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது. தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது. ஒவ்வொரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™