Tamilwin Latest News: “கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு ...” plus 9 more |
- கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு ...
- முன்னாள் இராணுவத் தளபதி இன்று ...
- மகிந்தவின் கோட்டைக்குள் மைத்திரி!
- இந்தியாவை வெல்ல இலங்கை அணியினர் ...
- காரைதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த ...
- குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட ...
- வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு ...
- பிரபாகரனை கண்டு பிடித்தவர்களுக்கு ...
- யுத்தம் முடிந்தாலும் இனவாதம் ...
- சீண்டிப் பார்க்காதீர்கள்! இரத்த ...
கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு ... Posted: 06 Jun 2017 06:31 PM PDT கட்டாரில் வசித்து வரும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாடு திரும்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல. |
முன்னாள் இராணுவத் தளபதி இன்று ... Posted: 06 Jun 2017 06:19 PM PDT முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க இன்று பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக. |
மகிந்தவின் கோட்டைக்குள் மைத்திரி! Posted: 06 Jun 2017 04:33 PM PDT மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் சீர்குலைந்த அம்பாந்தோட்டை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான திட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று. |
இந்தியாவை வெல்ல இலங்கை அணியினர் ... Posted: 06 Jun 2017 04:19 PM PDT சம்பியன் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமெனில் இளம் இலங்கை அணி கர்வத்துடன் ஆட வேண்டும் என்று முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆலோசனை. |
காரைதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த ... Posted: 06 Jun 2017 04:12 PM PDT காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு 5 ஆம் திகதி கடல்தீர்த்தம் எடுத்து சென்ற திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன். |
குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட ... Posted: 06 Jun 2017 03:38 PM PDT கடத்தல், கொலை, கப்பம் போன்ற குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்கள் எந்த அடையாளத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில். |
வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு ... Posted: 06 Jun 2017 03:36 PM PDT வடக்கு, கிழக்கில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அந்த பகுதியில் உள்ள கல்வி கற்ற, உரிய தகுதியுடன் உள்ளவர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா. |
பிரபாகரனை கண்டு பிடித்தவர்களுக்கு ... Posted: 06 Jun 2017 03:34 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கண்டுபிடித்த அரசாங்கத்திற்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் |
யுத்தம் முடிந்தாலும் இனவாதம் ... Posted: 06 Jun 2017 03:09 PM PDT நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூவ் ஹக்கிம். |
சீண்டிப் பார்க்காதீர்கள்! இரத்த ... Posted: 06 Jun 2017 02:58 PM PDT முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |