Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சூதாட்டத்தில் தோற்றதால் 5 மனைவிகளை அடமானம் வைத்த சவுதி இளவரசர்!

Posted: 07 Jun 2017 12:16 PM PDT

ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் சூதாட்டத்தில் தோற்றதால் தனது 5 மனைவிகளை அடமானம் வைத்துவிட்டதாக, நம்புவதற்கே கடினமாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீத் பின் அப்துல்லா கடந்த சில நாட்களுக்கு முன்பு எகிப்து நாட்டில் உள்ள சினாய் கிராண்ட் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம். சுமார் 6 மணி நேரம் விளையாடிய இந்த ஆட்டத்தில், மில்லியன் கணக்கில் பந்தயம் கட்டி விளையாடினாராம். இதில் அவர் சுமார் ரூ.2000 கோடி(359 மில்லியன் டாலர்) ...

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Posted: 07 Jun 2017 10:12 AM PDT

"2 ஸ்டேட்ஸ்; தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்'- என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம்-பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா-இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிரிஷ் சிட்டி பேங்கில் வேலை கிடைத்தாலும் சொந்த ஊரான டில்லியை விடுத்து காதலிக்காக சென்னை வருகிறார். முன்னதாக, பட்டமளிப்பு விழா ...

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

Posted: 07 Jun 2017 09:39 AM PDT

சென்னை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியல்படி ...

தகடு - ஒரு பக்க கதை

Posted: 07 Jun 2017 06:59 AM PDT

ஜூன் 14 - ஜூலை 19 நடைபெறுகிறது பேரவை கூட்டத்தொடர் :

Posted: 07 Jun 2017 02:16 AM PDT

ஜூன் 14 - ஜூலை 19 நடைபெறுகிறது பேரவை கூட்டத்தொடர் : எந்தெந்த நாட்களில் என்னென்ன விவாதம் குறித்த தகவல்கள் - சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி முதல், அடுத்த மாதம் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத் தொடரானது நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு; எம்பிக்கள் பிணைக் கைதியாக சிறைபிடிப்பு: ஈரானில் பதற்றம்!

Posted: 07 Jun 2017 02:09 AM PDT

புதன், 7 ஜூன் 2017 (12:42 IST) ஈரான் நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் நுழைந்து தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் சிலரையும் அவர்கள் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்திருக்கின்றனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. -- கத்தார் நாடு தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வருவதாக அந்த நாட்டுடனான உறவை சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் துண்டித்துள்ளது. அதற்கான பிரகடனத்தையும் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தால் ...

நன்றிக் கடன் – ஒரு பக்க கதை

Posted: 06 Jun 2017 11:32 PM PDT

நிலா – ஒரு பக்க கதை

Posted: 06 Jun 2017 11:31 PM PDT

உல்டா - ஒரு பக்க கதை

Posted: 06 Jun 2017 11:29 PM PDT

நிவாரணம் - ஒரு பக்க கதை

Posted: 06 Jun 2017 11:27 PM PDT

ஸ்ரீகலா அவர்களின் நூல்கள்

Posted: 06 Jun 2017 11:27 PM PDT

ஸ்ரீகலா அவர்களின் நூல்கள் இவை கிடைத்தால் ரொம்ப நன்று
1  நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
2 உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
3 மெழுகுப்பாவை இவளோ
4 சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்
5 வனமலர் வாசம்
6 மித்ரசகி
7 அன்பே உன் அன்பை தேடி
8 மனதில் உறுதி வேண்டும்
9 இதயம் இடம்  மாறியதே

என் நன்றியை முன்பே தெரிவிக்கிறேன்

‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’

Posted: 06 Jun 2017 11:26 PM PDT

- ஓஷோவின் குட்டிக் கதை வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம் உள்ளது. இன்பம் உள்ளது. 'இன்பத்தை அனுபவிக்க எ ன்ன செய்ய வேண்டும்' என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்குகிறார். "நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, "எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் ...

லட்சியம் – குறுங்கதை

Posted: 06 Jun 2017 11:24 PM PDT


-

எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

Posted: 06 Jun 2017 11:13 PM PDT

எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

ஆலய அதிசயங்கள்!!

Posted: 06 Jun 2017 10:54 PM PDT

ஆலய அதிசயங்கள்!! 1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். 2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை. 3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை. 4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் ...

பலவித டிப்ஸ் :)

Posted: 06 Jun 2017 10:45 PM PDT

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். 5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் ...

தீ தடுப்புக்கு அடுக்கு மாடிகளில் இருக்க வேண்டிய வசதிகள் என்ன?

Posted: 06 Jun 2017 10:27 PM PDT

தி.நகரில் உள்ள, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் இருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகளின்படி கட்டடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள்: • தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும் • அவசர காலங்களில், கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி ...

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 06 Jun 2017 10:21 PM PDT

அர்த்த சாஸ்திரம் !

Posted: 06 Jun 2017 10:18 PM PDT

அர்த்த சாஸ்திரம் ! 1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். 3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் ...

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?

Posted: 06 Jun 2017 10:10 PM PDT

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? 1.வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும். 2.வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும் 3.வீட்டிற்குுள் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க! பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் ...

கொசுகளை விரட்ட மிகவும் சுலபமான வழி !!!

Posted: 06 Jun 2017 10:07 PM PDT

கொசுகளை விரட்ட மிகவும் சுலபமான வழி !!! 1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!! நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!! விளக்கு நின்று நிதானமாக எரியும் !!! இது ...

நான் மிகவும் பாக்கியவான் . . .

Posted: 06 Jun 2017 10:03 PM PDT

படித்ததில் ரசித்து ருசித்தது நான் மிகவும் பாக்கியவான் . . . நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் நான் நல்ல செல்வத்தோடு இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம் என்ன உள்ளது ? இதன் ரகசியம் சொல்லவா . . . . . என்னுடைய பணத்தேவைகளைக் கவனித்துக்கொள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் என்னோடு எனக்காக இருக்கிறார் . . . என்னுடைய உடல் ஆரோக்கியத்தை அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர் வைத்தியர் வீரராகவன் என்னோடு எனக்காக இருக்கிறார் . . . என் மனதில் கவலைகள் உண்டாகும்போது, 'கவலைப்படாதே' என்று ...

படித்தில் பிடித்தது...

Posted: 06 Jun 2017 09:59 PM PDT

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. ஆகவே, அவனுக்கும் சொந்தமானது! சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... அது அந்தப்பக்கம் ...

கால் ஆணி’யால் அவஸ்தையா?

Posted: 06 Jun 2017 08:03 PM PDT

கால் ஆணி'யால் அவஸ்தையா? வெளியே அதிகம் அறியப்படாவிட்டாலும், 'கால் ஆணி' என்பது பலரையும் அவஸ்தைப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது. கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போன்ற ஒரு தோற்றம் உருவாகும். பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினால் சீழ் கோர்த்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற் படும். இந்தப் பிரச்சினையால், நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற் படும். உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்றில்லை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™