Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்

Posted: 24 Jun 2017 09:04 AM PDT


-
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்

ஆனி 7 முதல் ஆனி 17 வரை (21.06.2017 முதல் 01.07.2017 வரை)
-

படிக்கணும் நாமும் படிக்கணும்

Posted: 24 Jun 2017 08:27 AM PDT

சீற்றம் – கவிதை

Posted: 24 Jun 2017 08:26 AM PDT

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை

Posted: 24 Jun 2017 08:25 AM PDT

ஆறு வித்தியாசம்…

Posted: 24 Jun 2017 07:39 AM PDT

ரேஷன் கார்டு கதைகள்…!

Posted: 24 Jun 2017 07:19 AM PDT

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!

Posted: 24 Jun 2017 07:16 AM PDT

பதுங்கு குழியில் ஏதோ குறைகிறதே…? – டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா! – அம்பை தேவா – —————————- – வேட்டைக்குப் போன மன்னர், ஏன் அலர்றாரு? – புதுங்கு குழின்னு இளைப்பாற நினைச்சு சிங்கத்தின் குகைக்குள் புகுந்துட்டார்…! – எஸ்,ராமன் – ———————————— – தலைவர் மேடையில பேசும்போது இடையிடையில் மொகஞ்சதாரோ, ஹரப்பா, கீழடின்னு பேசுறாரே, ஏன்? – அவர் நாகரீகமா பேசறாராம்…! – கே.அருள்சாமி – ————————————– பேச்சாளர்: – புழலின் புயலே….திஹாரின் தில்லே… பாளையங்கோட்டையின் பாய்ச்சலே… வேலூரின் ...

அமெரிக்காவில் இந்த வாரம் - 6

Posted: 24 Jun 2017 05:43 AM PDT



இன்று பி.ப.2 மணியளவில் மெட்ரோப்லெக்ஸ் தமிழ் சங்க ஆதரவில் டெக்சாஸ்-டல்லாஸ் கோயிலில் இலவச அக்குபிரெசர்- acupressure- பயிற்சி நடைபெறுகிறது.வழங்குபவர் Prof ரவீந்திரன்.

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 

Posted: 24 Jun 2017 02:36 AM PDT

ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. "முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான் மாதம் வரும் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்று பிறை தெரியாததால் 28  முதல் ரமளான் ...

காக்கைச் சிறகினிலே

Posted: 24 Jun 2017 02:16 AM PDT

- அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் ...

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!

Posted: 24 Jun 2017 02:09 AM PDT

- வனத்திலிருந்து வரும் இளைஞன் நம் உலகுக்குள் நுழைந்தால், அவன் காதலில் விழுந்தால் அதுவே 'வனமகன்'. அந்தமான் அருகில் உள்ள பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிடுகிறது. அதற்குத் துணை போகும் காவல்துறை அந்த பழங்குடி மக்களை அப்புறப்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படும் 'வனமகன்' ஜெயம் ரவி ஒரு எதிர்பாரா விபத்தால் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். புதிய உலகத்துக்குள் வரும் அவர் தன்னை அங்கே பொருத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறார். அவர் பிறகு ...

திரிபலா சூரணம்!

Posted: 24 Jun 2017 02:02 AM PDT

சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று பொருட்களின் கூட்டமைப்பு. நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கும். திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது. தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் ...

பொண்டாட்டியே உதைப்பா...!

Posted: 24 Jun 2017 12:48 AM PDT

சென்னை, வில்லிவாக்கத்தில் இருந்து, பட்டினப்பாக்கத்திற்கு, '27 டி' மாநகர பஸ், சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணித்த ஒருவன், பான்பராக் மென்று விட்டு, திடீரென இருக்கைக்கு கீழ், 'புளிச்'சென துப்பினான். அருகில், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த, 35 வயது பெண், டென்ஷனாகி, 'உன் வீட்டுக்குள்ள இப்படி துப்புவியா... உன் பொண்டாட்டியே உதைப்பா... இதை சுத்தப்படுத்திட்டு தான், இறங்கி போகணும்... இல்லாட்டி சும்மா விடமாட்டேன்' என, பொங்கினார். சத்தம் கேட்டு வந்த கண்டக்டர், எச்சில் துப்பியவனை ...

வானிலை அறிக்கை - தொடர் பதிவு

Posted: 24 Jun 2017 12:40 AM PDT

ஜூ்ன் 24 சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6 செ.மீ., குன்னூர், வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியி்ல கூறப்பட்டுள்ளது. -தினமலர்

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது

Posted: 24 Jun 2017 12:37 AM PDT

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால தொடர், வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11 வரை நடத்தலாம் என பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (ஜூலை 23) மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா எம்.பி., வினோத் கண்ணா, ராஜ்யசபா எம்.பி., பல்லவி ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், முதல் நாள் பார்லிமென்ட் செயல்படாது. - ------------------------------------- தினமலர்

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )

Posted: 24 Jun 2017 12:36 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன்.  (6 )




ரமணியன்

பட்டாம் பூச்சியின் மரணம்

Posted: 23 Jun 2017 09:35 PM PDT

அருகில் விரைந்த கார் கதவிடுக்கில்
சிக்கிய பட்டாம்பூச்சி படபடப்பது
காற்றின் துடிப்பா?
உயிரின் தவிப்பா?
அய்யோ!
நெடுஞ்சாலைகளில்
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டவர் யார்?

-லாவண்யா சுந்தரராஜன்

குங்குமம்

நிலா…மழை…குழந்தை

Posted: 23 Jun 2017 09:34 PM PDT

* நிலவைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்டும் அம்மாக்கள் கவனிப்பதேயில்லை ஒவ்வொரு வாய்க்கும் நிலவும் வாய் திறப்பதை! * மழையில் குடை பிடித்து வீடு வந்து சேர்ந்ததும் அடம் பிடித்துக் குடை மடக்கிய குழந்தையின் முகத்தில், மழை பொழிந்த வானத்தை மடக்கியதன் மலர்ச்சி -மகிவனி குங்குமம்

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?

Posted: 23 Jun 2017 09:17 PM PDT

தொடை நடுங்கியே, ஓலைக்கு பயப்படும் கோழையே படைக்கு அஞ்சும் பரதேசியே…!! – யோவ் புலவரே…ஏன் இப்படி பாடுகிறீர்? – புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..? – பர்வின் ஊனூஸ் – ——————————– – என்ன உங்க வீட்டு வாசல்ல 'ஜிம்மி ஜாக்கிரதைன்னு போர்டு வைச்சிருக்கீங்க? – நாய் ஜாக்கிரதை'ன்னு போர்டு வைச்சா அதுக்கு கோபம் வருது..! – வி.சாரதி டேச்சு – ———————————— -க்ரீன் டீ கேள்விப்படிருக்கேன்…அது என்னங்க க்ளீன் டீ? – க்ளாஸை நல்ல கழுவிட்டு போட்டுத் தருவோம்..! – கே.ராஜாசிங் – ——————————- – ஜவுளிக்கடையிலே ...

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!

Posted: 23 Jun 2017 09:10 PM PDT

எதிரிக்கு தாங்கள் மிரட்டல் ஓலை அனுப்பியதற்கு, அவன் தங்களுக்கு சன்மானத்தை அனுப்பியிருக்கிறான் மன்னா! – ஏன்? – நகைச்சுவை துணுக்கைத் தான், தாங்கள் அனுப்பி இருப்பதாக நினைத்துக்கொண்டானாம், மன்னா! – கே.அருள்சாமி – ——————————— – அந்த சேனல்ல அழகான பெண்கள் வந்து மருத்துவக் குறிப்பு சொல்ற மாதிரி நிகழ்ச்சி வருதாம்..! – நிகழ்ச்சிக்கு என்ன பேரு? – பியூட்டி வைத்தியம்! – கு.வைரச்சந்திரன் – ——————————– – உங்க பையன் 24 மணி நேரமும் செல்லும் கையுமா இருப்பானே….இன்னிக்கு ஏன் அவன் செல்போனைத் தொடலை? – இன்னிக்கு ...

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!

Posted: 23 Jun 2017 09:09 PM PDT

பதுங்கு குழியிலிருந்து ஒரு முனிவர் வர்றாரே..! – நல்லாப் பாரு மன்னர்தான், வருஷக்கணக்குல ஒளிஞ்சிருந்த தால தாடி மீசை நீளமா வளர்ந்திட்டுது…! – வி.சகிதாமுருகன் – ——————————- -மன்னா…எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..! – தவறான தகவல் மந்திரி…! கத்ரி வெயிலில் அவன் கோவண்ணதோடு அலைந்திருப்பான்…!! – இக்பால் – ———————————— சார், சாம்பார் -வடை ரூ 25 சாதா வடை ரூ 15 எது சார் கொண்டு வர? – சாதா வடை போதும்பா…அப்படியே ஒரு பெரிய கப்புல சாம்பாரும் எடுத்துட்டு வந்துடு..! – வி.ரேவதி – ———————————–

கடன் பாட்டு…!!

Posted: 23 Jun 2017 09:05 PM PDT

கஜான காலி என்று சொல்லியும் விடாப்பிடியாக பாடுகிறீரே, புலவரே? – பரவாயில்லை மன்னா…சன்மான பாக்கியை எனது அக்கௌவுண்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ! – கே.அருள்சாமி – ——————————- – எங்க மானேஜருக்கு டைம் பார்க்கக்கூட தெரியாது போலருக்கு..! – ஏன்…? – பின்ன…தினமும் நான் காலைல ஆபிஸ் உள்ளே நுழையும்போது டைம் என்ன ஆச்சுன்னு கேட்கிறாரே…! – தீபிகாசாரதி – ———————————– ரெடிமேட் சட்டை கொடுங்க…! – முழுக்கைச் சட்டையா? நீட்டா? – சார்லி – ————————- – என்ன, தலைவர் வீட்டுத் தெருல திடீர்னு ஏகப்பட்ட ...

லூயி பாஸ்டர்

Posted: 23 Jun 2017 07:02 PM PDT

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!

Posted: 23 Jun 2017 06:59 PM PDT

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!

Posted: 23 Jun 2017 06:58 PM PDT

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்

Posted: 23 Jun 2017 06:52 PM PDT

படம் உதவி: எஸ்டபிள்யுஎன்எஸ். காம் -- ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலைத் பேட்டர்சன் என்ற சிறுமியின் திருமண ஆசையை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர். எலைத் பேட்டர்சன் (5) புற்றுநோயல் பாதிக்கப்பட்ட தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எலைத்தின் பெற்றோர்கள் அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற ஆவல் கொண்டு அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு எலைத் அளித்த பதில்தான் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு இளவரசியை போல் திருமணம் நடைபெற வேண்டும் ...

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்

Posted: 23 Jun 2017 06:47 PM PDT

-- ]நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது) - நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது. - நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். - ரேங்க் ...

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்

Posted: 23 Jun 2017 06:37 PM PDT

அது ஒரு காலை நேரம். நபிகளாரின் திருச்சபையில் நபித்தோழர்கள் அமர்ந்திருக்க, சிலர் முரட்டுக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அங்கு வந்தார்கள். முளர் குலத்தைச் சேர்ந்த அவர்களது உடலின் பெரும் பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களின் ஏழ்மைக் கோலம் நபிகளாரைப் பாதிக்க அவருடைய திருமுகம் வருத்தத்தால் வாடிவிட்டது. நபிகளார் வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு வெளியே வந்தார். இதற்குள் தொழுகை நேரம் வந்துவிடவே தோழர் பிலாலை அழைத்து, தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி பணித்தார். தொழுகை முடிவில் நபிகளார் சிற்றுரையாற்றினார். ...

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்

Posted: 23 Jun 2017 06:33 PM PDT

- மானிடர்கள் அவரவருடைய எண்ணங்களின்படியே எழுப்பப்படுவார்கள். ஒருவர் நற்செயல்புரிய எண்ணி அதைச் செய்யாவிட்டாலும், அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் துாய்மையாக இருப்பவரைத் தவிர மற்ற யாரும் உண்மையாளர் அல்லர். தன்னை அறிந்தவனே தன் நடத்தையை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவனாக இருப்பான். நீங்கள் உள்ளும் புறமும் ஒருங்கிணைந்த நிலையில் எப்போதும் இறைவனுக்கு அஞ்சி செயல்படுங்கள். உங்கள் ஏழ்மையிலும் செல்வ நிலையிலும் நடுநிலையைப் பின்பற்றுங்கள். அவ்வாறே கோபதாபமான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™