Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? ......

Posted: 10 Jun 2017 12:45 PM PDT

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? கவலை வேண்டாம்! வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால்; அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு ...

அமெரிக்காவில் ஒரு தோசைக்கடை.

Posted: 10 Jun 2017 10:19 AM PDT

வாளுக்குப் பதில் சமையல் கரண்டி...!

Posted: 10 Jun 2017 10:13 AM PDT

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Posted: 10 Jun 2017 10:11 AM PDT

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!? அதிர்ச்சியில் மக்கள்! திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இருக்கும் தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டையை வைத்து தயாரித்த பப்ஸ் சாப்பிட்ட இருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற உணவு பொருள்கள்தமிழக உணவு சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டதாக பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இது குறித்து தமிழக அளவில் உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், ...

சிக்கனமாக சேமிக்க (தொடர் பதிவு)

Posted: 10 Jun 2017 10:01 AM PDT


-

கவிதைப் பூங்கா - சுட்டி மயில்

Posted: 10 Jun 2017 09:58 AM PDT

அப்பாவி ஆயா செய்த அரக்கத்தனமான விளையாட்டும் நக்கலடித்த தீனாவும்.

Posted: 10 Jun 2017 08:50 AM PDT

மலேசிய சிறுமி வைஷ்ணவியும் பாட்டியின் கொடூரமான விளையாட்டும். கைதுசெய்யப்பட்ட பாட்டி அது தனது பேத்தியுடன் விளையாடிய விளையாட்டு என காவல் துறையில் தெரிவித்திருந்தார். ஆர்.ஜே தீனாவின் நக்கல். ஏன் இந்த உலகம் வன்முறையை நோக்கிப் போகிறது? பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு….மாறிக் கொண்டிருக்கிறதா?

பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Posted: 10 Jun 2017 07:06 AM PDT

புதுடில்லி: பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது. வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும், இதற்கான கடைசி தேதி ஜூன் 30 எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழங்கிய உத்தரவில்; ...

அதிரவைக்கும் தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணம்

Posted: 10 Jun 2017 01:49 AM PDT

பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்பால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அரசு சாதாரண மக்களுக்கு பதிவு கட்டணத்தில் சலுகை தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , "நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 2012-ஆம் ஆண்டு பல மடங்கு உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களிலும் பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்தது. அன்றைய காலகட்டத்தில் ...

ஜனாதிபதி தேர்தல்:பா.ஜ.,வேட்பாளர் ஜூன்-15ல் அறிவிப்பு

Posted: 10 Jun 2017 01:26 AM PDT

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஜூன்15ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் தீவிரம் ஜனாதிபதி பிரணாப் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவதையொட்டி வருகிற ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதி முடிவுகள் வெளியாகும். இதற்காக வேட்பாளர் தேர்வில் ஆளும் பா.ஜ., கூட்டணி மற்றும் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

Posted: 10 Jun 2017 01:24 AM PDT

- புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது. கடும் அதிருப்தி : 'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ...

என்ன கொடும சார்

Posted: 10 Jun 2017 01:22 AM PDT

என்ன கொடும சார் ரமணியன்

எதுவும் நிரந்தரமில்லை.

Posted: 09 Jun 2017 11:44 PM PDT

இந்த 43 வயது Toshihiko Hosaka  என்ற கலைஞன் சிறு வயது முதல் மண்ணால் உருவங்களை படைத்து,இன்று தன் திறமை,அனுபவத்தால் பல மண்ணால் ஆன சிற்பங்களை செய்து தன் கலைத் திறனை வெளியிட்டு வருகிறான். கடற்கரையில் சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை செலவு செய்து மண் சிற்பங்களை உருவாக்கி அழகு பார்க்கும் இவன் திறமையினால் உருவான மண் சிற்பங்கள் சில மணியில் இருந்து ஒரு சில நாட்கள் தான் ஆயுளாக இருப்பது கவலைக்குரியது தான். சில மணிகளை நீடிக்க ஒருவகை ஸ்பிறேயை பயன்படுத்தி உடனே கரையா வண்ணம் சிற்பங்களின் ஆயுளை சில நாட்களுக்கு ...

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

Posted: 09 Jun 2017 11:18 PM PDT

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம் ! பிளாஸ்டிக் அரிசி சில கிழங்கு வகைகளுடன் பிளாஸ்டிக் சேர்த்து உருவாக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் அரிசி பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகிறது என்று கொரியன் மற்றும் மலேசியன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்படி தயாரிக்கப்படுகின்ற அரிசிகள் அதிகளவில் அரிசியை உணவாக உட்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த பிளாஸ்ட்டிக் அரிசியை உட்கொள்ளும் போது பல விதமான வயிற்று நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. குறிப்பாக ஜீரணம், உடல் மந்த ...

பிளாஸ்டிக் அரிசியா? புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு !

Posted: 09 Jun 2017 11:14 PM PDT

பிளாஸ்டிக் அரிசியா? புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு ! பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அயனாவரம் பேருந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அரிசி கடந்த சில தினங்களாக பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது. மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் 'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ...

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Posted: 09 Jun 2017 10:30 PM PDT

முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை  இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது. இரண்டாவது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™