Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

Posted: 09 May 2017 12:47 PM PDT

- எனக்குச் சின்ன வயது முதலே சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கமிருக்கிறது. கல்லூரியில் படிக்கிறேன். இன்னும் அந்தப் பழக்கம் போகவில்லை. ஒரு வாரத்தில் நான்கு பெட்டி சிலேட் குச்சி சாப்பிடுறேன். இந்தப் பழக்கத்தை எப்படிக் கை விடுவது? இதனால் என்ன பாதிப்பு வரும்? - காவ்யா, ஈரோடு. டாக்டர்.எஸ்.சிவராம் கண்ணன், சென்னை. --- இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்லை, நிறைய மாணவர்களுக்கு இருக்கிறது. சிலேட் குச்சி சாப்பிடுவதால் அஜீரணம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம். கல் உருவாகலாம். இன்னும் ...

உச்ச நீதி மன்ற அறிவிப்பு ---பதிவர்கள் கவனத்திற்கு

Posted: 09 May 2017 12:34 PM PDT

உச்ச நீதி மன்ற அறிவிப்பு  பதிவர்கள் கவனத்திற்கு

இதற்கிடையே நீதிபதி கர்ணனின் அறிக்கைகளை வெளியிட அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு
உச்ச நீதி மன்றம் தடை விதித்து உள்ளது

தினத்தந்தி

ரமணியன்

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

Posted: 09 May 2017 10:18 AM PDT

இந்திய அரசு கவனிக்கவும்,குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை வைத்த 'சீனா' அரசிற்கு 'நன்றி'. சீனாவில் உள்ள ஜெஜியாங் நகர தொடர்வண்டி நிலையத்தில் உள்ளது இந்த படம். தமிழ் மொழியின் மதிப்பு உலகில் உள்ள பலநாடுகளுக்கு புரிகிறது. தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். சுமார் கி.மு 5௦௦ ஆண்டிலேயே அகத்தியர் தமிழ் இலக்கணத்தை பற்றி கூறியுள்ளார். இலக்கணம் முன்பே தோன்றியது இலக்கியம், இன்று நாம் கூறும் காதல்,அறிவியல்,தொழில் ...

காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!

Posted: 09 May 2017 09:58 AM PDT

கெடுபிடி என்ற பெயரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம் அதிகாரிகள் கொடூரமான கெடுபிடியை காட்டியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவச் செல்வங்கள் நுழைவுத்தேர்வை சரியாக எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 09 May 2017 09:54 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

கலர் சைக்காலஜி..!

Posted: 09 May 2017 08:28 AM PDT

துபாயில் சுழலும் வீடுகள்

Posted: 09 May 2017 08:27 AM PDT


-

-
குங்குமம்
படம் - இணையம்

'மிஸ் கூவாகம்' போட்டி : சென்னை திருநங்கை முதலிடம்

Posted: 09 May 2017 08:25 AM PDT

-- விழுப்புரம்: விழுப்புரத்தில், தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து, 'மிஸ் கூவாகம் 2017 போட்டி, கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது .'மிஸ் கூவாகம் 2017 அழகி போட்டியில் 47 பேர் பங்கேற்றனர். இதில், இறுதி சுற்றில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அழகு, அறிவு, ஆற்றல் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியாசென், முதலிடத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை சேலம் கவி, மூன்றாம் இடத்தை மதுரை வர்ணிதா ஆகியோர் பெற்றனர்.இவர்களுக்கு ...

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. .

Posted: 09 May 2017 08:22 AM PDT

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. இந்த வாரத்திய / மாதத்திய முதன்மை பதிவாளர்கள் இட்டுள்ள  பதிவு எண்ணிக்கைக்கு பக்கத்தில் புதிதாக சில குறி எண்களை  காண்கிறேன் . என்னது அது ? ரமணியன் 

8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு

Posted: 09 May 2017 08:22 AM PDT

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இவர் மீது சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தி அவரை போலீஸ் உதவியுடன் மனநல பரிசோதனை நடத்திட உத்தரவிட்டது. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கர்ணன். 5 ஆண்டு சிறை இந்நிலையில் இன்று (மே.8) நீதிபதி கர்ணன் ...

அறிமுகம் காயத்ரி

Posted: 09 May 2017 08:20 AM PDT

பெயர்: காயத்ரி
சொந்த ஊர்:  vellore
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: google
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி: புக் லவர்
நான் காயத்ரி

உங்களுக்குத் தெரியுமா…? –

Posted: 09 May 2017 08:18 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நன்றி- சுட்டி மயில்

பாம்புப் பெண்

Posted: 09 May 2017 08:17 AM PDT


-
-குங்குமம்

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

Posted: 09 May 2017 08:13 AM PDT

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் காய் இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய ...

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Posted: 09 May 2017 08:11 AM PDT

- நிலவு கண்டு அல்லி மலரும் ஓஹோ... அதனால்தான் அவள் கூந்தலில் வைத்தபோது மட்டும் வாடுகிறதோ? - கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, ...

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Posted: 09 May 2017 08:10 AM PDT

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது நல்லது ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்! ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது  என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. மேஷம் - ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசணும் . பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது. ரிஷபம் - ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசணும். மிதுனம் - ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க. கடகம் ...

அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு

Posted: 09 May 2017 08:03 AM PDT

ஆமதாபாத்: - குஜராத் துணை முதல்வர் மகன் அளவுக்கு அதிகமான மது அருந்தியிருந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. குஜராத்தில் பா.ஜ.தலைமையில் விஜய் ரூபானி ஆட்சி நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக நிதின்பட்டேல் உள்ளார். இவருடைய மகன் ஜெயிமான் பட்டேல்,29, ரியல் எஸ்டே் புரோமோட்டராக உள்ளார். இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட கத்தர் ஏர்லைன் விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து நேற்று இரவு ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ...

பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்

Posted: 09 May 2017 07:22 AM PDT

புதுடில்லி: பிரான்சில், சர்க்கஸ் ஒன்றில், பார்வையாளர்கள் முன் தன் பயிற்சியாளரை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரான்ஸ் நாட்டில், டவ்லென்ஸ் என்ற இடத்தில், 'பப்பலோ சர்க்கஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் சர்க்கஸ் காட்சி நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போதே, கூண்டுக்குள் பயிற்சியாளர் சொல்படி நடந்து கொண்டிருந்த சிங்கம் திடீரென சீற்றம் அடைந்து பயிற்சியாளர் கழுத்தை வாயால் கவ்வியது. அவரை கொடூரமான ...

ஏன்?

Posted: 09 May 2017 06:47 AM PDT

சில தினங்களாக யாரும் (ஒருவர் இருவரைத் தவிர) வருவதில்லையே!
வேறு தளங்களுக்குச் செல்லும் ராமனாதன் ஐயாவை ஏன் இங்கு காணவில்லை? ரமணியின் ஐயா வந்து செல்கிறார் எனத் தெரிகிறது.

DNS block ஆக இருக்க வாய்ப்புண்டு. அட்மின் கவனிக்கவில்லையா? ஏன்?
அல்லது வேறு காரணங்களா (வைகோ தாக்குதல்,புயல்,அதிமுக தலைமை ,பணம் ....இப்படி ஏதாவது ?
ஏன்?

அரசியல்............

Posted: 09 May 2017 06:44 AM PDT

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......

தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது; ஜனாதிபதி வழங்கினார்

Posted: 09 May 2017 06:38 AM PDT

புதுடில்லி: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. இலக்கணம் ,இலக்கியம், ஆய்வு உள்ளிட்ட விஷயங்களில் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப் படுகிறது. இதன்படி 2013- 14 , 2014-15, 2015 - 16 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட அறிஞர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். தொல்காப்பியர் விருது பெற்ற சோ.ந. கந்தசாமி, முனைவர் தட்சிணாமூர்த்தி, கலைக்கோவன் ஆகியோரும் ...

ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்

Posted: 09 May 2017 06:29 AM PDT

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பேட்டியில் ‛திடுக்': தனியார் ஆங்கில 'டிவி' சேனலுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் ...

கார்ப்பரேட் சாமியார் -பிசினஸூம் சர்ச்சையும்

Posted: 09 May 2017 05:53 AM PDT

நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

Posted: 09 May 2017 05:01 AM PDT

- நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி, பின்னர் 'மனிதன்', 'கெத்து' என்று சீரியஸான படங்களில் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் மூலம் நகைச்சுவை படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறார். இப்படத்துக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் பிஸியாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து... 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறீர்களே? வித்தியாசமான படங்களோடு அவ்வப்போது நகைச்சுவைப் படங்களிலும் ...

வரலாற்று நாவல்கள்

Posted: 09 May 2017 02:43 AM PDT

அன்புள்ள நண்பர்களே

எனக்கு சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள் வேண்டும்.

இந்த நாவல்கள் தலைப்பு மற்றும் எழுதிய ஆசிரியர்கள் யார் மற்றும் நான் எங்கே வாங்க முடியும் தயவுசெய்து எனக்கு தகவல் கொடுங்கள்.

நன்றி

சுஜாதாவின் "திருக்குறள் புதிய உரை" வேண்டும்!

Posted: 08 May 2017 11:37 PM PDT

சுஜாதாவின் "திருக்குறள் புதிய உரை" வேண்டும்! யாராவது உதவவும் நன்றி!

WhatsApp

Posted: 08 May 2017 11:03 PM PDT

கணினியில் வாட்ஸாப்ப் உபயோக படுத்துகின்றோம் அதில் படங்கள் எல்லாம் கணினி மூலமாக பதிவேற்றம் செய்ய முடியுமா

பிடி...கண்டுபிடி...!!

Posted: 08 May 2017 08:11 PM PDT

பலே கேஸ்

Posted: 08 May 2017 08:06 PM PDT

கார்ப்பரேட் சாமியார் - சாஷேவில் தீர்வு

Posted: 08 May 2017 07:56 PM PDT


-
குங்குமம்

கார்ப்பரேட் சாமியார் - ஆன்மிகத்தின் ஆண்டு வருமானம்!

Posted: 08 May 2017 07:55 PM PDT

ஹோம் ஒர்க் செய்த போலீஸ்...!

Posted: 08 May 2017 07:42 PM PDT


-
குங்குமம்

’100% லவ்’ தமிழ் ரீமேக்: நாயகனாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்

Posted: 08 May 2017 06:20 PM PDT

-- தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கை, '100% லவ்' இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ளார். இதன் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™