ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அருட்பெருஞ்ஜோதி!
- தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி
- இவரல்லவா உண்மையான இறைபக்தர்.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
- குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
- இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
- இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
- என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா
- வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் வைபை பாஸ்வேர்ட் கொடு..!!
- அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
- அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
- மனதை தொட்ட காணொளி
- எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
- சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
- உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
- ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
- மற்றுமோர் ..(கவிதை)
- ஏக பாத ஆசனம்
- கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75
- காட்டு விலங்கு
- கிராமம் – கவிதை
- குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!
- தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
- சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?
- ஜெய் பாகுபலி…!
- மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
- உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
- ஞானத்தின் மிக்கார்
- அன்னதானத்தின் மகிமை
- கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை
- வயதின் ரகசியம் - சிறுவர் கதை
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
- 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
- ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
- மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
Posted: 25 May 2017 04:21 PM PDT 1867 மே 23 வைகாசி11அன்று வள்ளலார் வடலூர் சத்திய தருமச்சாலையில்பசியெனும்பிணியைத்தீர்க்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் இன்று வைகாசி 11 அணையா அடுப்பை ஏற்றி இன்றுடன் 150 ஆண்டுகள்; ஆகிறது தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய நீண்ட ஒரு நல்ல கட்டுரை இன்று வெளிவந்துள்ளது . வள்ளல் பெருமானின் வார்த்தைகள் இன்னமும் அதன் சரியான புரிதலை அடையவில்லை சன்மார்க்கம் அறியப்படவில்லை ஆன்மநேய ஒருமைப் பாடு உணரப்படவில்லை இன்று நமது உய்வுக்காக அந்த ஞான வள்ளலின் நினைவைப்போற்றுவோம் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! ... |
தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி Posted: 25 May 2017 04:18 PM PDT நீண்ட இடைவேளைக்கு பிறகு நமது ஈகரை வந்து உள்ளேன். கணிசமாக 2 ஆண்டுகள் முன்பு Tally பாடம் நமது தமிழ் உறவுகளுக்கு எடுக்கலாம் என எண்ணினேன் .அப்போது முடியாமல் போய்விட்டது . இப்போது அதற்க்கான சந்தர்ப்பம் வந்துள்ளது என எண்ணுகிறேன் .Tally பாடம் தமிழில் சில யூடூப்பில் உள்ளது .அதில் கற்று தரும் பாடம் போல் இல்லாமல் மிக எளிமையாக அசவுண்ட்ஸ் தெரியாதவர் கூட அறிந்து கொள்ளும் அளவுக்கு பாடம் அமைய முயற்சி செய்கிறேன்.நமது ஈகரையில் கூட Tally அறிந்தவர்கள் இருக்கலாம் .நீங்களும் இதில் இணைத்து அனைவரும் கூட்டாக வெற்றி ... |
Posted: 25 May 2017 04:14 PM PDT Pastor talks to 'GOD' on phone during service சொர்க்கத்தில் இருக்கும் கடவுளிடம் தொலைபேசியில் பேசும் பாதிரியார்.ஹலோ ஹெவன், ஹலோ கோட் ........ கடவுள் எப்போது சிமாட் போன் வாங்கினார்? கடவுள் செய்யும் அற்புதம். |
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை! Posted: 25 May 2017 04:13 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் வேணு ராஜமணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, 'இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. விரைவில் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். இன்னொரு ... |
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் Posted: 25 May 2017 04:09 PM PDT தத்துவம் எல்லாம் மற்றவர்களுக்குத் தானா ? தனக்கில்லையா ? -ஜெகதீசன்- காசுக்குப் பாடி, தண்ணீக்கு செலவழிக்கும் பேர்வழிகளுக்கு தத்துவமோ ,டன்னக்காவோ,டப்பாங்குத்தோ எல்லாமே ஒன்றுதான். -ரமணியன்- .......................................... திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இருப்பினும் இந்தப் பாடல், ரஜனி இரசிகர்களுக்காக………….. திரைப்படம் - மகாதேவி இசை - எம்.எஸ். விஸ்வநாதன்,டி.கே. ராமமூர்த்தி இயற்றியவர் ... |
இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..! Posted: 25 May 2017 04:01 PM PDT அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சாதியா என்ற இடத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளில் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் அசாம், அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாகக் குறையும். இந்த ... |
இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ... Posted: 25 May 2017 03:59 PM PDT - மான்செஸ்டர் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் நேரில் சென்று ஆறுதல் கூறினார். - இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக் கச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது அந்த இடத்தில், திடீரென குண்டுவெடித்தது. அதில் 19 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ... |
என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா Posted: 25 May 2017 03:54 PM PDT என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.. கமிஷ்னர் ஆபிசில் பெண் பரபரப்பு புகார் சென்னை: தனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான இவருக்கும் சசிகலா (33) என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது.Powered byஇந்த தம்பதிக்கு 19 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு சசிகலாவுக்கும் வெங்கடேசனுக்கும் ... |
வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் வைபை பாஸ்வேர்ட் கொடு..!! Posted: 25 May 2017 10:26 AM PDT விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல தாலிகட்டறது மட்டுமில்ல.. விருப்பமில்லாத பையன் கையில ராக்கி கட்றதும் குற்றம் தான்… – ———————————- – திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதா அதிக பேரு..! – —————————— – வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்… – ———————————- – இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்.. – ——————————- – வீட்டுக்கு ... |
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Posted: 25 May 2017 08:49 AM PDT தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில், அரச குலப் பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப் பள்ளி கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரச குலப் பெண்கள், மூன்று பேர், போர் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. ... |
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Posted: 25 May 2017 07:04 AM PDT அரசியல் செய்யாமலேயே கட்சி தொடங்காமலேயே தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு நிகராக பேசப்படும் நபராக உருவாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். டீசர், ட்ரெய்லர், மெயின் பிக்சர் இப்படி ஒரு படத்துக்கு பரபரப்பு கூட்டுவதுபோல், ரஜினியும் 'ஆண்டவன் நினைத்தால் வருவேன்', 'போர் வரும்போது சந்திப்போம்' என்றெல்லாம் பேசி அவரது அரசியல் பிரவேசத்துக்கான எதிர்பார்ப்பை ஒரு மெயின் பிக்சருக்கான எதிர்பார்ப்பைப் போல் அதிகரித்து வைத்திருக்கிறார். மெயின் பிக்சர் வெற்றி எப்படி ரசிகர்கள் கையில் இருக்கிறதோ ... |
Posted: 25 May 2017 06:20 AM PDT இறந்து கிடக்கும் தாய் அருகே பாலுக்காக அழும் 17 மாதக் குழந்தை. தொடருந்துப் பாதையில் - டமோ, மத்திய பிரதேசம் இந்தியா.உதவி செய்யாது அந்தக் காட்சியை படம் பிடிக்கும் மாமனிதர்.காமெரா கைபேசி ஏன் வந்தது? நன்றி- Mirror/Dailymail அளவுக்கு அதிகமாக மது அருந்தி விழுந்து கிடக்கும் 36 வயதுப் பெண்,அருகே அழும்குழந்தை.இடம்- அமெரிக்கா-நியு ஹம்சயர்-சேலெம். நன்றி-WBZ-TV / Police Officer Lawrence |
எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான். Posted: 25 May 2017 06:17 AM PDT - ……………….எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான். எதுவும் தெரியாத அறிவாளியும் நான் தான். உடற்பயிற்சியின் பலன்கள் தெரியும் . ஆனால் செய்வதில்லை. உண்ண வேண்டிய உணவு வகைகள் தெரியும் ஆனால் உண்ணுவதில்லை. கெட்ட பழக்கங்கள் எதுவென்று தெரியும் ஆனால் விடுவதில்லை. நல்ல பழக்கங்கள் தெரியும் ஆனால் செய்வதில்லை. இப்படியேப்போனால் நான் ஆவதென்ன? அதான் ஆரம்பத்திலேயே சொல்லியாச்சே ! எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.!!! – King Raj |
சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு Posted: 25 May 2017 12:32 AM PDT - விண்வெளியியல் என்பது எப்படி தொலைநோக்கிகளைப் பற்றியது மட்டுமில்லையோ, அதேபோலத்தான் கணினி அறிவியல் என்பது கணினிகளைப் பற்றியது மட்டுமல்ல. - ---------------------------- -எட்ஸ்ஜெர் வைபி டிஜிக்ஸ்ட்ரா நெதர்லாந்தைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி |
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்! Posted: 25 May 2017 12:31 AM PDT -- உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் 'டாப்-10' பட்டியலில் ஏழாம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம் இடம் பெற்றுள்ளது. ஐநா-வின் வாழிடம் குறித்த தகவல்களின் அடிப்படையில் ஜெனிவாவில் அமைந்துள்ள 'உலகப் பொருளாதார மன்றம்' வெளியிட்டுள்ள பட்டியலில், உலகின் மக்கள்தொகை மிகுந்த நகரமாக வங்கதேசத்தின் தாக்கா நகரம் முதலிடத்தில் உள்ளது. ஒரு ... |
’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்! Posted: 25 May 2017 12:29 AM PDT - ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். – இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பை தாராவிப் பகுதி போன்று சென்னையில் செட் அமைத்து, வருகின்ற 28ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் ரஞ்சித், செட் அமைத்து படப்பிடிப்பு ... |
Posted: 25 May 2017 12:27 AM PDT - தாமரைக்குளம் பார்த்து நிற்கிற வெளியூர்ச் சிறுமிக்கு மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் புத்தனைப் போல நீந்திப் போய் பூவெடுத்துக் கொடுத்துப் புன்னகைத்த கிரணத்தில் மாடு சிலுப்பியமு மற்றுமோர் வானவில்! – ——————– – மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி கவிதை நூலிலிருந்து |
Posted: 25 May 2017 12:23 AM PDT ஏக பாத ஆசனம் ..என்பது ..கைகளை உயரே தூக்கி ஒற்றை (இடது,அல்லது வலது) காலில் நிற்பது இது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் எண்ணற்ற ஆசனங்களில் ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது . சிந்து வெளியில் கூட யோகம் ஆசனம் குறித்து முத்திரைகள் ஆய்வில் கிடைத்துள்ளது ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் செய்தர்களைப் பற்றியும் அதிகம் கேள்வியுறிருக்கிறோம் இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள் என்று ஒரு கட்டுரை பார்த்தேன் . நிச்சயம் ... |
கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75 Posted: 24 May 2017 11:55 PM PDT கவிஞர் நா.காமராசன், இன்று (24-05-2017) இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75. - நா.காமராசன், 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய அப்பா பெயர் நாச்சிமுத்து, அம்மா இலட்சுமி அம்பாள். அவர், மதுரை தியாகராயர் கலைக்கல்லூரியில் படிக்கும்போது, அந்த நேரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றவர். சிறு வயது முதலே தமிழ்மீது தீராத ஆர்வத்தைக்கொண்டிருந்தார். அவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் ... |
Posted: 24 May 2017 09:32 PM PDT – ஒரு சிறிய ஓணானைப்போல, ஒரு சிறிய நத்தையைப்போல, ஒரு சிறிய எறும்பைப்போல, ஒரு சிறிய அணிலைப்போல, அந்த காட்டில் மழைநீரும் ஓர் விலங்கைப்போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது… – ————————– ராம்பிரசாத் நன்றி- ஆனந்த விகடன் |
Posted: 24 May 2017 09:32 PM PDT - சுவர் தாண்டி வந்த எலுமிச்சை மரத்தை வேரோடு பிடுங்கச் சொல்லி பேச்சுவாக்கில் வலுத்த சண்டையில் பேச்சு போனது பக்கத்து வீட்டாரோடு. – காய் முற்றி விழுவதாய் அடியோடு தென்னை மரத்தை வெட்டச் சொல்லிப் போட்ட சண்டையில் வெகு நாட்களாய் பேசுவதில்லை பின் வீட்டாரோடு. – குவித்துச் சேர்த்து கூட்டிய குப்பைகள் காற்றில் பறந்து வீட்டுக்குள் விழுவதாய் எப்போதும் பேசிக்கொள்வதில்லை எதிர் வீட்டாரோடு. – நாங்கள் பேசுகிறோம் நகரதில் அன்னியோன்யம் இல்லை என்று. – ————————– எஸ்.நடராஜன் நன்றி- ஆனந்த விகடன் படம் ... |
குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!! Posted: 24 May 2017 09:04 PM PDT |
தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…! Posted: 24 May 2017 09:02 PM PDT |
சம்மருக்கு ஏன் டில்லி போறார்…? Posted: 24 May 2017 08:57 PM PDT -- --ஊட்டி சிம்லாதான் போவாங்க…தலைவர் சம்மருக்கு டெல்லி போறேன்னு சொல்றாரே? – யோவ்…அவர் சம்மருக்காக போகலை… சம்மன் வந்ததால போறாரு…!! – பர்வின் யூனூஸ் – —————————– தலைவர் இப்போது, பழைய பேப்பரில் ராக்கெட் செய்து விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தைப் பற்றி விள்ளகுவார்! – அ.ரியாஸ் – ——————————— தலைவர் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்தவர்… – அதுக்காக…லாங் லெக்'கில் அமர்ந்திருக்கும் இளைஞரணியினரேனு பேசறமா..? – பர்வின் யூனூஸ் – ——————————— விகடன் _________________ |
Posted: 24 May 2017 08:54 PM PDT - |
மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்? Posted: 24 May 2017 08:20 PM PDT தலைவர் டிரெண்டியா பேசுறாரா, எப்படி? – என்னால் வாழும் மீம்ஸ் கிரியேட்டர்களே…ன்னு பேச்சை ஆரம்பிக்கிறாரே…!! – ராம்.ஆதிநாராயணன் – —————————— – தூக்கத்தில் நடக்கிற வியாதி சரியாயிட்டுன்னு சொன்னீங்களே…! – இப்ப தூக்கத்திலே மீம்ஸ் மீம்ஸா போடுறேன் டாக்டர்..! – இசக்கி – ———————————- அந்த ரிப்போர்ட்டர் ஏன் டூவீலர் மெக்கானிக் ஷாப்ல உட்கார்ந்து இன்டர்வியீ பண்ணிக்கிட்டு இருக்கார்? – பிரேக்கிங் நியூஸ் வேணும்னு கேட்டாங்களாம்… அதான்! – பிரவீன்குமார் – ————————————— – மன்னர் ஏன் ... |
உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!' Posted: 24 May 2017 08:18 PM PDT லக்னோ: எம்.பி., பதவியை ராஜினாமா செய்யாததால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, உ.பி., மற்றும் மத்திய அரசுக்கு, அலகாபாத் ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது. உ.பி.,யில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள் யோகி ஆதித்யநாத், முதல்வராகவும், கேஷவ் பிரசாத் மவுரியா, துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இவர்கள், இன்னும், எம்.பி., ... |
Posted: 24 May 2017 08:15 PM PDT ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே என்கிறது திருமந்திரம் ஞானத்தின் படிகள் நான்கு விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் , அரும்பு மலர் காய் கனி போலன்றோ பராபரமே -பராபரக்கண்ணி -தாயுமானவர் சரியை கிரியை யோகம் ஞானம் இந்த படிகள் நான்கும் அரும்பு மலர் காய் கனி இவைகளை ஒக்கும் என்கிறார் . மிக எளிய அருமையான விளக்கம் ! அண்ணாமலை சுகுமாரன் 25/5/17 |
Posted: 24 May 2017 06:20 PM PDT - கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தவன். தானத்தின் அடையாளம் அவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். ஒருசமயம் , கர்ணன் தானம் தரும் பொருட்களைத் தன் உள்ளங்கையில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள் கர்ணனின் உள்ளங்கையில் இருந்த பொருட்களைத் தாமே எடுத்துக் கொண்டனர். அங்கு வந்த கிருஷ்ணன், "கர்ணா! தானம் தருபவர்கள் கை மேலேதான் இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை கீழே இருக்கும். இதுதானே ... |
கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை Posted: 24 May 2017 05:42 PM PDT - - பொய் சொல்ல மாட்டேன் - சிறுவர்களுக்கான குணசித்திரக் கதைகள் தொகுத்தவர்: அப்பாஸ் மந்திரி |
Posted: 24 May 2017 05:27 PM PDT -- - பொய் சொல்ல மாட்டேன் - சிறுவர்களுக்கான குணசித்திரக் கதைகள் தொகுத்தவர்: அப்பாஸ் மந்திரி |
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 24 May 2017 05:06 PM PDT நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ தலைவரும் மருத்துவக் கவுன்சில் தலைவரும் ஜூன் 7-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் கடந்த வாரம் முதல் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. இதில் ... |
2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல் Posted: 24 May 2017 05:03 PM PDT அமெரிக்காவில் 30,000க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுடைய விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் தொழில், சுற்றுலா, கல்வி என பல்வேறு துறை சார்ந்து பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்புதிய அறிக்கையில் அமெரிக்க குடியுரிமை ... |
ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான் Posted: 24 May 2017 05:02 PM PDT ஆசியாவிலேயே முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தைவான் நீதிமன்றம் கூறும்போது, "திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான சுதந்திரமும், உரிமை உண்டு. இரண்டு நபர்கள் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) தங்கள் பந்தத்தை நிரந்தரமாக தொடர எண்ணினால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ள உரிமை உண்டு" என்று கூறியுள்ளது. தைவான் அரசின் இந்த தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினரிடம் ... |
மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு Posted: 24 May 2017 04:58 PM PDT மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதில் 13 கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத போக மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி., எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்களும் மாநில அரசுக்கு உள்ளன. இந்த மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |