தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்காது:மத்திய அரசு Posted: 17 May 2017 09:51 PM PDT தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்காது என்று மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். |
இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம் Posted: 17 May 2017 09:47 PM PDT இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெறவும் குறித்த நேரத்திற்கு முன்னதாக தனது வரியை செலுத்த ஏதுவான இணைய தளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. |
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார் Posted: 17 May 2017 09:40 PM PDT ஜூன் 3 ல் நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. |
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Posted: 17 May 2017 09:37 PM PDT தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ... |
மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் 5 மடங்கு உயர்வு வழக்கத்தை விட கூடுதல்:தொல்.திருமாவளவன் Posted: 17 May 2017 09:35 PM PDT மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் 5 மடங்கு உயர்வு வழக்கத்தை விட கூடுதல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். |
தினகரனின் ஜாமீன் மனு இன்று விசாரணை ஒத்திவைப்பு Posted: 17 May 2017 09:30 PM PDT இன்று விசாரணைக்கு வந்த டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
அர்னாப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்த டைம்ஸ் நவ் Posted: 17 May 2017 09:26 PM PDT டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் பணியாளரும், ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனருமான அர்னாப் கோஸ்வாமி மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம் Posted: 17 May 2017 09:24 PM PDT தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். |
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு நிலுவையில் வைத்திருக்கும் மொத்த தொகை ரூ6460 கோடி Posted: 17 May 2017 09:05 PM PDT அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் மொத்த தொகை ரூ6460 கோடி ரூபாய் தொழிலாளர் நிலுவை தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று ... |
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Posted: 17 May 2017 09:01 PM PDT புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வருமாணவரித்துறையினர் ஆய்வு பணி நடத்தினார்கள் |
குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 பரிசு:மத்திய அரசு Posted: 17 May 2017 08:57 PM PDT மத்திய அமைச்சரவை பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. |
மீனவ மகளிர் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால ஊதியம் Posted: 17 May 2017 08:43 PM PDT மீனவ மகளிர் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால ஊதியம் மத்திய அரசு வழங்க வேண்டும். மேனகா காந்திக்கு தேசிய மீனவர் பேரவை ... |
மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை விந்தியா அஞ்சலி. Posted: 17 May 2017 08:40 PM PDT மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை விந்தியா நேற்று அஞ்சலி.செலுத்தினர். |
ஜிஎஸ்டி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. Posted: 17 May 2017 08:35 PM PDT புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி சட்ட முன்வரைவை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. |
ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு Posted: 17 May 2017 08:18 PM PDT ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. |
முத்தலாக்கின் போது பெண்கள் அதனை மறுக்கும் வகையில் மாற்றம் செய்யலாமா?:உச்ச நீதிமன்றம் Posted: 17 May 2017 08:15 PM PDT முத்தலாக்கின் போது பெண்கள் அதனை மறுக்கும் வகையில் மாற்றம் செய்யலாமா என்று முஸ்லீம் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. |
கண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்; பொதுச் சுடரினை சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றினார்! Posted: 17 May 2017 08:07 PM PDT ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் கடலாக வழிந்தோட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச் சுடரினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை காலை ஏற்றினார். |
ப்ளஸ்1 க்கும் அடுத்தாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் Posted: 17 May 2017 08:07 PM PDT ப்ளஸ்1 க்கும் அடுத்தாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.கூறியுள்ளார். |
துப்புரவு பணியாளர் கோரிக்கை Posted: 17 May 2017 08:03 PM PDT பாதுகாப்பான வசிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று, ஊத்துக்குளி பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். |
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் Posted: 17 May 2017 07:48 PM PDT மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். |
ஆபத்தில் சிக்கிய நயன்தாரா லவ்வர் Posted: 17 May 2017 07:18 PM PDT சென்னையில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் நயன்தாராவும் பிரபுதேவாவும் எதிர்பாராத விதத்தில் மீட் பண்ணிக் கொண்டார்கள். |
முள்ளிவாய்க்கால் உணர்த்தும் பொறுப்புக்கள்! Posted: 17 May 2017 04:07 PM PDT ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எட்டாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், ... |
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு தொடர்பில் மைத்திரி- விக்னேஸ்வரனுக்கு இடையே நேற்று பேச்சுவார்த்தை! Posted: 17 May 2017 03:54 PM PDT காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ... |
முள்ளிவாய்க்கால் சின்னப்பர் தேவாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தலுக்கு தடை! Posted: 17 May 2017 05:00 AM PDT இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக நாளை வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாயலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
மன்சூரலிகானை தட்டி வைங்கப்பா... Posted: 17 May 2017 02:34 AM PDT கோடம்பாக்கத்தின் கோப வாய்களில் ஒன்று மன்சூரலிகானுக்கு இருக்கிறது. இவர் ஏறுகிற எல்லா மேடைகளிலும் மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். |
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 17 May 2017 12:24 AM PDT முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரினை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டு ... |
தேசிய சகவாழ்வு அமைச்சுக்குள் அடாவடி காட்டிய ஞானசார தேரர்; மனோ கணேசனை ‘அரக்கனே’ என்றார்! Posted: 16 May 2017 11:45 PM PDT தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு இன்று புதன்கிழமை காலை வருகை தந்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ... |