ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி
- கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- தமிழில் சரித்திர நாவல்கள்
- 5 நாட்ளுக்கு சென்னையில் டாஸ்மாக் விடுமுறை!!
- நெல்லி மரம் – கவிதை
- தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்?
- சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
- வலைபாயுதே - ரசித்தவை
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- பங்குனி உத்திரம் அன்று பாட வேண்டிய பாடல்
- பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !
- பிரபஞ்சமே கருப்பு தான்...!!
- கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க…!!
- சிறகடிக்கும் சிந்து
- துயர் வளர்ந்து புகைந்த கதை
- வெயில் ஊரிலிருந்து...!!
- -கரைதலின் நிமித்தம்
- தாலாட்டும் நினைவுகள்: நான் சந்தோஷமாக இருக்கிறேன் – ‘சௌகார்’ ஜானகி பேட்டி
- நடிப்புலகின் ராணி ஸ்ரீதேவி: அனுபம் கெர் புகழாரம்
- காஸ்ட் ஆப் லிவிங் டுகெதர் அதிகமாயிடுச்சாம்…!
- மாயமும் யதார்த்தமும் – கவிதை
- தலைமான் வீடு – கவிதை
- மீட்சி – கவிதை
- மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்…!
- சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!
- முதல் பார்வை: காற்று வெளியிடை - வழக்கமான மணிரத்னம் சினிமா!
- ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு
- விமானத்தில் திரிணமுல் எம்.பி., ரகளை
- தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
- 5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்
நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி Posted: 08 Apr 2017 09:00 AM PDT நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி இங்கு ( US இல்) காஃபி பிரியர்கள் சமீப காலங்களில் நாடுவது nespresso (நெஸ்ப்ரெஸ்ஸோ) காஃபி இதுதான் நெஸ்ப்ரெஸ்ஸோ காஃபி மெஷின் பக்கவாட்டில் உள்ள கன்டைனரில் நீரை நிரப்பிடவேண்டும் அரை வட்ட கோளமாக இருப்பவை காஃபி பவுடர் அடங்கிய அலுமினிய pods எனப்படும் குப்பிகள். வெளி வந்த குப்பிகள் . உள்ளே வைக்கப்படுவது துளை இடப்படாத குப்பிகள். மெஷின் ஆன் ஆனதும் குப்பிகள் மேல் பக்கத்தில் துளைகள் இடப்படுகின்றன . மெஷினில் உள்ள அரை வட்ட கோள பகுதியில் pod ஐ வைத்து ... |
கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு) Posted: 08 Apr 2017 07:44 AM PDT தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய போது அங்கு அத்துமீறி நுழைந்த முன்னாள் எம்பி தளவாய் சுந்தரம் முக்கியமான சில ஆவணங்களை வெளியே எடுத்து வந்து அழிக்க முயற்சித்தார். - வருமான வரித்துறையினர் துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் எம்பியுமான ... |
Posted: 08 Apr 2017 07:11 AM PDT |
Posted: 08 Apr 2017 06:09 AM PDT சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல் கிடைக்குமா கணேஷ் |
5 நாட்ளுக்கு சென்னையில் டாஸ்மாக் விடுமுறை!! Posted: 08 Apr 2017 06:05 AM PDT ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை அமைதியாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அனைத்துவிதமான பதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. முதல்முறையாக இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளிட்ட அறிகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 ஆம் தேதி நள்ளிரவு வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை ... |
Posted: 08 Apr 2017 03:32 AM PDT - புறவாசலில் கொத்தாய்க் காய்த்திருக்கும் நெல்லி மரத்தைத் துழாவித் திரிகிற பறவைகள் கண்டுகொள்ளாது கடக்கின்றன – பறவைகளுக்குத் தீனியாகா கனிகள் உப்புக் கரைசலினுள் ஊறிக்கிடக்கின்றன – கிளைகளைப் பற்றும் விரல்களில் புளிப்பேறச் சேகரமாகின்றன முதிரா காய்கள் – சப்தங்களற்ற மரம் எப்போதைக்குமான புளிப்பு வாசனையோடு சோபையற்று துளிக்கொருமுறை குலுங்கிக்கொண்டே இருக்கிறது மிக ரகசியமாக – ————————- – நிஷாந்தினி குங்குமம் |
தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்? Posted: 08 Apr 2017 02:42 AM PDT சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி விலை தினமும் மாறி வருவது போல கச்சா எண்ணெயின் தினசரி சர்வதேச நிலவரத்திற்கு தகுந்தபடி இனிமேல் பெட்ரோல்-டீசல் விலையும் தினசரி விலை நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது பெட்ரோல்-டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் பேச்சு வார்த்தை ... |
சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு Posted: 08 Apr 2017 02:40 AM PDT கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர்களுக்கு தாய் மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று கல்வியாளர்கள் அரசிடம் தெரிவித்த புகாரின் எதிரொலியாக வரும் கல்வியாண்டு முதல்அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அதிகாரி ... |
Posted: 08 Apr 2017 02:23 AM PDT - |
இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 08 Apr 2017 01:04 AM PDT |
பங்குனி உத்திரம் அன்று பாட வேண்டிய பாடல் Posted: 08 Apr 2017 12:58 AM PDT பங்குனி உத்திரமான நாளை முருகன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம். - -- நாளை முருகனுக்கு விரதமிருந்து பாட வேண்டிய பாடலை கீழே பார்க்கலாம். - பங்குனி உத்திரம் அன்று பாட வேண்டிய பாடல் பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத்தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு 'பழனி' என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. - உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசனம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம். - படிக்கின்றிலை ... |
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Posted: 07 Apr 2017 10:34 PM PDT பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! ----அண்ணாமலை சுகுமாரன் முருகர் கோயிலுக்கு மூன்றாவது வீட்டில் நான் வசித்துவருகிறேன் மூன்று நாட்களாகஎங்கள் தெருவே களைக்கட்டிவிட்டது ! பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஊரே திரண்டு அதில் பங்குகொண்டு விழா எடுக்கிறது ! பங்குனி உத்திர திருவிழா முருகருக்கு மட்டும் உகந்த நாள் இது என்று நினைத்தால் ,வேறு முக்கியப்பல சிறப்புக்களும் இந்த பங்குனி உத்திர நாளில் ,முந்திக்கொண்டு வரிசைக்கட்டி நிற்கிறது . தமிழ் மாதத்தில் ... |
Posted: 07 Apr 2017 09:36 PM PDT திருக்குறள் பரப்புவதாகவும், திருவள்ளுவருக்கு சிலை திறப்பதாகவும் அலைகழிக்க வைத்து எங்கோ ஓரிடத்தில் திறந்து வைத்து நாடகமாடிய தருண்விஜய், தமிழர்களையே கருப்பு என்று சொல்ல வைத்தது எது? எப்பொழுதும் ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் பேசுவதற்கு அனுமதிப்பது யார்? வட இந்தியாவில் வாழும் எல்லோருமே வெள்ளையா? வெள்ளையன் எங்கே பிறப்பான்? கருப்பன் எங்கே பிறப்பான் என்று, புவியியல் படிக்காதவன் கூட சொல்வான். இதை கூட அறியாத ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கிறார். எப்படியோ தமிழர்களை அவமானப்படுத்தி குளிர் காய்கிறார்கள். ... |
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க…!! Posted: 07 Apr 2017 09:15 PM PDT |
Posted: 07 Apr 2017 08:57 PM PDT ஷங்கர் பார்த்தசாரதி - மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. இந்திய பேட்மிண்டனில் பட்டத்து ராணியாக வலம் வந்து கொண்டிருந்த சாய்னா நெஹ்வாலிட மிருந்து மகுடத்தை அபகரித்திருக்கிறார் இளவரசி பி.வி.சிந்து. டெல்லியில் நடந்த இந்தியா ஓபன் சூப்பர் சீரீஸ் தொடர் சிந்துவை அடுத்த லெவலுக்கு உயர்த்தியிருக்கிறது. கால் இறுதியில் சாய்னாவை சந்திக்கப் போகிறார் என்றதுமே இந்திய ரசிகர்களிடம் ஆவல், ஆர்வம், எதிர்பார்ப்பு என எல்லாமே எக்கச்சக்கமாக எகிறியது. - - அந்த ... |
Posted: 07 Apr 2017 06:17 PM PDT - கழுத்தில் கத்தியாக நின்ற பசிக்கு தன் நிலம் விட்டதில் வளர்ந்து இரு இலக்கங்களில் அடுக்கி நிற்கும் குடியிருப்பை இத்தனை காலத்திற்குப் பின்னும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருமுறை வானம் பார்க்கும்போதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்து சாய்கையிலும் அது கண்களில் குத்துகிறது. அப்போதெல்லாம் உள்ளுக்குள் வலிக்குமாறு நன்செய்யா நினைவுகளை கண்ணசைவற்று இழுத்து எரிக்கிறான் – அப்போதெல்லாம் மினுங்கும் முகப்புக் கண்ணாடிகள் அழுகியிருக்கிறது அங்கங்கெரியும் விளக்கு துளையாயிருக்கிறது அப்போதெல்லாம் உயரமாய் ... |
Posted: 07 Apr 2017 06:17 PM PDT * கோடைக் காலத்தில் வேலூர் என்பதை வெய்யிலூர் என்றே அழைக்கப்படுகின்றது. அந்த அளவுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெப்பநிலைக் குறைந்தபாடில்லை. அதற்கேற்ற வகையில் இயற்கைச் சுற்றுச்சூழல் அமைந்திருக்க வேண்டும். பசுமையான மரங்கள், நீர்நிலைகள் அவற்றை ஓரளவுக்கு சமப்படுத்தும். இங்குள்ள பரந்த பாலாறு கடுமையாக வறண்டு காணப்படுகின்றது. நகரைச் சுற்றியுள்ள இடங்களில் ஏரிகள், குளங்கள் கூட மிக மோசமாக வறண்டுக் கிடக்கின்றது. மேலும், கோடைகாலம் துவக்கத் தொடங்குவதற்கு முன்னரே, வெயில் தன் கோரமுகத்தை ... |
Posted: 07 Apr 2017 06:15 PM PDT - கடலை சமுத்திரம் என்றே சொல்வார் அப்பா சமுத்திரம் பற்றி பேசுவதற்கு அப்பாவிடம் கதைகள் இருந்தன ஒரு முறையும் கால் நனைத்ததில்லை. – ஒரு நாளில் வலுக்கட்டாயமாக அலைகளில் நிறுத்தியதில் 'அடேய்… ஊஊஊ…' என்று குதூகலித்த குழந்தையாய் குரல் எழுப்பி இறுக கைகளைப் பற்றிக் கொண்டார். – அன்றைய நாளில் சென்ற நிலமெங்கும் சமுத்திரம் இருப்பதாய் கைகளைப் பற்றிக்கொண்டே நடந்து வந்தார். – இரவில் கைகளைக் கோர்த்துக்கொண்டே உறங்கினார். அன்றிலிருந்து சில கதைகள் சேர்ந்துகொண்டன. – சமுத்திரக் கரையோரம் பெரியண்ணன் தோளின் ... |
தாலாட்டும் நினைவுகள்: நான் சந்தோஷமாக இருக்கிறேன் – ‘சௌகார்’ ஜானகி பேட்டி Posted: 07 Apr 2017 06:10 PM PDT - செளகார் ஜானகி. சுமார் 70 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கோலோச்சிவரும் நட்சத்திரம். 86 வயதை எட்டியுள்ள இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 387 படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துச் சாதனை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: நான் பிறந்தது ஆந்திராவில் ராஜமுந்திரியில். என் அப்பா பேப்பர் டெக்னாலஜி படித்துவிட்டு இங்கிலாந்தில் மூன்று ஆண்டு வேலை பார்த்துவிட்டுத் திரும்பியவர். எங்கள் ... |
நடிப்புலகின் ராணி ஸ்ரீதேவி: அனுபம் கெர் புகழாரம் Posted: 07 Apr 2017 06:04 PM PDT - நடிப்புலகின் ராணி என ஸ்ரீதேவியை நடிகர் அனுபம் கெர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுபம் கெர், "நடிப்புலகின் ராணியும் எனக்குப் பிடித்த நடிகையும் திரும்ப வந்துவிட்டார். 'மாம்' பட டீசர் இதோ உங்களுக்காக!" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் 'மாம்' பட டீசர் இணைப்பையும் கொடுத்துள்ளார். அனுபம் கெர் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் 'கர்மா', 'சால்பாஸ்', 'லாட்லா', 'லாம்ஹே', 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ஸ்ரீதேவி 2012-ல் ... |
காஸ்ட் ஆப் லிவிங் டுகெதர் அதிகமாயிடுச்சாம்…! Posted: 07 Apr 2017 05:48 PM PDT பீர்பால் என்கிற பேர்ல நிறைய புத்தகங்கள் வந்திருக்கு… வேற டைட்டில் சொல்லுங்க சார்! – அப்படின்னா கூலிங் பீர்'பால்' கதைகள்னு வெச்சிடலாம் சார்! – ———————————— – இந்த டெய்லரிடம் மட்டும் ஏன் பெண்கள் கூட்டம் குவியுது? – ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுக்கு, ஸ்கிரீனும் தைத்துக் கொடுக்கிறாராம்! – ———————————— – எதிரி புதிதா வாங்கியிருக்கிற செல்போன் எங்கெங்கே நமது பதுங்குகுழிகள் இருக்கிறது என்பதை சுலபமா காட்டிக் கொடுத்து விடுமாம் மன்னா! – அப்படி என்ன செல்போன் அது? – அண்டர்ரெய்டு செல்போனாம் ... |
Posted: 07 Apr 2017 05:47 PM PDT |
Posted: 07 Apr 2017 05:46 PM PDT - |
Posted: 07 Apr 2017 05:45 PM PDT |
மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்…! Posted: 07 Apr 2017 05:44 PM PDT - – மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்னு என் லவ்வர் கன்டிஷன் போடுறார்…! – அவர் என்ன வேலை பார்க்கிறார்? – பேங்க் மானேஜர்..! – வி.சகிதா முருகன் – ———————————— பேச்சாளர்: – சதா கூகுள் மேப்பும் கையுமா இருக்கும் எங்கள் தலைவர் எப்படித் தவறான பாதையில் செல்வார்…? – அ.ரியாஸ் – ——————————————- ஒரு ஊர்ல ஒரு அரசியல்வாதி…! – ஒரு கதை சொல்லச் சொன்னா, ஒரு ஊர் அழிஞ்ச கதையைச் சொல்றீங்களே, பாட்டி! – அம்பை தேவா – ——————————————- – என்னய்யா, போட்டோவுல என் மூஞ்சி பேய் அறைஞ்ச மாதிரி ... |
சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! Posted: 07 Apr 2017 05:38 PM PDT ஏப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச் சேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என சினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ அனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார். 1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு மேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப் பற்றி சில விஷயங்கள்! - - * ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன பாஸ் வாயிலேயே நுழையலையா? சார்கஸ் என்பவர், சீன அரங்கத்திற்கு ஸ்பையாக ... |
முதல் பார்வை: காற்று வெளியிடை - வழக்கமான மணிரத்னம் சினிமா! Posted: 07 Apr 2017 05:26 PM PDT - போர்க் கைதியாக இருக்கும் இந்திய விமானப் படை பைலட்டின் காதலும், காதல் சார்ந்த தேடலுமே 'காற்று வெளியிடை'. காஷ்மீரில் விமானப் படையில் பைலட்டாக பணிபுரிகிறார் கார்த்தி. அவர் தன் தோழியுடன் ஜீப்பில் பயணம் செய்யும் போது விபத்து நிகழ்கிறது. ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்படும் கார்த்தியை டாக்டர் அதிதி ராவ் ஹைதரி சிகிச்சை மூலம் குணப்படுத்துகிறார். அதற்குப் பிறகான இருவரது சந்திப்பில் காதல் மலர்கிறது. சின்ன சின்ன சண்டைகள், ஈகோ, கருத்து வேறுபாடுகள் என பெரிதாக வளர புரிதல் இன்றிப் பிரிகிறார்கள். ... |
ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு Posted: 07 Apr 2017 05:12 PM PDT சென்னை: இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ... |
விமானத்தில் திரிணமுல் எம்.பி., ரகளை Posted: 07 Apr 2017 05:03 PM PDT திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., ஒருவர் இருக்கை பிரச்னை காரணமாக, ரகளை செய்ததால் விமானம் கிளம்புவது தாமதமாகியது. ரகளை: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர் டோலா சென். இன்று, தனது தாயாருடன் டில்லி - கோல்கட்டா விமானத்தில் ஏறிய அவர், வீல்சேரில் உள்ள தாயாருக்கு அவசர வழிப்பாதையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என கேட்டார். இதனை ஏற்க ஊழியர்கள் மறுத்ததால், டோலா சென் ரகளையில் ஈடுபட்டார். டோலா சென் தாயாருக்கு வேறு இருக்கை மாற்றி தரப்பட்ட பின்னர் விமானம் கிளம்பியது. ... |
தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம் Posted: 07 Apr 2017 04:59 PM PDT புதிய தலைமுறை, 'டிவி' நடத்திய கருத்து கணிப்பு, தினகரன் அணிக்கு எதிராக அமைந்ததை தொடர்ந்து, அதன் ஒளிபரப்பு, 15 மாவட்டங்களில், அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, 'ஆர்.கே.நகர் மக்களின் நாடித் துடிப்பு' என்ற தலைப்பில், புதிய தலைமுறை, 'டிவி' சார்பில், வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, ... |
5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர் Posted: 07 Apr 2017 04:57 PM PDT போபால்: மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்களை முதல்வர் சி வ்ராஜ் சிங் சவுகான் இன்று(ஏப்-7) தொடங்கி வைத்தார். தமிழக அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் 3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப் படுகின்றன. இதேபோல புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு றைந்த விலையில் உணவுகளை வழங்கும் உணவகங்களை நடத்தி வருகின்றன. ந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் , 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை, ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |