Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அழகு…!

Posted: 23 Apr 2017 03:39 PM PDT

- அம்மா நீங்கள் மிகவும் அழகாயிருக்கிறீர்கள். உங்கள் மேனி அழுகுக்கு என்ன உபயோகிக்கிறீர்கள்?- என்று ஒரு அருமையான அம்மாவிடம் கேட்க, அவர்கள் கூறிய பதிலானது: – என் உதடுகளுக்கு உண்மையை உபயோகிக்கிறேன் – என் குரலுக்கு இனிமை உபயோகிக்கிறேன் – என் கண்களுக்கு அனுதாபம் தீட்டுகிறேன் – என் கரங்களுக்கு தர்மம் தருகிறேன் – என் இருதயத்தில் அன்பை வைக்கிறேன் – என்னை விரும்பாதோருக்காக பிரார்தனையை ஏறெடுக்கிறன் – ——————————ஆர்.எஸ்.ஜேக்கப் நகைமொழிக்கதைகள் நானூறு – புத்தகத்தலிலிருந்து படம்- இணையம்

‘அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்

Posted: 23 Apr 2017 03:23 PM PDT

- சியோல் வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். இதற்கிடையே மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் கூட்டு போர் பயிற்சிக்காக ஜப்பானின் 2 போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக ...

நடிகை அனு இமானுவேல்

Posted: 23 Apr 2017 02:41 PM PDT


-


----------------

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Posted: 23 Apr 2017 12:46 PM PDT

விஐபி., கலாச்சாரத்திற்கு முடிவு : யோகி ஆதித்யநாத், தனது அதிரடியின் அடுத்த கட்டமாக மாஜி முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங், அகிலேஷ், மாயாவதி, எம்.பி.,க்களான டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், சமாஜ்வாதி தலைவர்கள் சிவ்பால் யாதவ், ஆசம் கான் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குறைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சில தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ...

ஸவீட் ட்விட்

Posted: 23 Apr 2017 12:44 PM PDT

– நான்: வாவ்! rainbow பாருடா! – மகன்: நான் அப்பவே பார்துட்டேன்மா! – நான்: ஏன்டா என்கிட்ட சொல்லை? – மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேட்ப! – -லலிதாஜெயந்தி – ————————— – 'இல்லை' என்பதை விட 'இருந்தது' என்பது வலிக்கிறது! – -மீனம்மாகயல் – —————————- – வேறு எந்தக்கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வு, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!! – -டீக்கடை – ——————————– – அர்த்தராத்திரியில் தெர்மாக்கோல் நறுக்கிக் கொண்டிருக்கிறேன்,. பெற்றோரை டிசைன் டிசைனா டார்ச்சர் ...

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்

Posted: 23 Apr 2017 12:35 PM PDT

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர் மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார். வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் ...

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?

Posted: 23 Apr 2017 12:23 PM PDT

I like all the posts and sharig of this site. I'm eagerly waiting to read all your posts. I need muthulakshmi raghavan madams novel nila choru . Thanking you in advance.

இயற்கை உலகம்!

Posted: 23 Apr 2017 05:51 AM PDT

இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்! காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் தந்து விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். ஆனால், காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டன. இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தததாக, 'ரியல் கிளியர் சயின்ஸ் டாட் காம்' இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

பட்ஜெட் டூர் ஸ்பார்ட்ஸ்!

Posted: 23 Apr 2017 05:22 AM PDT

ஜவ்வாது மலை! திருவண்ணாமலை மாவட்டத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ளது, ஜவ்வாது மலை. இங்கு, பீமா அருவி மற்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய வானிலை ஆராய்ச்சிக்கூடமான காவலூர் கோளரங்கு போன்றவை பார்க்கக் கூடிய இடங்கள். மேல்பட்டு ஊரில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை மற்றும் மூலிகை பண்ணைத் தோட்டம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அரசு விடுதிகள், தனியார் தங்குமிடங்களும் உள்ளன. ஜவ்வாது மலை அருகே தான் ஏலகிரியும் இருக்கிறது. இங்குள்ள புங்கனுார் அருவியில், படகு சவாரி செய்யலாம்; இங்கு வேலன் ...

சொர்க்கத் தீவு – ஒரு பக்க கதை

Posted: 23 Apr 2017 04:57 AM PDT


-

மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை

Posted: 23 Apr 2017 04:55 AM PDT


-

உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

Posted: 23 Apr 2017 04:40 AM PDT

- --- அந்த தேசியக் கொடியின் சிகப்பு நிறம் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் உணர்த்துகிறது. வெள்ளை தூய்மையை வெளிப்படுத்துகிறது. அந்தப் பிறை வளரும் இளமையான நாடு என்பதைப் பறைசாற்றுகிறது. அந்த 5 நட்சத்திரங்கள் - மக்களாட்சி, அமைதி, வளர்ச்சி, நீதி, சமம் ஆகிய ஐந்து ஆகச் சிறந்த விஷயங்களைக் குறிக்கிறது. உலகின் பல பெரிய நாடுகள் அடைய நினைக்கும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி, மக்களை இணைத்து பெரும் கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாடு சிங்கப்பூர். தற்போது,  "ஸ்மார்ட் தேசம் ...

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Posted: 23 Apr 2017 03:12 AM PDT

முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை  இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது. இரண்டாவது, ...

ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த திரிஷா

Posted: 23 Apr 2017 01:54 AM PDT

- சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில் 'மோகினி', 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை-2' ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். – ———————————— மாலை ...

வெள்ளரி ப்ரூட் சாலட்

Posted: 23 Apr 2017 01:06 AM PDT

தாதாஜி தாஜ...!!

Posted: 23 Apr 2017 12:49 AM PDT

பிசுக்கு பொசுக்கு - வீட்டுக்குறிப்புகள்

Posted: 23 Apr 2017 12:45 AM PDT

அன்னாசி வாழை ஜூஸ்

Posted: 23 Apr 2017 12:43 AM PDT

போட்டுத் தாக்கு - நகைச்சுவை -

Posted: 23 Apr 2017 12:42 AM PDT

தலைவர் ஏன் அப்செட்ல இருக்கார்?

Posted: 23 Apr 2017 12:40 AM PDT


-

பேங்க் மேனேஜர் உங்களை நம்பி எப்படி கடன் கொடுத்தார்?

Posted: 23 Apr 2017 12:39 AM PDT

'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!

Posted: 22 Apr 2017 10:46 PM PDT

- இன்று சன்ரைசர்ஸுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தோனியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா. - கடந்த சில போட்டிகளுக்கு முன்பு புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்காவின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வந்தன. இந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் தோனி முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த கேப்டன் என ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பதிவிட்டார் - .மேலும் முதற்கட்ட ...

ஆந்திராவில் திருநங்கையர் நல வாரியம் அமைப்பு

Posted: 22 Apr 2017 10:26 PM PDT

- திருநங்கையரின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், ஆந்திராவில் திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பெண்கள், மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'திருநங்கையரின் கல்வி, வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை ...

“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர்.-(பொ.அ.தகவல்)

Posted: 22 Apr 2017 09:09 PM PDT

- லோகமான்ய பாலகங்காதர திலகர் (ஜூலை 23, 1856 -ஆகஸ்ட் 1, 1920) ——— ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். "சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர். 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை' என கருதப்பட்டவர் – இந்தியாவில் ஹோம்ரூல் அல்லது தன்னாட்சி இயக்கத்தில் முதன் முதலில் நிறுவியவர் திலகர் ————-

மாவட்ட நூலகங்களில் இன்று உலக புத்தக தின விழா: அமைச்சர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பு

Posted: 22 Apr 2017 08:49 PM PDT

- சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் உலக புத்தக தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய ...

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் –

Posted: 22 Apr 2017 08:44 PM PDT

- சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய் நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய் சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய் நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய் சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் ஓஹோஹோஹோஹோ ஹோ பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே பழகப் ...

மனம் – கவிதை

Posted: 22 Apr 2017 07:37 PM PDT

- நாள்தோறும் நடக்கும் சாலை விபத்து செய்திகளை படிக்கும்போது பதை பதைக்கிறது மனம்! இரக்கமில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு எதிர்க்க முடியாமல் கொதிக்கிறது மனம்! ஜாதி, மதச் சண்டையிட்டு மண்டை உடையும் வெறியர்களை பார்த்து பரிதாபப்படுகிறது மனம்! – நாடுகள் வேறாக இருந்தாலும் அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகளின் செயல் கண்டு வெறுக்கிறது மனம்! – சிரித்தபடியே சிறை செல்லும் ஊழல் அரசியல்வாதிகளை பார்த்து காறி துப்புகிறது மனம்! – கோடி கோடியாக கொட்டி எடுக்கும் திரைப்படங்கள் காதலுக்காகவே ...

தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!

Posted: 22 Apr 2017 07:16 PM PDT

- என்னதான் புதுப்புது வரவுகள் படையெடுத்தாலும் பழைய பாடல்களுக்கு எப்போதும் நம் காதுகள் பணிவதை மறுக்க முடியாது. அப்படித்தான் ஜெயா டிவியின் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு சீனியர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள். காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சினிமாக்கள் பற்றிய தகவல்கள் தான். இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் விஜே ஸ்ரீதேவிக்கும் நிறைய ரசிகர்கள்... உங்களை பல வருஷமா டிவி விஜேவா பார்க்கறோமே? " ஆமா சுட்டி குட்டி விஜேவா ஜெயா டிவியில தான் என் வாழ்க்கைய ஆரம்பிச்சேன். அப்புறம் ...

அட்வைஸ் – ஒரு பக்க கதை

Posted: 22 Apr 2017 07:07 PM PDT

நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது. நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ''அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!'' என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை… அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ''வேலம்மா, சித்ராகிட்ட ...

கோணல் மாணல் - காணொளி-யூ ட்ப்யூ பகிர்வு

Posted: 22 Apr 2017 07:02 PM PDT


-

நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: நிதிஷ்குமார்

Posted: 22 Apr 2017 06:35 PM PDT

மும்பை: தனது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மராட்டிய கிளை நடத்திய பேரணியில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடு முழுதும் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நடவடிக்கையை நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் தேவைப்படும் என்றார் . சீனாவில் போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டபின்னரே அங்கு வேகமான வளர்ச்சி ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். போதை வஸ்துக்கள் தடை நாம் சீனாவுடன் போட்டியிட வேண்டுமென்றால் போதை வஸ்துக்களை ...

உன் முகத்தை காட்டு

Posted: 22 Apr 2017 06:31 PM PDT

உன் முகத்தை காட்டு



நன்றி தினமலர்

ரமணியன்

சக்கரம் கேட்கும் படகு – (மின் துளிர்கள்) –

Posted: 22 Apr 2017 05:07 PM PDT

- வற்றிய ஆற்றோரம் படகு சக்கரம் கேட்கிறது அக்கரை போக – ——————- – பூமி முழுதும் பட்டுப் பூச்சிகள் ஓவியக் கூடங்களில் இல்லை ஒரு துளி வர்ணம் – ——————- – மதக் கலவர வன்புணர்வில் பிறந்த குழந்தைக்கு யார் கடவுள்? – ——————- – கரப்பானுக்குச் சொர்க்கம் உறுதி செத்துக்கிடந்த பத்திரிகைப் பக்கத்தில் அரையாடை நடிகை – ——————- – இத்தனை அலைச்சலும் தூக்கில் தொங்கவோ? வௌவால் – —————— -சிற்பி கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை – கவிதை தொகுப்பிலிருந்து

மே தினத்தில் தனித்தனி ஊர்வலம்...!!

Posted: 22 Apr 2017 05:05 PM PDT

- உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொன்ன மே தினத்தில் தனித்தனி ஊர்வலம் - ------------------------ - பகலில் எதிரும் புதிரும் இரவில் முத்தமிட்டுக் கொள்ளும் வாசல் கதவுகள் - ---------------------- - ஏகாந்தமான ஒற்றையடிப்பாதை வகிட்டில் குங்குமம் வைக்கும் சாலை ஓரச் செம்பருத்தி - ----------------------- - முன்னாள் கடல் இந்நாள் பாலைவனம் நீர்மேல் எழுந்த நெருப்பு - ---------------- - மலைக் குளிரில் ஆடியது மயில் போர்வை போர்த்தது படரும் பனி - ------------------- -சிற்பி கண்ணாடிச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™