ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படித்ததில் பிடித்தது - பல்சுவை (தொடர்பதிவு)
- விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் 2 பேர் பலி
- நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றுடன் மூட உச்சநீதி மன்றம் ஆணை: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! ---
- நூல்கள் தேவையா !!!!!
- ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’
- ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
- 9 ஆண்டுகளாக நுரையீரலில் கிடந்த பேனா: பரிதவித்த இளம்பெண்!
- மனசு – ஒரு பக்க கதை
- நாய்களைப் போல நடந்து கொள்ளும் பூனைகள்
- சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..?!
- சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் !
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
- காதல் திரைப்படங்கள்
- தயிர் ராய்த்தா
- போர்க்களத்துக்கு அரியாசனத்துடன்தான் செல்வார்…!!
- மகளிர் தினத்தன்று என்ன ஸ்பெஷல்..!
- தூய்மை பாரதம் - ஒரு பக்க கதை
- கிச்சன்டிப்ஸ்
- பார்லி.,க்கு வராத சச்சின் பதவி விலகட்டும்: சமாஜ்வாதி எம்.பி.,
- மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
படித்ததில் பிடித்தது - பல்சுவை (தொடர்பதிவு) Posted: 31 Mar 2017 11:45 AM PDT |
விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் 2 பேர் பலி Posted: 31 Mar 2017 10:38 AM PDT - மெக்சிகோ சிட்டி – மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர். தோழிகள் மெக்சிகோவின்சிவாவா மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிட்ஷியா மெண்டோசா கோரல் (18) மற்றும் கிளாரிசா மார்குசோ மிராண்டா (17). நிஷியா சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் தோழி கிளாரிசா பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், இளம் பெண்களான இவர்கள் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு சென்றுள்ளனர். இருவரும் பலி பின்னர் அங்கிருந்த ஒரு வாகனத்தின் ... |
நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றுடன் மூட உச்சநீதி மன்றம் ஆணை: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! --- Posted: 31 Mar 2017 10:06 AM PDT பாட்டாளி மக்கள் கட்சியின் மது ஒழிப்பு போராட்ட வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் முழுமையாக அகற்றப்படுவதால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் பெருமளவில் குறையும்; அதனால் ஏழைக் குடும்பங்கள் ஆதரவற்றவர்களாவதும், இளம் வயதிலேயே பெண்கள் விதவைகளாவதும் தடுக்கப்படும் அதிகாரத்திற்கு வராமலே தமிழகத்தின் 70% மதுக்கடைகள் மூடவைத்த சாதனையை பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர வேறு எவராலும் படைக்க முடியாது. நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் ... |
Posted: 31 Mar 2017 08:00 AM PDT நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ Posted: 31 Mar 2017 07:38 AM PDT - ஓஷோவின் குட்டிக் கதை வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம் உள்ளது. இன்பம் உள்ளது. 'இன்பத்தை அனுபவிக்க எ ன்ன செய்ய வேண்டும்' என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்குகிறார். "நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, "எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் ... |
ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை Posted: 31 Mar 2017 07:37 AM PDT ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக் |
9 ஆண்டுகளாக நுரையீரலில் கிடந்த பேனா: பரிதவித்த இளம்பெண்! Posted: 31 Mar 2017 06:09 AM PDT பெங்களூருவை சேர்ந்த ரேணுகா (19) என்ற அந்த இளம்பெண் அடிக்கடி சளித்தொல்லை, இருமல் ஏற்படுவதாகவும், அவை மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில் இருப்பதாகவும் கூறி, பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சென்றார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு அவதிபடுவதாகவும் தெரிகிறது. ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள் திடுக்கிட்டனர். இதற்கு காரணம் நுரையீரலில் பேனா ஒன்றின் பாகங்கள் சிதைந்த நிலையில் உள்ளதை கண்டுபிடித்தனர். நீண்ட நாட்களாக இந்த பேனா நுரையீரலில் ... |
Posted: 31 Mar 2017 05:16 AM PDT |
நாய்களைப் போல நடந்து கொள்ளும் பூனைகள் Posted: 31 Mar 2017 03:32 AM PDT |
சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..?! Posted: 31 Mar 2017 02:59 AM PDT அந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு கட்டறார்? – அவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..! – —————————————- – நைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்! – உங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க, சேட் பண்ணலாம்..! – ————————————— – நாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம், மன்னா! – எப்படிச் சொல்கிறாய்? – வைஃபை கிடைக்கிறதே…!! – —————————————— – கட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே போயிடுவோம் போல இருக்கே! – எப்படி சொல்றீங்க தலைவரே? – கட்சி ஆரம்பிக்கும்போது ... |
சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் ! Posted: 31 Mar 2017 02:48 AM PDT சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் ! ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! கண்டக்டர்: ... |
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 31 Mar 2017 02:17 AM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Posted: 31 Mar 2017 02:09 AM PDT புதுடில்லி: 'தேர்தலின்போது, கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்தில், ஜோதிடர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடக் கூடாது' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. உ.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நாளில் இருந்து, இறுதிகட்ட தேர்தல் நடந்த நாள் வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது. ஆனால், சில, 'டிவி' சேனல்களில் ஜோதிடர்களை வைத்து, எந்த கட்சி ... |
Posted: 30 Mar 2017 11:24 PM PDT |
Posted: 30 Mar 2017 11:09 PM PDT |
போர்க்களத்துக்கு அரியாசனத்துடன்தான் செல்வார்…!! Posted: 30 Mar 2017 11:02 PM PDT - தொடரும்... |
மகளிர் தினத்தன்று என்ன ஸ்பெஷல்..! Posted: 30 Mar 2017 10:40 PM PDT |
Posted: 30 Mar 2017 10:11 PM PDT |
Posted: 30 Mar 2017 05:54 PM PDT - அவள் விகடன் |
பார்லி.,க்கு வராத சச்சின் பதவி விலகட்டும்: சமாஜ்வாதி எம்.பி., Posted: 30 Mar 2017 05:33 PM PDT புதுடில்லி: ‛ராஜ்யசபா நியமன எம்.பி.,யான சச்சின் டெண்டுல்கர் பார்லி.,க்கு வருவதில்லை; அவருக்கு விருப்பமில்லை என்றால் பதவி விலகட்டும்' என சமாஜ்வாதி எம்.பி., தெரிவித்தார். விவாதம்: ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் பேசியதாவது: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா போன்ற நியமன உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதே இல்லை. இவ்வாறு தொடர்ந்து வராமல் இருப்பது, அவர்களுக்கு, இதில் விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு ... |
மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர் Posted: 30 Mar 2017 05:30 PM PDT மதுரை: மதுரையில் வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறியிருப்பதாவது: வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஒட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 225 பேர் பலியாகி உள்ளனர் .2015-ஐகோர்ட் உத்தரவின் படி அனைத்து ஆவணங்களும் பறிமுதல் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |