Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 30 Mar 2017 10:55 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள்

Posted: 30 Mar 2017 10:39 AM PDT

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு கருத்தை முன்வைத்திருந்தார், அதாவது, 'தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டது; 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட தங்கள் பெயரை எழுதத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். கல்வி வியாபாரம் ஆனதுதான் இதற்குக் காரணம்' என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அனைவருக்கும் கல்வி தரமானதாகவும், கட்டணங்கள் ...

ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை -டிடிவி தினகரன்

Posted: 30 Mar 2017 10:24 AM PDT

ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்பதை வரவேற்கிறோம். ஆனால் ஜெ., மரணத்தை தேர்தலோடு இணைத்து பேசக்கூடாது.தினகரனின் பேச்சு, சசிகலாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று ஓபிஎஸ் தரப்பில் பேசுகிறார்கள். எது எப்படியோ உண்மை வெளியே வந்தால் போதும் என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !

Posted: 30 Mar 2017 10:13 AM PDT

ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி ! ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதன் காரணமாக, அப்பகுதி பெண்கள் மிகவும் பிசியாக உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி களை கட்டியுள்ளது. தங்கள் பலங்களை காட்டிவதற்காக, ...

மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

Posted: 30 Mar 2017 10:06 AM PDT

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற உள்ள ஆர்கே நகர் தொகுதி யில் மதுபான விற்பனை அமோக மாக உள்ளதாக தமிழக ஊடகங் கள் தெரிவிக்கின்றன. பிரசாரத்துக்காக அத்தொகு தியைச் சேர்ந்த அரசியல் கட்சி யினர், கடந்த சில நாட்களாகக் குவிந்துள்ள வெளியூர்க்காரர்கள் எனப் பலரும் டாஸ்மாக் மதுக் கடைகளிலும் மதுக்கூடங்களிலும் குவிகின்றனர். தினமும் மதியம் 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்படும் போதே சிலர் மது வாங்க காத்துக் கிடக்கி றார்கள். கடை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கூட்டம் குவிந்து, விற்பனையும் களைகட்டு ...

புத்தகங்கள் தேவை

Posted: 30 Mar 2017 09:31 AM PDT

கிருஷ்ணகுமார் எழுதிய திறக்க கூடாத கதவு மற்றும் கலாதர் எழுதிய ஒலியற்ற ஓசை ஆகிய அமானுஷ்ய புதினங்கள் வேண்டும். யாரிடமாவது இருந்தால் பதிவிடவும்.

வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க

Posted: 30 Mar 2017 08:55 AM PDT

இப்போது வரும் ஆன்ட்ராய்ட் போன்கள்.கேமரா மோபைல்போன்கள் போன்றவற்றில் 360 டிகிரி புகைப்படங்கள் எடுக்கும் வசதி கொடுத்துள்ளார்கள். அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை நாம் சுலபமாக போனிலே பார்க்கலாம். ஆனால் மடிக்கணிணியிலோ,கணிணி மூலமாகவோ பார்ப்பது கடினம். உங்களுக்கு அனைத்து புகைப்படங்களும் சேர்ந்து ஓரே புகைப்படமாகதான் தெரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இதே புகைப்படத்தினை மோபைல் போனில் பார்ப்பது போல கணிணியிலும் பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் ...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் பதிவிறக்க இங்கே வரவும் !

Posted: 30 Mar 2017 08:10 AM PDT

நாக வனம் =இந்திரா சௌந்தர்ராஜன்

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்


சாம்ராட் சத்திரகுப்தன் : வரலாறு

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

வலி

Posted: 30 Mar 2017 07:54 AM PDT

அறிவேன்! நான், நன்கு அறிவேன்! அன்பின் ஆழத்தை! பாசத்தின் பண்பை! நேசத்தின் நெஞ்சை! காதலின் காவியத்தை! அதனால் தான் இருக்கிறேன்! இன்றும் நான் இருக்கிறேன்! தாய்,தந்தை நெஞ்சில் செல்ல மகளாய்! மணாளன் மனதில் மதிப்புமிகு மனைவியாய்! ஊரார் நினைவில் மரியாதைக்கொள் பெண்ணாய்! காதலன் இதயத்தில் ஏமாற்றிய காதலியாய்! பலர் உள்ளத்தில் நான் குடி கொண்டதனாலோ, என்னவோ! இன்று மறுக்கிறது! என் உள்ளம்! என்னை மட்டும்!!! - ...

கண்ணீர்

Posted: 30 Mar 2017 07:51 AM PDT

உறவுகள் தராத ஆறுதலை நீ தந்தாய்! என் கவலையை கலைய வருகிறாய்! என் மன வலியை நீயே குறைக்க வருகிறாய்! புலப்படாத காற்றைப் போல மறைந்திருக்கிறாய்! உன்னைப் போல் தோழனுமில்லை! உன்னைப் போல் துணையுமில்லை! என் இதய விசுப்பல் கேட்டு வார்த்தைக்கு முன் ஓடி வருகிறாய்! நடிக்கிறாள் என்ற பெயர் கொண்டு கண்களில் நீராய் வடிகிறாய்! கண்ணீராய்!!! -    கவிதா தினேஷ்குமார்

பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: கர்நாடக அரசுக்கு சட்டப்பேரவைக் குழு பரிந்துரை

Posted: 30 Mar 2017 07:48 AM PDT

. பெங்களூரு - பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்கள் பெண் ஊழியர்களை இரவு நேர பணியில் அமர்த்த கூடாது என கர்நாடக சட்டப்பேரவை குழு பரிந்துரை செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு , அவர்களுக்கு இரவு நேர பணி ஒதுக்குவதை நிறுத்த வேண்டும் என அந்த குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகு சட்டப்பேரவை குழு இந்த பரிந்துரையை வெளியிட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் நோக்கில் பெண்கள் இரவு நேர பணிகளில் ...

இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி

Posted: 30 Mar 2017 07:46 AM PDT

- தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நேற்று பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இட்லி வகைகளை பார்த்து ரசித்தனர். இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா ...

இங்கிலாந்து பெண்ணுக்கு அடித்தது யோகம்.. அவித்த கோழி முட்டைக்குள் வைரக்கல்!

Posted: 30 Mar 2017 07:45 AM PDT

லண்டன்: இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. அது என்னவென்று பார்த்தபோது குபிக் சிர்கோனியா ( Cubic Zirconia) என்ற ஒரு வகை வைரக்கல் இருந்தது. இதை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார். தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள ...

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

Posted: 30 Mar 2017 07:44 AM PDT

கோயம்பேடு, சென்னை அமைந்தகரை திரு.வி.க. பூங்கா, புல்லா அவென்யூ பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு காரை சோதனை செய்தனர். அந்த காரில் 2 பேர் இருந்தனர். போலீசாரிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், காரின் உள்ளே சோதனை செய்தனர். ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் காரில் இருந்த ஒரு பையை திறந்து பார்த்தனர். அதில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ...

பொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…!!

Posted: 30 Mar 2017 07:39 AM PDT

வேலைக்காரியை அத்தைன்னுதான் கூப்பிடுவா…!

Posted: 30 Mar 2017 07:38 AM PDT

மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!

Posted: 30 Mar 2017 07:36 AM PDT

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் பெண்களுக்கு தொல்லை தருவோரை கைது செய்து தண்டனையும் அளித்து வருகிறார்கள். இப்படையை மாநிலம் முழுவதும் கொண்டுவரவும் ...

செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted: 30 Mar 2017 07:35 AM PDT

நகரி, செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் போலீசாரிடம் சிக்கினார். ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். செம்மரக்கடத்தல் ராணி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செம்மரக்கடத்தல் தொடர்பாக கடந்த 2015–ம் ஆண்டு பர்மாவை சேர்ந்த சர்வதேச கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை சித்தூர் போலீசார் கைது செய்தனர். ...

ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!

Posted: 30 Mar 2017 07:32 AM PDT

- போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மடெய்ரா தீவில் அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு, போர்ச்சுக்கல்லின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரை அந்நாட்டு அரசு சூட்டி, அவரை கெளரவப்படுத்தியுள்ளது. நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற இவர், போர்ச்சுக்கல்லின் அடையாளமாக விளங்குகிறார். இங்கு, அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது .ரொனால்டோவின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் - ---------------------------------- விகடன்

ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

Posted: 30 Mar 2017 07:22 AM PDT

ஜி.எஸ்.டி என்று கூறப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி மசோதா திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி.எஸ்.டி துணை மசோதாக்கள் மீது அடுத்தடுத்து வாக்கெடுப்புகள் நடந்தது. இதையொட்டி, ஜி.எஸ்.டி சம்பந்தமான நான்கு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதாவை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'நாங்கள் உருவாக்கிய இந்தச் சட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான பயனைக் கொடுக்கும். இப்போது நடைமுறையில் ...

சலுகை கொடுத்தால் சினிமா வாழும்!

Posted: 30 Mar 2017 05:12 AM PDT

- -மை. பாரதிராஜா பொது மக்களை விநியோகஸ்தர் ஆக்கும் புது ரூட் ''மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ்கோபிக்கு பல ஹிட்களை கொடுத்த ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் மூணாவது படம் இது. 'எல்லாம் அவன் செயல்' பார்த்துட்டு சுரேஷ்கோபி சார், 'ஆர்.கே. நீங்க ரியல் லாயராகவே தெரிஞ்சீங்க'னு கட்டிப்பிடிச்சு பாராட்டினார். சந்தோஷமா இருந்தது. இப்ப 'வைகை எக்ஸ்பிரஸ்' பண்ணியிருக்கேன். இதுல இன்வெஸ்டிகேஷன் அதிகாரி. தமிழ்சினிமாவில் ட்ரெயினுக்கு எப்பவும் தனி மவுசு உண்டு. சில ...

பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி

Posted: 30 Mar 2017 03:03 AM PDT

- சென்னை, நடிகை டாப்சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– ரசிகர்கள் வரவேற்பு – தமிழ், தெலுங்கில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். ரசிகர்களும் வரவேற்பு அளித்தார்கள். இந்தியில் 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படம் திருப்புமுனையாக அமைந்தது. நான் பெண் உளவாளியாக நடித்துள்ள 'நாம் சபானா' இந்தி படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. தமிழில் இந்த படம் 'நான்தான் சபானா' என்ற பெயரில் வெளியாகிறது. இதில் அக்‌ஷய்குமார், ...

போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்: வீடு தேடி வரும் பதவி?

Posted: 30 Mar 2017 03:01 AM PDT

- சென்னை: இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளாராம். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார். நஜீபும், ரோஸ்மாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். இந்திய பயணத்தின்போது ரஜினியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மலேசிய அதிகாரிகள் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் ...

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம்: பி.சி.சி.ஐ

Posted: 30 Mar 2017 02:33 AM PDT

- தர்மசாலா : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தொடரை வென்றது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தலா ரூ.50 லட்சம் இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியமும் ...

உலககோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

Posted: 30 Mar 2017 02:29 AM PDT

அர்ஜென்டினா தோல்வி 2018-ம் ஆண்டுக்கான உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அர்ஜென்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது மெஸ்சி விளையாடவில்லை தடை காரணமாக லியோனல் மெஸ்சி விளையாட முடியாமல் போனது அர்ஜென்டினா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சிலிக்கு ...

நிருபரை தேசத் துரோகி என்று சாடும் எச்.ராஜா

Posted: 30 Mar 2017 12:25 AM PDT

H.Raja மோடி குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை தேசத் துரோகி என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்தார். பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெள்ளக்காரி சோனியா காந்திக்கு எதிராக விவசாயிகள் போராடவில்லை. சோனியா காந்தியை பார்த்து ஊடகங்கள் பயந்தன. அவரை விமர்சிக்கவில்லை. தமிழ்நாட்டு ஊடகங்கள் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன' என்று தெரிவித்தார். அப்போது விவசாய ...

தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்

Posted: 29 Mar 2017 10:01 PM PDT

- - எமது வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்துவிடும் என்று நினைத்ததாக ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டியில், சுதா கொங் காரா மூலம் தாம் தமிழ்ப் பெண்ணாக மாறி வருவதாகக் கூறியுள்ளார். 'இறுதிச் சுற்று' படத்தில் அறிமுகமான ரித்திகா சிங் நடித்துள்ள 'சிவலிங்கா' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். "என் வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள், 'இறுதிச்சுற்று' இயக்குநர் ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Posted: 29 Mar 2017 06:34 PM PDT


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™