Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மஹாபாரதம் மின்னூல் கிடைக்குமா

Posted: 19 Mar 2017 07:02 AM PDT

மஹாபாரதம் மின்னூல் கிடைக்குமா ??

கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா

Posted: 19 Mar 2017 03:44 AM PDT

பெங்களூரு: கர்நாடகாவில் பணிபுரியும் கன்னடம் தெரியாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தராமைய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் பணிபுரியும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, அந்த மூத்த ...

சிக்ரி என்ற ஆற்றில் 1000 மேற்பட்ட சிவலிங்கம்

Posted: 19 Mar 2017 03:37 AM PDT



கர்நாடகா அருகே உள்ள சிக்ரி என்ற ஆற்றில்
நீர் வரத்து உலக வரலாற்றில் முதல் முறையாக
குறைந்துள்ளது .

அட இதில் என்ன அதிசயம் என உங்கள் மனதில்
இப்பொது ஒரு கேள்வி தோன்றும்??
அது வேறொன்றும் இல்லை அங்கு சுமார் 1000 மேற்பட்ட
சிவலிங்கம் கண்ணுக்கு தெரிகிறது .

இது தான் இப்போது அங்கு அதிசயமாக எல்லோரும் வந்து
பார்த்து செல்கின்றனர் .. இதோ அந்த அதிசய படங்கள்
--
வாட்ஸஃ அப் பகிர்வு

" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "

Posted: 19 Mar 2017 02:36 AM PDT

அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் . அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே ...

கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்

Posted: 19 Mar 2017 12:35 AM PDT

- ரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் தமது கூந்தல் மீது கொண்ட அக்கறையால் கடந்த 20 ஆண்டுகளாக கத்தரி படாமலே வளர்த்து வந்துள்ளார். தற்போது லத்வியா பகுதியில் கணவருடன் குடியிருந்துவரும் 27 வயதான புருனிட்டி அலியா நசய்ரோவா என்பவரின் கூந்தலின் நீளம் 7.5 அடி என தெரிவித்துள்ளார். 2 கிலோ எடை கொண்ட இந்த கூந்தலை சீவி பராமரிக்க தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக கூறும் அவர், மாதம் ஒருமுறை தனது கூந்தலின் நுனிகளை கத்தரித்து பராமரிப்பதாக தெரிவித்துள்ளார். ஆலியாவின் கூந்தல் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ...

என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!

Posted: 19 Mar 2017 12:32 AM PDT

என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!

என்ன பண்றான் இப்போ?

முன்னாடி மாடு மேய்ச்சான்,
இப்போ பால் கறக்குறான்!

ஆர்.கவிதா

————————————–

ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும், ஏன் எல்லோரும்
ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போடறாங்க?

கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா…?

ஜி.ராமநாதன்

——————————————-

கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம் (பல்சுவை)

Posted: 19 Mar 2017 12:28 AM PDT


-

குடிகாரர் வைத்த விருந்து…!!

Posted: 19 Mar 2017 12:25 AM PDT

உதிர்வது மலர்வதற்குத்தான்!

Posted: 19 Mar 2017 12:20 AM PDT

- சவம் சென்ற சாலை… சிதறிக் கிடந்த பூக்களின் முணுமுணுப்பை எந்த கால்களும் கேட்கவில்லை… யாரோ இறந்ததற்கு எங்களை ஏன் கொன்றீர்கள் என்பதை! – உங்களுக்கு மணமானாலும் நீங்கள் பிணமானாலும் நோயானாலும், குணமானாலும் ரணமாவது நாங்கள் தான்! – பாலியல் தொழிலாளியின் தலையில் அழகாகிறோம்! – அரசியல்வாதியின் கழுத்தில் அழுக்காகிறோம்! – எங்கள் வர்ணங்கள் வேறு என்றாலும் அதில் ஜாதி கிடையாது எங்கள் நறுமணம் நூறு என்றாலும் அதில் போலி கிடையாது! – எங்களை மதிக்காமல் மிதிப்பவர்களே… நீங்கள் இறந்தால் ...

தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!

Posted: 19 Mar 2017 12:09 AM PDT

-- பேங்காக், தாய்லாந்தின் திருநங்கை ஒருவர் தமது சக போட்டியாளர்கள் 27 பேரை வென்று இந்த ஆண்டின் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் உலக அளவில் மிக பிரபலமானதும் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது. இதில் 24 வயதாகும் தாய்லாந்தின் ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார். இறுதிப் போட்டியில் பங்குபெற்ற மொத்தம் 27 திருநங்கை அழகிகளில் இருந்து தாய்லாந்தின் ...

கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!

Posted: 19 Mar 2017 12:00 AM PDT

-- நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்துள்ளார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்த இரண்டு ...

காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted: 18 Mar 2017 11:55 PM PDT

செனானி : காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே 1200 மீட்டர் உயரத்தில் 9.2 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இரட்டை சுரங்கப் பாதை பணிகள் முடிவடைந்து விட்டதால், அது போக்குவரத்துக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 286 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிப்பாதை ரூ.3720 கோடி மதிப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 9.2 கி.மீ நீளத்துக்கு மலையை குடைந்து இரட்டை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் ...

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

Posted: 18 Mar 2017 11:44 PM PDT

- லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக உ.பி.யில் ஆட்சியமைக்கிறது. தற்போது யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி எம்.பி., ஆக உள்ளார்.உத்தரபிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை நடைபெற்றது. ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் பாஜக மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பாஜக 312 ...

இடுப்பில் பர்ஸ் வைத்தால் இடுப்பு வலி வருமா?

Posted: 18 Mar 2017 11:04 PM PDT

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை. நான் எப்போதும் பேண்ட் பாக்கெட்டில்தான் பர்ஸை வைப்பேன். இது தவறு என்கிறான் என் நண்பன். அப்படித் தொடர்ந்து வைக்கும்போது நாளடைவில் 'சியாட்டிகா' எனும் இடுப்பு வலி, கால் வலி என்று பல தொல்லைகள் வரும் என்று ஒரு மருத்துவப் பத்திரிகையில் படித்ததாகச் சொல்கிறான். இது உண்மையா? இது உண்மைதான். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில் கீழ் முதுகு வலி (Low Back Pain) இப்போது இரண்டாம் இடத்தில் ...

பறவைகள் பலவிதம்...!!

Posted: 18 Mar 2017 10:26 PM PDT

' கருவால் மூக்கன் ' பறவை கிளியூர் குளத்துக்கு வலசை வருகை. நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17 – ந்தேதி புறப்பட்ட இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து 10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ' யாலு ஜியாங் ' என்ற இடத்தை அடைந்தது. பின்னர், ஐந்து வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பி 5 நாட்களில் 7,400 கிலோமீட்டர் தூரம் பறந்து இனப்பெருக்கம் செய்யும் இடமான மேற்கு அலாஸ்காவின் யூகான் – குஷாக்வின் முகத்துவார ...

இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்

Posted: 18 Mar 2017 09:06 PM PDT

- மும்பை: உலகிலேயே குண்டான பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சிகிச்சையில் 150 கிலோ எடை குறைந்துள்ளது. எகிப்து நாட்டைசேர்ந்த பெண் இமான் அகமது இவர் தான் உலகிலேயே குண்டான பெணாக கருதப்படுபவர், இவர் தன் உடல் எடையை குறைக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த பிப்., 11ம் தேதி சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 500 கிலோ எடை இருந்தார். . சமீபத்தில் அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான சிறப்பு அறுவை ...

கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!

Posted: 18 Mar 2017 09:04 PM PDT


-

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

Posted: 18 Mar 2017 07:47 PM PDT

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி வழங்குகிறது.இதற்காக, ஆண்டுதோறும், பல கட்டங்களாக நிதி ஒதுக்கப்படும். அதில், நான்கு ஆண்டுகளில் மட்டும், தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய, 2,750 கோடி ரூபாயை, தமிழக அரசு இழந்துள்ளது. இதுகுறித்து, பட்ஜெட் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி ...

கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?

Posted: 18 Mar 2017 07:45 PM PDT

சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை துறைமுகத்தில், ஜீரோ கேட் மூலமே, வாகனங்கள் உள்ளே சென்று வர முடியும். இந்த கேட், நேற்று மாலை முதல் மூடப்பட்டு விட்டது. இதனால் சரக்கு கன்டெய்னர்கள் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து ...

வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு

Posted: 18 Mar 2017 07:43 PM PDT

புதுடில்லி: அதிகளவில் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும், 29 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை அவமானப்படுத்தும் நோக்கில், அவர்களது பெயர்களை, வருமானவரித் துறை, பத்திரிகைகளில் வெளியிட்டு உள்ளது. வருமான வரி செலுத்தாமல் தலைமறைவானவர்கள் அல்லது வருமான வரி வசூலிப்பதற்கு எந்த சொத்துக்களையும் காட்டாதவர்களுக்கு எதிராக, வருமான வரித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முன், அதிகளவில் வரி செலுத்தாத தனி நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™