Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 15 Mar 2017 11:24 AM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

உணவுகளின் போட்டோகள் ! :) - பிரட் டோஸ்டர் இல் செய்த சப்பாத்தி !

Posted: 15 Mar 2017 10:35 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Posted: 15 Mar 2017 09:36 AM PDT

புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ...

வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட

Posted: 15 Mar 2017 09:11 AM PDT

இந்த சாப்ட்வேர் பிடிஎப பைல்களை பார்வையிட உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த சாப்ட்வேர் பிடிஎப் பைல்களை தனியே பிரிக்கவும. ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்கவும் பயன்படுகின்றது. குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் நாம் பிரிண்ட்செய்துகொள்ளலாம். 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான பைல்களை தேர்வு செய்யவும்.ஒரு பிடிஎப் பைலை தேர்வு செய்ததும் அந்த பிடிஎப் பைல்களில் உள்ள ...

"இயற்கையின் இனிய ஆரூடம்"

Posted: 15 Mar 2017 09:00 AM PDT



---
மரக் கிளையின்
கோடுகள்....
சொல்கிறது!
மனிதனின்
முக ராசியை!
-
------------------------------

புதுவை வேலு
-

உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்

Posted: 15 Mar 2017 06:30 AM PDT

அவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது அவளொரு நடமாடும் தனிமரம் அவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும் அச்சின்னஞ்சிறு குழந்தைகளின் வருகைக்காகத்தான். ஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள் தன்னையே விறகாக்கி சமைப்பாள்; பொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள் அவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது ஓர் செல்வந்தனின் மகள் அவள் இனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன் பலர் அவள் வீட்டின் வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து. காரணம், அவள் சோம்பேறியல்ல.. அவளுக்கு ...

லம்பாடிப் பெண்ணின் தேவுடு

Posted: 15 Mar 2017 04:06 AM PDT

லம்பாடிப் பெண்ணின் தேவுடு ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம்.  ஒருநாள் கோவில் வாஸலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது ...

முதல் இடத்திற்கு வரத் துடிக்கும் இந்தியா.

Posted: 15 Mar 2017 12:47 AM PDT

எதில் முதலிடம்? நீங்களே பாருங்கள். வாய்மையே வெல்லும் என்பதுதான் இந்தியாவின் குறிக்கோள். என்றாலும், ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம். வியட்நாம் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் கடைசியில்தான் முதலிடம் பிடிப்போம் என்றாலும், கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம். இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளன. சீனா கடைபிடிக்கும் மொழிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தொழில்நுட்பப் ...

மும்பையில் இருந்து சென்னை வந்த 750 டன் ராட்சத எந்திரம்

Posted: 14 Mar 2017 10:04 PM PDT

- திருவொற்றியூர், சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு எண்ணெய் சுத்திகரிப்பு பணிக்காக மும்பையில் இருந்து 750 டன் எடை உள்ள 'ரியாக்டர்' என்ற ராட்சத எந்திரம் கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து 350 டயர்கள் உள்ள டிரெய்லர் லாரி மூலம் ம ணலி கொண்டு செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எண்ணூர் விரைவு சாலை வழியாக வந்த டிரெய்லர், எர்ணாவூர் மேம்பாலத்தின் மீது ஏறி சென்றால் பாரம் தாங்காது என்பதால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ...

பதன்கோட் விமான தள பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டமா?

Posted: 14 Mar 2017 10:03 PM PDT

பதன்கோட், பதன்கோட் விமான தள பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு ராணுவமும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாத தாக்குதல் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நள்ளிரவு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து, அந்த தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், 7 பாதுகாப்பு ...

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

Posted: 14 Mar 2017 09:57 PM PDT

- ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. - ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். - இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம். - செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள். - - அதில் ஒருவரை மனிதனாக கூட ...

சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை

Posted: 14 Mar 2017 09:26 PM PDT

இஸ்லமாபாத் - சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தி கருத்து வெளியிட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். உடனடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் மத நிந்தனை மற்றும் மதத்தின் புனிததன்மையை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றப் பின்னணி ... பாகிஸ்தானில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™