ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா Posted: 24 Mar 2017 11:18 PM PDT கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
தேசிய விருது படத்தில் உதயநிதி Posted: 24 Mar 2017 10:25 PM PDT தேசிய விருதுக்கு தயாராகிறார் உதயநிதி என்று வேண்டுமானால் இந்த செய்திக்கு தலைப்பு வைத்துக் கொள்ளலாம். |
ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்தில் ஒன்று அல்லது 10 ரூபாய் விவசாயிகளுக்கு:நடிகர் விஷால் Posted: 24 Mar 2017 09:22 PM PDT டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ரசிகர்கள் சினிமா பார்க்கும் கட்டணத்தில் ஒன்று அல்லது 10 ரூபாய், விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள ... |
கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு Posted: 24 Mar 2017 09:09 PM PDT ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி ... |
மத்திய அரசிடமிருந்து மாநில அரசு நிதியை பெற தவறிவிட்டது: மு.க.ஸ்டாலின் Posted: 24 Mar 2017 09:06 PM PDT நிதி சுமையில் தமிழகம் சிக்கி தவிப்பதாகவும், மத்திய அரசிடமிருந்து மாநில அரசு நிதியை பெற தவறிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் குற்றம்சாட்டினார். |
இனி டிவிட்டர் சேவையில் இணைய கட்டணம் வசூலிக்க திட்டம் Posted: 24 Mar 2017 09:02 PM PDT இத்தனை ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் ட்விட்டர், கட்டணத்துடனான உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது. |
சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம்:இந்தியன் ரயில்வே Posted: 24 Mar 2017 08:35 PM PDT சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்தியன் ரயில்வே திட்டமிட்டு வருகிறது. |
அடுத்த 200 நாட்களில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் டிஜிட்டல் மயம் Posted: 24 Mar 2017 08:29 PM PDT அடுத்த 200 நாட்களில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் டிஜிட்டல் மயத்துக்கு மாறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. |
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு Posted: 24 Mar 2017 08:23 PM PDT உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. |
கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது Posted: 24 Mar 2017 08:13 PM PDT மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. |
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?:ஆய்வு Posted: 24 Mar 2017 08:06 PM PDT ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
யுகாதியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஆட்டுச்சந்தையில் ஒரு ஜோடி ஆடுகள் 60 ஆயிரம் ரூபாய் Posted: 24 Mar 2017 08:03 PM PDT கிருஷ்ணகிரியில் யுகாதி பண்டிகையையொட்டி நடைபெற்ற மாபெரும் ஆட்டுச்சந்தையில், ஒரு ஜோடி ஆடுகள் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. |
கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை:பாட்டீல் Posted: 24 Mar 2017 07:56 PM PDT கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 85 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு Posted: 24 Mar 2017 07:51 PM PDT ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் 85 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. |
இன்னும் பொறுத்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோகும்:அய்யாக்கண்ணு Posted: 24 Mar 2017 07:49 PM PDT இன்னும் பொறுத்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோகும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். |
லண்டன் தாக்குதல் பயங்கரவாதி ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் Posted: 24 Mar 2017 07:41 PM PDT லண்டன் தாக்குதல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில்,லண்டன் தாக்குதல் பயங்கரவாதி ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. |
ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கவில்லை எனில் காலக்கெடுக்குப் பின்னர் கார்டுகள் செல்லாது Posted: 24 Mar 2017 07:15 PM PDT ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும், இல்லையெனில் பான்கார்டுகள் காலக்கெடு முடிந்த பின்னர் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. |
ஐ.நா. வழங்கிய ‘கால அவகாசம்’ இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையில் நிறுத்தும்: தயான் ஜயதிலக Posted: 24 Mar 2017 05:32 PM PDT பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம், இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையின் பக்கத்தில் கொண்டு சென்று ... |
சார்பற்ற வெளிநாட்டுக் கொள்கையோடு இலங்கை பயணிக்கிறது: மைத்திரிபால சிறிசேன Posted: 24 Mar 2017 05:16 PM PDT இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால், அரசாங்கமோ நடுநிலையோடு செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு! Posted: 24 Mar 2017 05:05 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (மார்ச் 23, 2017) முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விருத்தி ... |