Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


OPS உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம்

Posted: 10 Feb 2017 12:12 PM PST

OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் சென்னை: அ.தி.மு.க., மீது கை வைத்தால் அவருக்கு கை இருக்காது என அதிமுக மாவட்ட செயலர்களில் ஒருவர் பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.  ஜெ., மறைவுக்கு பின்னர், சமீபத்தில் அதிமுக தலைமை மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது. இதற்கிடையில், கட்சியில் யாருக்கு அதிகாரம் , என்ற போட்டியும் நிலவுகிறது. ஓ.பி.எஸ்.,சுக்கு கரம் வலுத்து வருகிறது. அதிமுகவை ஓ.பி.எஸ்., கைப்பற்றுவாரோ என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வெறுப்படைந்த சசி ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்.,சை கடுமையாக ...

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.

Posted: 10 Feb 2017 10:29 AM PST

வாட்ஸ் ஆப்பில் வந்த சில கருத்துப் படங்களுடன் இணையத்தில் படித்த சில கருத்துகளையும் இணைத்து தரப்பட்டுள்ளது.சிந்திக்கலாம். முழுதாக  தெரியாவிட்டால்  Full Screen  mode இல் செல்லவும். நன்றி-வாட்ஸ் ஆப் + இணையம்

கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள்

Posted: 10 Feb 2017 10:20 AM PST

விண்வெளிக்குச் செல்ல இருக்கும் மூன்றாவது இந்திய வம்சாவளிப் பெண் ……… தென் ஆபிரிக்கப் பாராளுமன்றில் அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்.அதிபர் சுமாவைப் பார்த்து scoundrel,rotten to the core என்று சொல்லியதை தொடர்ந்து கலவரம். இந்தியாவைக் கண்டு கற்றுக் கொண்டிருப்பார்களோ? ஒளிக்கதிர் மூலம் பிரிண்ட் செய்யும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த யடொங்க் யின் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு தனியான பேப்பரை பயன்படுத்த வேண்டும். 80 தடவைகளுக்கு மேல் அழித்து புதிதாகப் பயன்படுத்த முடியும். …………………... லண்டனை ...

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Posted: 10 Feb 2017 10:00 AM PST

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது ...

சசிகலாவை முதல் மந்திரியாக ஆக்கமுடியாது ---ஆளுநர்

Posted: 10 Feb 2017 08:09 AM PST

சசிகலாவை  முதல் மந்திரியாக ஆக்கமுடியாது  ஆளுநர் சற்றுமுன் thandhiTV யில் வந்துள்ள செய்தி. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வர இருப்பதால் உடனடியாக CM ஆக்க முடியாது, என்று கூறியதாக தெரிகிறது. ரமணியன் 

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

Posted: 10 Feb 2017 07:50 AM PST

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க? நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் ...

கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர்--ஆட்சியமைக்க உரிமை கோருவதாக

Posted: 10 Feb 2017 07:49 AM PST

ஓ காட்.. கோல்டன் பே ரிசார்ட்ஸ் ஓனர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறாராமே.. வாட்ஸ்ஆப் அலப்பறை! கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் தன்னிடம் 130 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக ஜோக் ஒன்று வலம் வருகிறது. [size=14]சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு "குபீர் சிரிப்பு" ஜோக் வைரலாக பரவி வருகிறது.[/size] [size=14]சசிகலாவின் அதிமுகவை வைத்து மக்கள் கடுமையாக "செய்து" வருகிறார்கள். யாராலும் ...

முகநூலில் ரசித்து சுட்டது --

Posted: 10 Feb 2017 12:06 AM PST

முகநூலில் ரசித்து சுட்டது . முதலில் அந்த பதிவருக்கு நன்றி ...மிக நகைச்சுவை மிக்கவர் போல் தோன்றுகிறது . ------------------------------------------------------------------------------------------------------------------------ [size=14]அதிகாலையில்ல ஒரு பொண்ணு வாக்கிங் போனா நாலு பசங்க ஒடம்புக்கு நல்லதாம்.[/size] [size=17][size=14]ஆய்வு சொல்லுது[/size] --------------------------------------------------------------------------------------------------------​ ​சொந்த ஊர் எது?  அந்த அளவுக்கு ...

இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!

Posted: 09 Feb 2017 09:30 PM PST

- வீரமா முனிவர் நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். - இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709ஆம் ஆண்டு இயேசுசபை குருவானார் . பின்னர் சமயப்பணிக்காக 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். - இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™