Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!

Posted: 04 Dec 2016 03:08 PM PST

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" ...

இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!

Posted: 04 Dec 2016 09:02 AM PST

Comedy கணவன் : "உன் பேரு என்ன.?" மனைவி: தெரியாத மாதிரி கேட்கறீங்க.." கணவன்: "சொல்லு.." மனைவி: "தங்கம்.." கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது.." மனைவா: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க.." கணவன்: "மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார் நீ 68 கிலோ இருக்க.." இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது எஸ்க்கேப்.!! - -------------- வாட்ஸ் அப் பகிர்வு

ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியது சிஎன்என்

Posted: 04 Dec 2016 07:27 AM PST

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கிண்டலாக பேசியதற்கு, சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. - கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸில் உள்ள கேரியர் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, செய்தியாளர் சூசேன் மால்வியக்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் டொனால்டு ட்ரம்ப்பை கிண்டல் செய்யும் விதமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'சம்பந்தப்பட்ட ...

விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 04 Dec 2016 07:25 AM PST

பணத் தட்டுப்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய 20, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே சமயம் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுகளுக்கே பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் மாதத்தின் முதல் வாரம் என்பதால் சம்பள பணத்தை எடுப்பதற்காக அரசு மற்றும் தனியார் ...

தாய் இல்லாத் தாலாட்டு!

Posted: 04 Dec 2016 04:55 AM PST

- –குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரோடு இருந்தால்தானே அக்குழந்தையைத் தாலாட்டி, பாலூட்டி, சிராட்டி வளர்க்க முடியும்? ஆனால் பெற்ற தாய், அதைப் பெற்றவுடன் மறைந்து விட்டால் அல்லது காணாமல் போய்விட்டால் அக்குழந்தையின் நிலை – கதி என்ன என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அதுபோலத்தான் ஓர் இலக்கியத்தைப் படைத்து(பெற்று)விட்டு உடனே மறையும் அல்லது தன்னை – தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாத ஆசிரியரும்! ஒவ்வோர் ஆசிரியருக்குமே தான் படைக்கும் ஓர் இலக்கியம் ஒரு குழந்தையைப் போன்றதுதான்! அத்தகையதொரு ...

கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்!

Posted: 04 Dec 2016 04:49 AM PST

- நர்த்தகி நடராஜ், மேடையில் பரதம் நிகழ்த்த துவங்கிய பின் தான், 'திருநங்கை' என்ற சொல், தமிழகத்தில் அறிமுகமானது. பள்ளி படிப்பை தாண்டாத இவர், இன்று, உலகம் முழுவதும் பரதம் தொடர்பாக வகுப்பெடுத்து வருகிறார். ஒவ்வொரு மாதமும், ஏதாவது விருது வழங்கிய வண்ணம் இருப்பார். அந்தளவுக்கு அவருடைய துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமூகத்தில் திருநங்கையர் கண்ணியமாக நடத்துவதற்கு பாடுபட்ட முன்னோடிகளில், இவர் முக்கியமானவர். சமீபத்தில், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இவருக்கு ...

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை

Posted: 04 Dec 2016 04:38 AM PST

- அரசு அருங்காட்சியகத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலையை பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா அடுத்துள்ள அவரக் கரை கிராமத்தின் கொல்லை மேடு பகுதியில் சில நாட்களுக்கு முன் பழமையான மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையுடன் மண்ணால் ஆன தானிய உறையின் உடைந்த பாகங்கள் இருந்தன. 110 செ.மீ உயரம், 70 செ.மீ அகலம் கொண்ட மகாவீரர் சிலை 1,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் தெரியவந்தது. மகாவீரர் சிலை மற்றும் உடைந்த தானிய உறையின் பகுதி கள் வாலாஜா வட்டாட்சியர் பிரியாவிடம் ...

வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Posted: 04 Dec 2016 04:36 AM PST

[img][img][/img][/img] - தமிழில் தயாராகியுள்ள ஒரு படத்திற்கு, இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்துள்ள நிலையில், சித்தார்த் நடித்து வரும், ஒரு படத்திற்கு, சைத்தான் கா பச்சா என்ற இந்தி தலைப்பு வைத்துள்ளனர். - 'இதுதான், படத்தின் கதைக்கு, பொருத்தமாக இருக்கும்...' என்று கூறும் சித்தார்த், இதற்கு முன், ஜில் ஜங் ஜக் என்ற பெயரில், ஒரு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - ------------------------------------------ — சி.பொ.,

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

Posted: 04 Dec 2016 02:34 AM PST

-- தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 8 மாற்றுத் திறனாளிகளுக்கும், இரு தனியார் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. - இதில், குறைந்த பார்வைத் திறன் கொண்ட சிறந்த ஊழியருக்கான விருது விழுப்புரத்தைச் சேர்ந்த சதாம் ஹுசேனுக்கு (25) வழங்கப் பட்டது. பி.எஸ்ஸி (ஐடி), எம்பிஏ படித்துள்ள இவர் மென்பொருள் உருவாக்கம், இணையதள வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். தொழுநோய் பாதிப்பில் ...

தாய் இல்லாத் தாலாட்டு!

Posted: 03 Dec 2016 06:21 PM PST

-- குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரோடு இருந்தால்தானே அக்குழந்தையைத் தாலாட்டி, பாலூட்டி, சிராட்டி வளர்க்க முடியும்? ஆனால் பெற்ற தாய், அதைப் பெற்றவுடன் மறைந்து விட்டால் அல்லது காணாமல் போய்விட்டால் அக்குழந்தையின் நிலை - கதி என்ன என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அதுபோலத்தான் ஓர் இலக்கியத்தைப் படைத்து(பெற்று)விட்டு உடனே மறையும் அல்லது தன்னை - தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாத ஆசிரியரும்! ஒவ்வோர் ஆசிரியருக்குமே தான் படைக்கும் ஓர் இலக்கியம் ஒரு குழந்தையைப் போன்றதுதான்! ...

நினைத்து நினைத்து பார்த்தேன்...

Posted: 03 Dec 2016 06:04 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™