Tamilwin Latest News: “நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ...” plus 9 more |
- நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ...
- மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ...
- உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ...
- யாழ். சிறையில் கைதிகள் உண்ணாவிரத ...
- புலிகளுடனான போர் சம்பவங்களை, ...
- விமானியின் தவறான செய்கையால் 2 மணி ...
- ஏறாவூர் இரட்டைக்கொலை! ...
- இந்த வயரைக் கடித்து தான் தற்கொலை ...
- சுவாதியை விட கொடூரமான முறையில் ...
- சோகமயமான கல்குடா - தாய் தந்தை ...
நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ... Posted: 20 Sep 2016 06:34 PM PDT ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (Source: Theloop)இது தவிர பேஸ்புக் குறித்த. |
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ... Posted: 20 Sep 2016 06:14 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிாபல. |
உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ... Posted: 20 Sep 2016 06:09 PM PDT நாட்டின் நல்லதொரு பிரஜை என்ற ரீதியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்க முயற்சிப்பேன் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை. |
யாழ். சிறையில் கைதிகள் உண்ணாவிரத ... Posted: 20 Sep 2016 05:37 PM PDT யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ஊடகம் ஒன்று. |
புலிகளுடனான போர் சம்பவங்களை, ... Posted: 20 Sep 2016 05:35 PM PDT விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான தெளிவான படத்தை தாம் விரைவில் வெளியிடவுள்ள நூல் வழங்கும் என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று. |
விமானியின் தவறான செய்கையால் 2 மணி ... Posted: 20 Sep 2016 05:13 PM PDT சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய. |
Posted: 20 Sep 2016 05:01 PM PDT மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில். |
இந்த வயரைக் கடித்து தான் தற்கொலை ... Posted: 20 Sep 2016 03:57 PM PDT சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம். |
சுவாதியை விட கொடூரமான முறையில் ... Posted: 20 Sep 2016 03:22 PM PDT டெல்லி பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்தி நிறுத்தி சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாலையில் சென்று. |
சோகமயமான கல்குடா - தாய் தந்தை ... Posted: 20 Sep 2016 02:47 PM PDT கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது.இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |