Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ...” plus 9 more

Tamilwin Latest News: “நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ...” plus 9 more

Link to Lankasri

நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு ...

Posted: 20 Sep 2016 06:34 PM PDT

ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (Source: Theloop)இது தவிர பேஸ்புக் குறித்த.

மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ...

Posted: 20 Sep 2016 06:14 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிாபல.

உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ...

Posted: 20 Sep 2016 06:09 PM PDT

நாட்டின் நல்லதொரு பிரஜை என்ற ரீதியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்க முயற்சிப்பேன் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை.

யாழ். சிறையில் கைதிகள் உண்ணாவிரத ...

Posted: 20 Sep 2016 05:37 PM PDT

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ஊடகம் ஒன்று.

புலிகளுடனான போர் சம்பவங்களை, ...

Posted: 20 Sep 2016 05:35 PM PDT

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான தெளிவான படத்தை தாம் விரைவில் வெளியிடவுள்ள நூல் வழங்கும் என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று.

விமானியின் தவறான செய்கையால் 2 மணி ...

Posted: 20 Sep 2016 05:13 PM PDT

சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய.

ஏறாவூர் இரட்டைக்கொலை! ...

Posted: 20 Sep 2016 05:01 PM PDT

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்.

இந்த வயரைக் கடித்து தான் தற்கொலை ...

Posted: 20 Sep 2016 03:57 PM PDT

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம்.

சுவாதியை விட கொடூரமான முறையில் ...

Posted: 20 Sep 2016 03:22 PM PDT

டெல்லி பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்தி நிறுத்தி சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாலையில் சென்று.

சோகமயமான கல்குடா - தாய் தந்தை ...

Posted: 20 Sep 2016 02:47 PM PDT

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது.இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™