Tamilwin Latest News: “தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ...” plus 9 more |
- தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ...
- இன்றைய நற்சிந்தனை!
- இனவாதத்தை தூண்டி நாட்டை பிளவு ...
- இலங்கை அகதி ஒருவருக்கு ...
- 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ...
- முன்கூட்டியே ஏன் ஜனாதிபதி தேர்தலை ...
- வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் ...
- வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள ...
- ஏதுமற்ற ஏதிலிகளாய்.. ...
- பேருந்தில் வைத்து சிறுமி ...
தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ... Posted: 15 Sep 2016 06:19 PM PDT கொழும்பு தெஹிவலை தேசிய மிருகக் காட்சிசாலையில் புதிதாக மூன்று சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.ஜேர்மனியின் ஹம்பர்க் மிருகக் காட்சிசாலை மற்றும் தென் கொரியாவின் சியோல் மிருகக் காட்சிசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு. |
Posted: 15 Sep 2016 05:21 PM PDT உலகில் இருவரை தவிர ஏனைய அனைவருக்கும் கவலை என்ற ஒன்று இருக்கின்றது. தாயின் கருவறையில் உள்ளவருக்கும், கல்லறையில் உள்ளவரையும் தவிர அனைவருக்கும் கவலை என்ற ஒன்று உள்ளது.இவ்வாறு கவலை படுவதனால் எமக்கு என்ன கிடைக்க போகின்றது. |
இனவாதத்தை தூண்டி நாட்டை பிளவு ... Posted: 15 Sep 2016 03:48 PM PDT இனவாதத்தை தூண்டி அல்லது நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு நாமும் சாட்டையடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மீன்பிடி மற்றும். |
Posted: 15 Sep 2016 03:37 PM PDT பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இலங்கை அகதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.31 வயதான சிவராஜா சுகந்தன் என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை. |
Posted: 15 Sep 2016 03:24 PM PDT அபிவிருத்திகள் நடைபெறுகின்றபோது சமநேரத்திலேயே தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.யாழ்ப்பாண வேலணைத். |
முன்கூட்டியே ஏன் ஜனாதிபதி தேர்தலை ... Posted: 15 Sep 2016 03:03 PM PDT கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை ஏன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வைத்தீர்களென கேள்வியெழுப்புகின்றனர்.2015 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால் நான் முன்கூட்டியே தேர்தலை வைத்து,. |
வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் ... Posted: 15 Sep 2016 02:05 PM PDT லங்கா புத்ர வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து, வங்கியின் 2/3 பெரும்பான்மையுடன் தேசிய சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கத்தின் தாய் கிளை உறுப்பினர்கள் சிலர். |
வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள ... Posted: 15 Sep 2016 01:48 PM PDT தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது."உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்" என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறவுள்ள முத்தமிழ். |
Posted: 15 Sep 2016 01:35 PM PDT தொடர் உள்நாட்டுப் போரினால் எல்லாவற்றையும் இழந்தவர்களாக ஏதிலிகளாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் சிரியா, ஈராக் உட்பட ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 2,35,000 பேர்.இந்நிலையில், லிபியாவில் கூடியிருக்கும் 2,35,000. |
Posted: 15 Sep 2016 01:15 PM PDT சிலாபம் முதல் ஆணமடுவ வரையில் பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 56 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |