Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


காவிரித்தாயின் கண்டனம்

Posted:

  கர்நாடகாவுக்கு காவிரித் தாயின்                  கண்டனக்  குரல்                பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம்                    பசுமைதான் இழந்திருக்கும் காட்சி ...

செப்.13---இந்த நாள்..?

Posted:

செப்-13.இஸ்லாமிய மக்களின்...பக்கிரீத் பண்டிகை..மலையாள மக்களின் ஓணம் பண்டிகை.. இனிய உற்சாகத்துடன்  விழாக்காணும் மக்களை கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்... பக்கிரீத் பண்டிகையால் ஆடு வளர்க்கும் விவசாயப்பெருமக்களான நாம் ...

இன்றைய சிந்தனை (13.09.2016)

Posted:

முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

பாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்: மனதை உருக வைக்கும் புகைப்படம்

Posted:

யூதர் ஒருவர் 6 வயது பாலஸ்தீன சிறுமியை மிக கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெத்லகேம் நகரம் ...

தொடரும் வன்முறை! பெங்களூருவில் 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு!

Posted:

பெங்களூருவில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த காமாட்சிபாளையா, கெங்கேரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ...

முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில் ஆசிரியர் விடுதி

Posted:

முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில், தேசிய பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 12.5 மில்லியன் ரூபாய் செலவில், ஆசிரியர்களுக்கான விடுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 534 மாணவர்கள் கல்வி ...

‘மாவிரர் துயிலும் இல்லங்கள் புனித இடங்களாக மாறவேண்டும்’

Posted:

மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில், அவை புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்படவேண்டும்" என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி  சிறிஸ்கந்தராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

கிளிநொச்சியில் புதிய யுக்தியில் மணல் திருட்டு : அப்படி என்ன தான் நடக்குது பாருங்க

Posted:

கிளிநொச்சி மாவட்ட ஆற்றுப்படுக்கைகளிலே அரிகற்களை உற்பத்தி செய்து புதிய முறையில் மணல் திருட்டு நடைபெறுகின்றது. ஆற்றுப்பகுதிகளுக்கு சீமெந்துப் பைக்கற்றுகளைக் கொண்டு வருபவர்கள், ஆற்றுமணல்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் வைத்து ...

காதலி கடித்ததில் காதலன் மரணம்: காதல் விளையாட்டு வினையானது

Posted:

மெக்சிகோவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலனுடைய கழுத்தில் செல்லமாக கடித்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 17 வயதான ஜூலியோ மகியாஸ் என்ற இளைஞன் 24 ...

இலங்கையில் வித்தியாசமாக பிறந்த நாள் கொண்டாடிய பூனை

Posted:

கேகாலை பகுதியில் பூனை ஒன்று சிறப்பாக பிறந்த நாள் கொண்டாடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தங்கள் அன்பாக வளர்த்த பூனை குட்டியின் பிறந்த நாள் மிகவும் பிரம்மாண்டமாக ...

கூந்தல் பிரச்சனைக்கு நெல்லிக்காய் எண்ணெய்!

Posted:

இன்றைய காலத்தில் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது. நெல்லிக்காய் எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, ...

தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களை அனுமதித்தல்-2016

Posted:

தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களை அனுமதித்தல்-2016    

நிரந்தர வீடுகள் இன்றி தவிக்கும் வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள்

Posted:

யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் வடமாகாணத்தின் மீள்நிர்மாணப் பணிகளுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் பலன் சென்றடைந்ததா என்ற கேள்வி எழுவதற்கான ...

வார்த்தை விளையாட்டு- சம்பந்தர் தேவாரம்

Posted:

இன்றைய நவீன கவிதைகளை ஒரு முறைக்கு மேல் படித்தால் தான் ஒரு பொருள் விளங்குகிறது. நல்ல நவீன கவிதைகள் நம்மில் ஒரு சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன ...

தினமலரின் அதீத அன்பு - நன்றி ஒரு சிறப்புக் கட்டுரைக்காக.

Posted:

தினமலர் எழுதிய சிறப்புக் கட்டுரை ...

தமிழ் ஈழத்தை அங்கீகரித்த டென்மார்க்! விளக்கம் கோரும் கூட்டு எதிரக்கட்சி

Posted:

டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் ...

குழந்தைகளுக்கு பெயர் சூட்டி ரூ.92 லட்சம் வருமானம் ஈட்டிய 16 வயது சிறுமி

Posted:

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை ரூ.92 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Gloucestershire ...

உயிர்ப்பதிகாரம்

Posted:

உயிர்ப்பதிகாரம் ==ருத்ரா இ பரமசிவன் எங்கே இளங்கோ? காவிரி அழைத்தாள். என்ன தாயே? என்றான் அவனும். நான் இப்போது நீரின் ஆறு இல்லை...சுடும் ...

Posted:

வலை வீசி வலை தேடு – Friendly Auto – முச்சொல் அலங்காரம்

Posted:

வலை வீசி வலை தேடு ...

Posted:

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பொன்மகள்

Posted:

          எங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு வந்திருக்கும் நண்பர் ...

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா?

Posted:

பேஸ்புக் பயன்படுத்தாத நபரே இல்லை என்ற நிலைமை இன்னும் சில காலத்தில் வந்துவிடும். பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே இருக்க, தற்போது அதுகுறித்து ...

கலவரமாகும் காவேரி பிரச்சனை. யார் இந்த பிரச்சனைக்கு காரணம்?

Posted:

காவேரி பிரச்சனை பெரிய கலவரமாகி கொண்டிருக்கிறது. அங்கு இருக்கும் தமிழக மக்களை கன்னடர்கள் தாக்குவதும், அதற்கு பதிலடியாக இங்கு நாம் கன்னட மக்களை தாக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. ...

Posted:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™