நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சிக்கா...? Posted: 13 Sep 2016 10:39 PM PDT இறுதி மோதல்களின் போது இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் நூலை ... |
இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் Posted: 13 Sep 2016 09:39 PM PDT உலகளாவியரீதியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களாக மாற்றுத் திறனாளிகள் உருவாகி வருகிறார்கள். ரியோ பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் ... |
உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது: இந்திய வர்த்தக இயக்கம் Posted: 13 Sep 2016 09:32 PM PDT உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது என்று இந்திய வர்த்தக இயக்கத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய முதன்மை நகரமாக ... |
தமிழர் மீது பழி சுமத்தி மீண்டும் கலவரத்தை தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும்:ராமதாஸ் Posted: 13 Sep 2016 09:02 PM PDT தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், காவிரி சிக்கலை மையமாக ... |
சம்பூர் - அழிவிலிருந்து மீட்சி ! Posted: 13 Sep 2016 09:01 PM PDT சம்பூர் எனும் அழகிய ஆற்றங்கரைக் கிராமம் மக்கள் போராட்டங்களால் அழிவிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. சம்பூர் அனல் மின்நிலையச் செயற் திட்டத்தினை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது எனும் ... |
இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்பு: ஜெ.பி.நட்டா Posted: 13 Sep 2016 08:44 PM PDT இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். |
உஷார் லேடி தமன்னா Posted: 13 Sep 2016 08:25 PM PDT தமிழ்சினிமாவின் உஷார் லேடி என்றால் அது தமன்னாதான்! எந்த கிசுகிசுவுக்கும் இடம் கொடுப்பதில்லை அவர். ஆரம்பத்தில் வந்த கார்த்திக்குடனான கிசுகிசுக்கும் கூட இப்போது வேல்யூ ... |
105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா விருது அறிவிப்பு Posted: 13 Sep 2016 08:01 PM PDT சட்டிஸ்கர் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் 105 வயது மூதாட்டிக்கு மத்திய அரசு தூய்மை இந்தியா விருதை அறிவித்துள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ... |
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதம்! Posted: 13 Sep 2016 07:34 PM PDT ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும் என்று தெரிய வந்துள்ளது. |
புலிகள் இயக்கத்தில் இருந்த போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை: தமிழினியின் தாயார் Posted: 13 Sep 2016 07:30 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ‘தமிழினி’ என்கிற சிவகாமி ஜெயக்குமாரனுக்கு புற்றுநோய் இருக்கவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். |
ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 13 Sep 2016 07:18 PM PDT தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது ... |
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது! Posted: 13 Sep 2016 07:18 PM PDT கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ... |
இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில் தஞ்சம்! Posted: 13 Sep 2016 04:00 PM PDT இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வெளியேறிய போர்க்குற்றவாளிகள் பலர் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்! Posted: 13 Sep 2016 03:53 PM PDT தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழ் மக்கள் மீது காடைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ... |
புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்று கூறுவதை ஏற்க முடியாது: மல்வத்து பீட மஹாநாயக்கர் Posted: 13 Sep 2016 03:46 PM PDT புதிய அரசியலமைப்பு வெளியாகும் முன்னரே, அதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கூறி வருவதை ஏற்க முடியாது என்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க திப்படுவாவே ... |
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை: சித்தராமையா Posted: 13 Sep 2016 01:20 AM PDT உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். |
வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்: வைகோ Posted: 13 Sep 2016 01:10 AM PDT வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். |
அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு Posted: 13 Sep 2016 01:02 AM PDT இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. |
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது; மின்சக்தி எரிசக்தி அமைச்சு Posted: 13 Sep 2016 12:39 AM PDT திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. |
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: காவிந்த ஜெயவர்த்தன Posted: 13 Sep 2016 12:30 AM PDT வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ... |