Tamilwin Latest News: “நீதியான விசாரணையை வலியுறுத்தி ...” plus 9 more |
- நீதியான விசாரணையை வலியுறுத்தி ...
- தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ...
- அரச சொத்துக்களை விற்பனை செய்யாது ...
- சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு ...
- ஒலிம்பிக் போட்டிகளுக்கு ...
- பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ...
- ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை ...
- வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ...
- வெகு விமர்சையாக இடம்பெற்ற நல்லூர் ...
- ஆவி திருமணங்கள்! திடுக்கிட ...
நீதியான விசாரணையை வலியுறுத்தி ... Posted: 28 Aug 2016 06:21 PM PDT காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும். |
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ... Posted: 28 Aug 2016 05:49 PM PDT தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம். |
அரச சொத்துக்களை விற்பனை செய்யாது ... Posted: 28 Aug 2016 05:37 PM PDT அரச சொத்துக்களை விற்பனை செய்யாது அவற்றை மேம்படுத்துவதற்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன.அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யாது அவற்றைக் கொண்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றக் கூடிய வகையில். |
சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு ... Posted: 28 Aug 2016 05:02 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத். |
Posted: 28 Aug 2016 04:53 PM PDT அண்மையில் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர்.இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தமை குறித்து விசாரணை. |
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ... Posted: 28 Aug 2016 04:43 PM PDT பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய. |
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை ... Posted: 28 Aug 2016 04:34 PM PDT இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது. |
வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ... Posted: 28 Aug 2016 04:17 PM PDT வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ஒருவரை செயலாளராக நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களும் துணைபோகின்றாரா என்று. |
வெகு விமர்சையாக இடம்பெற்ற நல்லூர் ... Posted: 28 Aug 2016 03:39 PM PDT யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த 08ஆம் திகதி கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகிய நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.நல்லூர் முருகன் ஆலய வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும். |
ஆவி திருமணங்கள்! திடுக்கிட ... Posted: 28 Aug 2016 03:05 PM PDT மனநலக் குறைபாடுடைய இரு பெண்களை கொலை செய்ததாக ஒருவரை சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது என்ன பெரிய விடயம் என்று கேட்கிறீர்களா?"ஆவி திருமணங்கள்" என்று கூறப்படும் சடங்கிற்கு அந்தப் பெண்களின். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |