Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அவிநாசியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்
- பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்: திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
- தாராபுரத்தில் ஆகஸ்ட் 27 மின்தடை
- குளோபல் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி
- ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்
- கல்விக் கடன் முகாம் நடத்தக் கோரி வாலிபர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- சாலை விபத்தில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் சாவு
- தனியார் பள்ளி வாகனம் விபத்து
- வெள்ளக்கோவிலில் மிதமான மழை
- வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம்
- அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியால் மின்சார விநியோகம் பாதிப்பு
- விநாயகர் சிலைகள் வைப்பதில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்: திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை
- பொங்கலூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- பல்லடம் அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தில் 307 பேருக்கு சிகிச்சை
- தாராபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிப்பு
- உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
- மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பொறியாளர் சாவு
- வெங்கம்பூர் பேரூராட்சிக் கூட்டம்
- அன்னை தெரசா பிறந்த நாள் விழா
- போதைப் பொருள் விற்பனை: 4 பேர் கைது; 2 கிலோ பறிமுதல்
- மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் தேங்காய் உடைத்து வழிபாடு
- நீலகிரியில் ஆதிவாசி மக்கள் காத்திருப்புப் போராட்டம்
- குன்னூரில் 2-ஆவது கட்ட சீசனுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படமாட்டாது: நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தினேஷ் திரிவேதி
- குறுமைய விளையாட்டுப் போட்டி: அந்தியூர் அரசுப் பள்ளி சாம்பியன்
- ஆசனூர் வனத்தில் பலத்த மழை
- நடுஹட்டி கிராமத்தில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
- பேருந்து நிறுத்தம் கோரி மாணவர்கள் சாலை மறியல்
- தடகளப் போட்டி: சாரு மெட்ரிக் பள்ளி சாம்பியன்
- ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்
- தொழிலக தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்குச் சான்றிதழ்
- இளங்கோவன் மீது புகார் கொடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை நீக்க கோரிக்கை
- சென்னிமலை முருகன் கோயிலின் வேங்கை மரத்தேரை தங்க ரதமாக மாற்றக் கோரிக்கை
- கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் சாவு
- கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் அதிருப்தி: அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் கோஷம்: வேளாண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: விவசாயத் தொழிலாளர்கள் 800 பேர் கைது
- விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்: 2000 பேர் கைது
- விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த முன்னாள் அமைச்சர்: உரிமம் புதுப்பித்தலில் மெத்தனம் எனப் புகார்
- கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும்
- துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்
- எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கைது
- சிங்கப்பூர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கல்
- ராம்குமாரின் காவல் செப். 9 வரை நீட்டிப்பு
- தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு
- ஊராட்சி தலைவரின் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
- தமிழக விவசாயிகள் சங்க தாற்காலிக மாநிலத் தலைவர் நியமனம்
- ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் திருட்டு வழக்கு: ஈரோட்டில் ரயில்வே எஸ்.பி. விசாரணை
- நீட் தகுதித் தேர்வு பிரச்னை: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு
- ஒரு பயல் ‘டெளரி’ கேட்கக் கூடாது..!
- எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களோ..!
- வட்டாட்சியரை தாக்க முயற்சி: வழக்குரைஞரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
- காரைக்குடிப் பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை
- மானாமதுரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம்
- பாதுகாப்பில் பலவீனம்!
- தேவகோட்டை பகுதிகளில் இடியுடன் கனமழை
- ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
- தரம் குறைந்த விதை விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம்
- அறிவியலுக்கே அறைகூவல்
- காசோலை மோசடி செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
- இது நல்லதல்ல...
- ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க கோரிக்கை
- "ஸ்கார்பின்' ஆவணங்கள் கசிவு குறித்து பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை
- உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 29-இல் சசிகலா புஷ்பா ஆஜராக உத்தரவு
- ஏர்செல் - மேக்சிஸ் விசாரணையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு
- தகவல்கள் தடையின்றி மக்களைச் சென்றடைய ஆவன செய்ய வேண்டும்: நவநீதகிருஷ்ணன் எம்.பி.
- "ராம ராஜ்யத்தை' அமல்படுத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்
- உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: இறுதிக் கட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி
- ஜல்லிக்கட்டு வழக்குகள் மீது நவம்பரில் இறுதி விசாரணை
- கல்லலில் விவசாய பணிகள் தொடக்கம்
- தலாக் முறை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- திருக்கோஷ்டியூரில் உறியடி உற்சவம்
- சட்டப் பேரவைத் தேர்தல்: செலவு கணக்கு தாக்கல் செய்யாத 83 பேர்
- மாணவி மர்மச் சாவு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பெண் மாவோயிஸ்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 நாள்கள் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி
- ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்
- காவிரியில் தமிழகத்துக்கு நீர் விட மறுப்பு: கர்நாடகத்துக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் கண்டனம்
- முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு
- திருப்புவனத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து 1 கோடி பேரிடம் கையெழுத்து: அகில பாரத இந்து மகாசபா திட்டம்
- ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்ய பாந்தர்ஸ் கட்சித் தலைவருக்கு அனுமதி
- ஆன் லைனில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு
- அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது காங்கிரஸ்
- வைகை ஆற்றில் விவசாயி கொலை: உசிலம்பட்டி நீதிமன்றத்தில் இருவர் சரண்
- போலி குடும்ப அட்டைகளை கண்டறிய எளிய முறை அமல்: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல்
- எதிர்காலத்தில் ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு: மேனகா சூசகம்
- ஷீனா போரா வழக்கு: வாதத்தைத் தொடங்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு
- தாத்ரி சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரைக் கைது செய்யத் தடை
- விருதுநகரில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தியதில் மோசடி: நகர்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு
- பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம்: இந்திய-அமெரிக்க பேச்சில் விவாதிக்க முடிவு
- அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- சத்தீஸ்கர்: கரடி தாக்கி 2 பேர் பலி; 5 பேர் காயம்
- காரியாபட்டி அருகே இளைஞர் எரித்துக் கொலை
- தாக்குதல் சம்பவங்கள்: தலித் அமைப்புகள் செப்டம்பரில் ஆலோசனை
- ஸ்ரீவிலி.யில் முன்விரோதத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
- லஞ்ச வழக்கு: ஹரியாணா முன்னாள் பேரவைத் தலைவருக்கு 7 ஆண்டு சிறை
- காஷ்மீர்: பிரிவினைவாதிகளின் பேரணியை முறியடிக்க ஊரடங்கு
- ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- அருப்புக்கோட்டையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு
- மேற்கு வங்கத்தில் பந்த் நடத்த அனுமதியில்லை
அவிநாசியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 26 Aug 2016 01:27 PM PDT அத்திக்கடவு -அவிநாசி விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம் Posted: 26 Aug 2016 01:26 PM PDT வெள்ளக்கோவில் பகுதியில் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்: திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல் Posted: 26 Aug 2016 01:25 PM PDT மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
தாராபுரத்தில் ஆகஸ்ட் 27 மின்தடை Posted: 26 Aug 2016 01:25 PM PDT தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார். |
குளோபல் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி Posted: 26 Aug 2016 01:23 PM PDT காங்கயம் குளோபல் மெட்ரிக் பள்ளியில் குறுமைய அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம் Posted: 26 Aug 2016 01:23 PM PDT திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். |
கல்விக் கடன் முகாம் நடத்தக் கோரி வாலிபர் சங்கம் தொடர் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு Posted: 26 Aug 2016 01:22 PM PDT கல்விக் கடன் முகாம் நடத்த வலியுறுத்தி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினரால் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட 60 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது. |
சாலை விபத்தில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் சாவு Posted: 26 Aug 2016 01:22 PM PDT தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
Posted: 26 Aug 2016 01:21 PM PDT அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் தனியார் பள்ளி வாகனத்தின் டயர்கள் கழன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. |
Posted: 26 Aug 2016 01:19 PM PDT வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. |
வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம் Posted: 26 Aug 2016 01:19 PM PDT வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியால் மின்சார விநியோகம் பாதிப்பு Posted: 26 Aug 2016 01:19 PM PDT மாநகருக்குள் அதிக பாரம் ஏற்றி வந்த விறகு லாரி மின் ஒயரில் சிக்கி குடியிருப்பு பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர். |
விநாயகர் சிலைகள் வைப்பதில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்: திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை Posted: 26 Aug 2016 01:18 PM PDT விநாயகர் சிலைகள் வைப்பதில் நீதிமன்ற உத்தரவை சரியாக பின்பற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. |
பொங்கலூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 26 Aug 2016 01:18 PM PDT பொங்கலூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பல்லடம் அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தில் 307 பேருக்கு சிகிச்சை Posted: 26 Aug 2016 01:17 PM PDT தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் 307 பேர் பயனடைந்துள்ளனர். |
தாராபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிப்பு Posted: 26 Aug 2016 01:17 PM PDT தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் Posted: 26 Aug 2016 01:16 PM PDT தமிழக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பொறியாளர் சாவு Posted: 26 Aug 2016 01:16 PM PDT குன்னூர் அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பொறியாளர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். |
வெங்கம்பூர் பேரூராட்சிக் கூட்டம் Posted: 26 Aug 2016 01:16 PM PDT கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
Posted: 26 Aug 2016 01:15 PM PDT உதகை மறைமாவட்டம் மற்றும் ரெக்ஸ் பள்ளி ஆகியவற்றின் சார்பில் அன்னை தெரசாவின் 106-ஆவது பிறந்த தினம் உதகையில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. |
போதைப் பொருள் விற்பனை: 4 பேர் கைது; 2 கிலோ பறிமுதல் Posted: 26 Aug 2016 01:15 PM PDT திருச்சி அரியமங்கலத்தில் போதைப்பொருள் விற்ற 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். |
மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் தேங்காய் உடைத்து வழிபாடு Posted: 26 Aug 2016 01:14 PM PDT பவானியை அடுத்த தொட்டிபாளையம் மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் 108 தேங்காய் உடைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர். |
நீலகிரியில் ஆதிவாசி மக்கள் காத்திருப்புப் போராட்டம் Posted: 26 Aug 2016 01:13 PM PDT நீலகிரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தங்களது நிலங்களை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். |
Posted: 26 Aug 2016 01:13 PM PDT நீலகிரியில் நடைபெறும் 2-ஆவது கட்ட சீசனுக்கு இந்த ஆண்டு சிறப்பு மலை ரயில் இயக்கப்படமாட்டாது என நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தினேஷ் திரிவேதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். |
குறுமைய விளையாட்டுப் போட்டி: அந்தியூர் அரசுப் பள்ளி சாம்பியன் Posted: 26 Aug 2016 01:12 PM PDT பவானி வட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டியில் மிக மூத்தோர் மகளிர் பிரிவில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. |
Posted: 26 Aug 2016 01:12 PM PDT சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் வனத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. |
நடுஹட்டி கிராமத்தில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 26 Aug 2016 01:11 PM PDT கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். |
விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 26 Aug 2016 01:10 PM PDT விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். |
பேருந்து நிறுத்தம் கோரி மாணவர்கள் சாலை மறியல் Posted: 26 Aug 2016 01:09 PM PDT புன்செய் புளியம்பட்டி ஜெ.ஜெ.நகரில் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
தடகளப் போட்டி: சாரு மெட்ரிக் பள்ளி சாம்பியன் Posted: 26 Aug 2016 01:09 PM PDT சத்தியமங்கலம் வட்ட அளவிலான குறுமைய தடகளப் போட்டியில், சாரு மெட்ரிக் பள்ளி 7-ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. |
ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள் Posted: 26 Aug 2016 01:08 PM PDT ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
தொழிலக தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்குச் சான்றிதழ் Posted: 26 Aug 2016 01:08 PM PDT தொழிலக தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
இளங்கோவன் மீது புகார் கொடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை நீக்க கோரிக்கை Posted: 26 Aug 2016 01:07 PM PDT தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது புகார் கொடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. |
சென்னிமலை முருகன் கோயிலின் வேங்கை மரத்தேரை தங்க ரதமாக மாற்றக் கோரிக்கை Posted: 26 Aug 2016 01:07 PM PDT சென்னிமலை முருகன் கோயிலில் மலை மீது தற்போது பயன்படுத்தப்படும் வேங்கை மரத்தேரை, தங்க ரதமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் சாவு Posted: 26 Aug 2016 01:06 PM PDT பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். |
Posted: 26 Aug 2016 01:06 PM PDT கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், ஈரோடு மாவட்ட வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. |
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: விவசாயத் தொழிலாளர்கள் 800 பேர் கைது Posted: 26 Aug 2016 01:06 PM PDT ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயத் தொழிலாளர்கள் 800 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். |
விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்: 2000 பேர் கைது Posted: 26 Aug 2016 12:45 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000 பேரை போலீஸார் கைது செய்தனர். |
Posted: 26 Aug 2016 12:44 PM PDT தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், தனது துப்பாக்கிக்கான உரிமம் புதுப்பித்தலில் மெத்தனம் காட்டுவதாகப் புகார் தெரிவித்தார். |
கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் Posted: 26 Aug 2016 12:44 PM PDT கோயில் மனைகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார். |
துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் Posted: 26 Aug 2016 12:43 PM PDT விஷவாயு தாக்கியதில் இறந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கைது Posted: 26 Aug 2016 12:43 PM PDT மோசடி வழக்கில், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
சிங்கப்பூர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் Posted: 26 Aug 2016 12:39 PM PDT சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு, தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ராம்குமாரின் காவல் செப். 9 வரை நீட்டிப்பு Posted: 26 Aug 2016 12:38 PM PDT சென்னையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல், செப்டம்பர் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. |
தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு Posted: 26 Aug 2016 12:38 PM PDT சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29) வெளியிடப்பட உள்ளன. |
Posted: 26 Aug 2016 12:36 PM PDT காசோலையில் கையெழுத்திடும் ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தைப் பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
தமிழக விவசாயிகள் சங்க தாற்காலிக மாநிலத் தலைவர் நியமனம் Posted: 26 Aug 2016 12:36 PM PDT தமிழக விவசாயிகள் சங்க தாற்காலிக மாநிலத் தலைவராக, அதன் மாநிலப் பொதுச் செயலர் ராமகவுண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் திருட்டு வழக்கு: ஈரோட்டில் ரயில்வே எஸ்.பி. விசாரணை Posted: 26 Aug 2016 12:36 PM PDT ரயில் மேற்கூரையை உடைத்து ரூ. 5.75 கோடி பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி 3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார். |
நீட் தகுதித் தேர்வு பிரச்னை: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு Posted: 26 Aug 2016 12:35 PM PDT "நீட்' தகுதித் தேர்வு பிரச்னை தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ்-அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். |
ஒரு பயல் ‘டெளரி’ கேட்கக் கூடாது..! Posted: 26 Aug 2016 12:34 PM PDT |
எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களோ..! Posted: 26 Aug 2016 12:31 PM PDT |
வட்டாட்சியரை தாக்க முயற்சி: வழக்குரைஞரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2016 12:29 PM PDT பரமக்குடி வட்டாட்சியரை தாக்க முற்பட்ட வழக்குரைஞரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
காரைக்குடிப் பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை Posted: 26 Aug 2016 12:28 PM PDT காரைக்குடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் இடி, மின்னல், காற்றுடன் பலத்தமழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. |
மானாமதுரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் Posted: 26 Aug 2016 12:28 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளிக்கிழமை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்க மணிக்கணக்கில் காத்துக்கிடந்த விவசாயிகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் பதிலளித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். |
Posted: 26 Aug 2016 12:27 PM PDT இந்தியக் கடற்படைக்காக மும்பையில் கட்டமைக்கப்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனத்தின் "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. |
தேவகோட்டை பகுதிகளில் இடியுடன் கனமழை Posted: 26 Aug 2016 12:27 PM PDT தேவகோட்டை மற்றும் கல்லல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். |
ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல் Posted: 26 Aug 2016 12:26 PM PDT தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் மு.ராமநாதன், மாணவர்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். |
தரம் குறைந்த விதை விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம் Posted: 26 Aug 2016 12:25 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைப்புத்திறன் குறைந்த விதைகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. |
Posted: 26 Aug 2016 12:25 PM PDT இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலிருந்து அந்தமான் தலைநகருக்கு ஜூலை 22 காலை 8.30-க்குப் புறப்பட்ட இந்த விமானம் 11.30 மணிக்கு போட் பிளேயருக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். |
காசோலை மோசடி செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு Posted: 26 Aug 2016 12:25 PM PDT காரைக்குடியில் ஒரே நபருக்கு வெவ்வேறு காசோலை மோசடி வழக்குகளில் காரைக்குடி விரைவு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
Posted: 26 Aug 2016 12:23 PM PDT கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான். |
ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க கோரிக்கை Posted: 26 Aug 2016 12:22 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து கமுதியை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
"ஸ்கார்பின்' ஆவணங்கள் கசிவு குறித்து பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை Posted: 26 Aug 2016 12:19 PM PDT "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக பெரிதாகக் கலவைப்பட வேண்டியதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 29-இல் சசிகலா புஷ்பா ஆஜராக உத்தரவு Posted: 26 Aug 2016 12:18 PM PDT அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
ஏர்செல் - மேக்சிஸ் விசாரணையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 26 Aug 2016 12:17 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் சிபிஐ நீதிமன்ற விசாரணையில் தலையிட ஆர்வம் இல்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. |
தகவல்கள் தடையின்றி மக்களைச் சென்றடைய ஆவன செய்ய வேண்டும்: நவநீதகிருஷ்ணன் எம்.பி. Posted: 26 Aug 2016 12:16 PM PDT அனைத்துத்தகவல்களும் தடையில்லாமல் பொதுமக்களைச் சென்றடைய ஆவனசெய்யவேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் எ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். |
"ராம ராஜ்யத்தை' அமல்படுத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 26 Aug 2016 12:16 PM PDT இந்தியாவில் "ராம ராஜ்யத்தை' (நல்லாட்சியை) அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று அதன் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார். |
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: இறுதிக் கட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி Posted: 26 Aug 2016 12:16 PM PDT தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. ஒவ்வொரு வார்டு வாரியாக, வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. |
ஜல்லிக்கட்டு வழக்குகள் மீது நவம்பரில் இறுதி விசாரணை Posted: 26 Aug 2016 12:16 PM PDT ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் உள்பட பல்வேறு தரப்பினர் தொடுத்துள்ள வழக்குகள் மீதான இறுதி விசாரணையை வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
கல்லலில் விவசாய பணிகள் தொடக்கம் Posted: 26 Aug 2016 12:16 PM PDT சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளது. |
தலாக் முறை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 26 Aug 2016 12:15 PM PDT முஸ்லிம் மதத்தில் விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் தலாக், நிக்கா ஹலாலா ஆகிய முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
திருக்கோஷ்டியூரில் உறியடி உற்சவம் Posted: 26 Aug 2016 12:15 PM PDT சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை உறியடி உற்சவம் நடைபெற்றது. |
சட்டப் பேரவைத் தேர்தல்: செலவு கணக்கு தாக்கல் செய்யாத 83 பேர் Posted: 26 Aug 2016 12:15 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 83 பேர் செலவுக் கணக்கு விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. |
மாணவி மர்மச் சாவு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2016 12:15 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ராமேசுவரத்தில் அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
பெண் மாவோயிஸ்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 நாள்கள் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி Posted: 26 Aug 2016 12:14 PM PDT திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட்டிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. |
ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம் Posted: 26 Aug 2016 12:14 PM PDT திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். திருப்பூர், வீரபாண்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். |
காவிரியில் தமிழகத்துக்கு நீர் விட மறுப்பு: கர்நாடகத்துக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் கண்டனம் Posted: 26 Aug 2016 12:13 PM PDT காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு Posted: 26 Aug 2016 12:13 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். |
திருப்புவனத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2016 12:13 PM PDT திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து 1 கோடி பேரிடம் கையெழுத்து: அகில பாரத இந்து மகாசபா திட்டம் Posted: 26 Aug 2016 12:13 PM PDT புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில பாரத இந்து மகாசபா தெரிவித்துள்ளது. |
ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்ய பாந்தர்ஸ் கட்சித் தலைவருக்கு அனுமதி Posted: 26 Aug 2016 12:12 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி வழக்குத் தொடுத்துள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சித் தலைவர் பீம் சிங்குக்கு, அந்த மாநில கள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது. |
ஆன் லைனில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு Posted: 26 Aug 2016 12:12 PM PDT அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஆன் லைனில் மாணவர் சேர்க்கைக்கு ஆக. 30- ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. |
அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது காங்கிரஸ் Posted: 26 Aug 2016 12:11 PM PDT அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார். |
வைகை ஆற்றில் விவசாயி கொலை: உசிலம்பட்டி நீதிமன்றத்தில் இருவர் சரண் Posted: 26 Aug 2016 12:11 PM PDT மதுரையில் வைகை ஆற்றில் விவசாயி கொலையுண்ட வழக்கில் தொடர்புடைய இருவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். |
போலி குடும்ப அட்டைகளை கண்டறிய எளிய முறை அமல்: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல் Posted: 26 Aug 2016 12:11 PM PDT நியாயவிலைக் கடைகளில் போலியான குடும்ப அட்டைகள் மற்றும் இரட்டைப் பதிவுகளை எளிதில் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். |
எதிர்காலத்தில் ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு: மேனகா சூசகம் Posted: 26 Aug 2016 12:10 PM PDT எதிர்காலத்தில் ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார். |
ஷீனா போரா வழக்கு: வாதத்தைத் தொடங்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 26 Aug 2016 12:10 PM PDT ஷீனா போரா கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான வாதத்தைத் தொடங்குமாறு சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தாத்ரி சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரைக் கைது செய்யத் தடை Posted: 26 Aug 2016 12:09 PM PDT உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக குற்றம்சாட்டி அடித்துக் கொல்லப்பட்ட முகமது இக்லாக்கின் குடும்பத்தினர் 5 பேரைக் கைது செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
விருதுநகரில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தியதில் மோசடி: நகர்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு Posted: 26 Aug 2016 12:09 PM PDT விருதுநகர் நகராட்சிப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். |
பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம்: இந்திய-அமெரிக்க பேச்சில் விவாதிக்க முடிவு Posted: 26 Aug 2016 12:09 PM PDT இந்திய-அமெரிக்க அமைச்சர்கள் தில்லியில் வரும் 30ஆம் தேதி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2016 12:09 PM PDT தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டையில் அரசு ஓய்வூதியர்கள் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
சத்தீஸ்கர்: கரடி தாக்கி 2 பேர் பலி; 5 பேர் காயம் Posted: 26 Aug 2016 12:08 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தில் உள்ள வைகுந்த்பூர் வனப் பகுதியில், கரடி தாக்கியதில் 2 கிராமவாசிகள் உயிரிழந்தனர்; 3 போலீஸார் உள்பட 5 பேர் காயமடைந்தனர். |
காரியாபட்டி அருகே இளைஞர் எரித்துக் கொலை Posted: 26 Aug 2016 12:08 PM PDT காரியாபட்டி நான்குவழிச் சாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. |
தாக்குதல் சம்பவங்கள்: தலித் அமைப்புகள் செப்டம்பரில் ஆலோசனை Posted: 26 Aug 2016 12:08 PM PDT கலாசார அடக்குமுறை மற்றும் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கம் அடுத்த மாதம் தில்லியில் நடைபெற உள்ளது. |
ஸ்ரீவிலி.யில் முன்விரோதத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது Posted: 26 Aug 2016 12:08 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் வியாழக்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
லஞ்ச வழக்கு: ஹரியாணா முன்னாள் பேரவைத் தலைவருக்கு 7 ஆண்டு சிறை Posted: 26 Aug 2016 12:08 PM PDT கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இஃப்கோ லஞ்ச வழக்கில், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மூத்த தலைவரும், ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சத்பீர் சிங் காதியானுக்கு வெள்ளிக்கிழமை 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். |
காஷ்மீர்: பிரிவினைவாதிகளின் பேரணியை முறியடிக்க ஊரடங்கு Posted: 26 Aug 2016 12:07 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பழைய ஸ்ரீநகரில் உள்ள மசூதியை நோக்கி பிரிவினைவாதிகள் பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதை முறியடிப்பதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Posted: 26 Aug 2016 12:07 PM PDT மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. |
அருப்புக்கோட்டையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு Posted: 26 Aug 2016 12:07 PM PDT அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து ரூ. 70 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. |
மேற்கு வங்கத்தில் பந்த் நடத்த அனுமதியில்லை Posted: 26 Aug 2016 12:06 PM PDT மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கு வங்கத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |