ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நிலக்கடலை பற்றிய கொஞ்சம் அதிர்ச்சி தகவல்
- கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
- நான் ரசித்தவை - மீம்ஸ்கள்
- குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
- கிருஷ்ண ஜெயந்தி விழா: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டுமக்களுக்கு வாழ்த்து
- 3ஜி நெட்வொர்க் இல்லாத ஊருக்கு ட்ரான்ஸ்பர்னு...1!
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- பொறி – ஒரு பக்க கதை –
- ஃபேஷன் – ஒரு பக்க கதை
- ஜியோ
- ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம்
- 21,600 சுவாசம் / நாள்
- என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
- முந்திரி சாப்பிட்டால் சிறுநீரகக் கல்
- மூட்டு வலி பற்றிய விளக்கம்
- பேயாக திரிகிறேன் ...!
- ஓர் கவிதை ...!
- மோட்சம் கேட்டு ...!
- ரணங்கள் ...!
- இன்றைய ஹைக்கூ
- எனது இலங்கைப் பயணம் .
- முல்லாவி கதை.
நிலக்கடலை பற்றிய கொஞ்சம் அதிர்ச்சி தகவல் Posted: 24 Aug 2016 11:32 AM PDT நிலக்கடலை/கச்சானை கண்ணை மூடிகொண்டு உடைத்து வாயில் போடுவோர் கவனமாக இருக்க வேண்டும். நிலக்கடலை அதிகளவில எண்ணெய் உற்பத்திக்காகவும், பதப்படுத்தப்பட்ட கடலையாகவும் உண்ணப்படுகிறது. நிலக்கடலை இலகுவில் Aspergillus flavus எனும் பூஞ்சண தொற்றுக்கு உள்ளாககூடியது. இப்பூசணமானது தனது அனுசேபச்செயற்பாட்டின் போது சில நச்சு பதார்த்தங்களை உருவாக்குகிறது. அதனை aflatoxin என அழைப்பார். நிலக்கடலையை தவிர சோளம் (Maize) நெல்/அரிசி மஞ்சள், மிளகு தேங்காய்/கொப்பறா சூரியகாந்தி பாலும், பாற் பொருட்களிலும் காணப்படலாம். இந்நச்சு ... |
கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம் Posted: 24 Aug 2016 10:21 AM PDT அய்யா, கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் அதன் உரையுடன் கூடிய புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது. தயவு செய்து எந்த பதிப்பு நன்றாக இருக்கும் மற்றும் அது எங்கு கிடைக்கும் என்பதை கூறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, ரா.திருமுருகன் |
Posted: 24 Aug 2016 09:42 AM PDT வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மீம்ஸ்கள் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மீம்ஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மீம்ஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட் |
குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் Posted: 24 Aug 2016 09:36 AM PDT குஜராத் மாநில சட்டப்பேரவையில், தலித் விவகாரத்தை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 50 பேரை பேரவைத் தலைவர் ரமண்லால் வோரா செவ்வாய்க் கிழமை இடைநீக்கம் செய்தார். - குஜராத் மாநிலம், உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பிய இந்தச் சம்பவம் குஜராத் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. - பேரவை அலுவல்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்குமாறு ... |
கிருஷ்ண ஜெயந்தி விழா: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டுமக்களுக்கு வாழ்த்து Posted: 24 Aug 2016 09:23 AM PDT - நாடு முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமியை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையும் அவரது உபதேசங்களும் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் நாம் நமது கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. பகவான் ... |
3ஜி நெட்வொர்க் இல்லாத ஊருக்கு ட்ரான்ஸ்பர்னு...1! Posted: 24 Aug 2016 09:17 AM PDT @pshiva475 தண்ணி இல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன்னு சொன்னா பயம் இல்ல; 3ஜி நெட்வொர்க் இல்லாத ஊருக்கு ட்ரான்ஸ்பர்னு சொன்னாத்தான் பயமா இருக்குங்க! – ————————————— – பேருந்தில் அவசர கால பட்டன், சி.சி.டி.வி கேமரா பொருத்துவது கட்டாயம்: மத்திய அரசு # தமிழ்நாட்டுப் பேருந்தில முதல்ல படிக்கட்டு வைக்கச் சொல்லுங்க ஜி! – – சபாஷ் சரியான போட்டி – ————————————— @BoopatyMurugesh டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும் – பாகிஸ்தான் விஞ்ஞானி World War பத்தி அப்பறம் பேசலாம்… முதல்ல ... |
நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 24 Aug 2016 09:08 AM PDT |
Posted: 24 Aug 2016 08:48 AM PDT |
Posted: 24 Aug 2016 08:46 AM PDT |
Posted: 24 Aug 2016 08:37 AM PDT நண்பர்கள் ஜியோ சிம் வாங்கி விட்டீர்களா? தாங்கள் இருக்கும் இடத்தில் எவ்வளவு இணைய வேகம் கிடைக்கிறது ,உபயோகம் எவ்வாறு உள்ளது? ஜியோ ஆப் களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது ? தகவல்களை பகிரலாமே... |
ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம் Posted: 24 Aug 2016 08:35 AM PDT ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது. ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது. இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போன்று அருந்தும் போதும் எல்லா ... |
Posted: 24 Aug 2016 08:27 AM PDT 21,600 சுவாசம் / நாள் -------------------------------- மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிருந்து வெளியில் விடுகிறான் இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான். v மூலாதாரம் : காலை மணி 6 முதல் 6.40 வரை -(600 சுவாசம்) v சுவாதிட்டானம் : காலை 6.40 முதல் 1.20 வரை -(6000 சுவாசம்) v மணிபூரகம் : பகல் 1.20 முதல் 8.00 வரை -(6000 சுவாசம்) v அநாகம் : இரவு 8.00 முதல் பின்னிரவு 2.40 வரை -(6000 சுவாசம்) v விசுத்தி : பின்னிரவு 2.40 முதல் 3.40 வரை -(1000 சுவாசம்) v ... |
என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Posted: 24 Aug 2016 08:26 AM PDT ஆறெழுத்து கவிதைஉன் பெயர். சிரித்து சிரித்து சிதைக்கிறாய்..செல்லமாய் பேசி ஒட்ட வைக்கிறாய்… நிலத்தில் சிப்பிகள் இல்லைஇருந்திருந்தால்உன் கூந்தல் தொட்ட மழைத்துளிகள்முத்துகளாகும்.. நீ வீசி இரண்டு கொலுசில்இத்தனை வீண்மீன்கள்பூக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… மின்மினிக்கு விளக்கு கொடுத்தது..உன் முகம் பார்க்கதானாம்… நிலவுக்கு தெரியாதுநீ முதல் நிலவு என்று… நிலவுக்கு மேகம் முந்தானைஉன் முகம் பார்க்கும் போதெல்லாம்வெட்கத்தில் இழுத்து, இழுத்து மூடி கொள்ளும்… உன் பாதம் பட்டால் புல்வெளிகள்பூக்கள் ... |
முந்திரி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் Posted: 24 Aug 2016 08:07 AM PDT சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரியா போன்ற உப்புகள் அதிக அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர்ந்து விடுகின்றன. ஒரு சில நேரங்களில் சிறுநீடன் ரத்தம் கலந்து வருவதற்கு இந்த கற்களே காரணமாகும். நிறைய தண்ணீர் குடித்தாலே சிறுநீரக கல் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறி விடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டியிருக்கும். அறுவை இல்லாத நவீன சிகிச்சையும் உண்டு. சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய உப்புக்கள் அளவுக்கு அதிகமாகி விடும்போது ... |
Posted: 24 Aug 2016 07:55 AM PDT இயந்திரம் தங்கு தடையின்றி இயங்க வேண்டுமானால், "லூப்ருகேஷன்' (உயவுத் தன்மை) தேவை. இல்லையென்றால் உராய்வு ஏற்பட்டு, இயக்கம் தடைபடும். தேய்மானமும் அதிகருக்கும். அப்போது, தேவைப்படும் உயவு எண்ணெயைப் போட்டால், மீண்டும் சீராக இயங்கும். அதே சமயம் இவ்வாறு உயவுத் தன்மை வெகு சீக்கிரம் குறைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இயந்திரத்துக்கு மட்டுமல்ல இந்தப் பராமருப்பு. உடல் என்ற முக்கியமான இயந்திரத்துக்கும் இது தேவைப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்படுவதுதான் மூட்டு வலி (ஆர்த்தரைட்டீஸ்). ... |
Posted: 24 Aug 2016 06:01 AM PDT காற்றை விடவும் உயர்ந்த ஸ்தவனம் உன் இதய துடிப்பு என்றவுடன் இதயத்தை அடைத்துவிட்டு காற்றை திறந்து விட்டாள் இப்போது பேயாக திரிகிறேன் காற்றில் ...! |
Posted: 24 Aug 2016 01:48 AM PDT என் கவலையை விலை கொடுத்து வாங்கும் உரிமை உன் தனிமைக்கு மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி இனிமையாக்கியது ஓர் கவிதை ...! |
Posted: 24 Aug 2016 01:41 AM PDT கர்வத்துடன் கடவுளின் காலடியில் விழுந்த பூக்கள் பக்தனின் கருணைப் பட்டு பிரசாதமாய் எழுந்து நிற்கிறது மோட்சம் கேட்டு ...! |
Posted: 24 Aug 2016 01:38 AM PDT உன் நினைவுகளை வரிசை படுத்திப் பார்க்கும் போதெல்லாம் இடைஇடையே வந்து போகிறது துண்டுதரிச்சிப் பேசிய ரணங்கள் ...! |
Posted: 24 Aug 2016 12:56 AM PDT வரவேற்பு காலால் மிதித்தாலும் வீட்டிற்குள் வரவேற்பு மிதியடி இலவசம் நாளைக்கு அரிசி இல்லை சமையலுக்கு இலவச க்ரைண்டர் வாங்க கியூ வாட்சப் உலகம் உலகம் என் சட்டை பையில் என்றான் கைபேசியை கையில் வைத்து. நிஜ உலகம் எட்டப்போனது தெரியாமல் |
Posted: 23 Aug 2016 09:56 PM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
Posted: 23 Aug 2016 09:53 PM PDT * '' ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அவர் தனது கண்களைத் திறந்து, " நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் " என்றார். கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? " என்று கேட்டார். அதற்கு அவர் " சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |