Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன ரீதியான அநீதிகள் தொடர்கின்றன: ஐ.நா. குழு

Posted: 26 Aug 2016 09:23 PM PDT

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன ரீதியான அநீதிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. ...

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் பலி

Posted: 26 Aug 2016 08:33 PM PDT

நேபாள நாட்டின் ரவுத்ஹாத் மாவட்டத்தில் உள்ள கவுர் நகரில் இருந்து போக்காரா நகருக்கு நேற்று அதிகாலையில் பேருந்து ஒன்று புறப்பட்டது.

பான் கீ மூனின் வருகை சந்தேகத்துக்கிடமானது:  வாசுதேவ நாணயக்கார  

Posted: 26 Aug 2016 08:21 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அவசர அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை சந்தேகத்துக்கிடமானது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு ...

இதெல்லாம் ஓவரா இல்லையா மச்சி? 

Posted: 26 Aug 2016 08:14 PM PDT

அழகான கதாநாயகிகள் வழிக்கு வரவில்லை என்றால், அவர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று மிரட்டுவது ஒரு வகை.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க மு.கருணாநிதி வலியுறுத்தல்!

Posted: 26 Aug 2016 08:14 PM PDT

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

பெண்கள் மீதான வன்முறை:பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில்

Posted: 26 Aug 2016 08:05 PM PDT

பெண்கள் மீதான வன்முறை குறித்த பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

நல்லாட்சிக்கு எதிரான சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்: ஹேமகுமார நாணயக்கார 

Posted: 26 Aug 2016 05:51 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தென்மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். 

சான்றிதழ் வழங்கப்பட்டாலும் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் தொடரும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 26 Aug 2016 05:37 PM PDT

காணாமற்போனோர் தொடர்பில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 8வது இடம்!

Posted: 26 Aug 2016 01:45 AM PDT

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 8வது இடத்தில் உள்ளார் என்று, அமெரிக்க ஃபோர்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

ராகுல் காந்தி மிகப் பெரிய கோழை: சுப்ரமணிய சாமி

Posted: 26 Aug 2016 01:15 AM PDT

ராகுல் காந்தி மிகவும் தைரியம் இல்லாத  ஒரு நபர். அவர் மிகப்பெரிய  கோழை என்று அதிரடியாக   கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி. 

வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம்: மோடி

Posted: 26 Aug 2016 01:02 AM PDT

வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

வடக்கில் காணாமற்போனோரின் உறவினர்களை ஒன்றிணைக்கும் அமைப்பொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

Posted: 26 Aug 2016 12:41 AM PDT

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் காணாமற்போனோரின் உறவினர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு வடக்கு மாகாண உறுப்பினர்கள் சிலரும், பொது அமைப்புக்களும், காணாமற்போனோரின் உறவினர்களும் தீர்மானித்துள்ளனர். 

மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை இரத்து!

Posted: 25 Aug 2016 11:28 PM PDT

மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை  ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. 

சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யவே பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

Posted: 25 Aug 2016 10:53 PM PDT

சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்யவே திமுகவினர் பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள் என்று, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பு நிபுணர் குழு ஆய்வு!

Posted: 25 Aug 2016 10:30 PM PDT

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. 

காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனு செப்டெம்பர் மாதம் விசாரணை

Posted: 25 Aug 2016 10:21 PM PDT

காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™