பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை: விஜயகாந்த் Posted: 22 Aug 2016 09:57 PM PDT தம்மீது பல்வேறு வழக்குகள் நடைப்பெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். |
காஷ்மீர் பிரச்சினை: எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு! Posted: 22 Aug 2016 09:47 PM PDT காஷ்மீர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். |
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,308 கன அடியாக அதிகரிப்பு! Posted: 22 Aug 2016 09:34 PM PDT நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 7,988 கன அடியாகவும், இன்று காலை 9,308 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. |
தமிழக அரசின் பேஸ்புக் பக்கம் துவக்கம்! Posted: 22 Aug 2016 09:24 PM PDT தமிழக அரசு, பேஸ்புக் எனப்படும் முகநூல் பக்கத்தைத் துவக்கி உள்ளது. |
சட்டப்பேரவைக்கு வரும் வழிகளை அடைத்துவிட்டு சவால் விட்டால் எப்படி?; ஜெயலலிதாவுக்கு கனிமொழி பதில்! Posted: 22 Aug 2016 09:22 PM PDT சட்டப்பேரவைக்கு வரும் வழிமுறையை ஏற்படுத்தித் தராமல் சவால் விட்டால் எப்படி என்று, மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். |
சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு! Posted: 22 Aug 2016 09:01 PM PDT சீனா, உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகளுக்காக ஹூனன் மாகாணத்தில் சனிக்கிழமை திறந்துவைத்துள்ளது. |
ரயில் நிலையத்தில் உள்ள எலிகளை ஒழிக்க 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு! Posted: 22 Aug 2016 08:59 PM PDT உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள எலிகளை ஒழிக்க 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளாராம் ரயில்வே துறை நிர்வாகம். |
காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! Posted: 22 Aug 2016 08:51 PM PDT காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளார். |
எல்லா மொழியிலும் எனக்கு கட்டிங் வேணும் - நயன்தாரா Posted: 22 Aug 2016 08:49 PM PDT நயன்தாராவின் ராணி தந்திரத்தில் மேலும் ஒரு ஆணி முளைத்திருக்கிறது. |
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதி Posted: 22 Aug 2016 08:40 PM PDT நீரின்றி அமையாது உலகு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய வள்ளுவனின் குரலைத் தமிழர்கள் நாம் சரிவரப் புரிந்து கொண்டோமா..? ஆனால் நீரின்றிப் போகும் ... |
49 ரூபாய்க்கு தொலைபேசி சேவை; 10 மணி நேரம் இலவசமாக பேசலாம்: பிஎஸ்என்எல் Posted: 22 Aug 2016 08:15 PM PDT 49 ரூபாய்க்கு தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தி உள்ள அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 10 மணி நேரம் இலவசமாக பேசலாம் என்றும் அறிவித்துள்ளது. |
தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும்: முன்னாள் காங்கிரஸ் எம்பி ரம்யா கருத்து! Posted: 22 Aug 2016 08:06 PM PDT தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்பியும் நடிகையுமான ரம்யா கருத்துத் தெரிவித்துள்ளார். |
தூய்மை இந்தியா குறும்படப் போட்டி: 10 லட்சம் ரூபாய் பரிசு! Posted: 22 Aug 2016 07:56 PM PDT தூய்மை இந்தியா குறும்படப்போட்டியில் முதல் பரிசை வெல்வோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர ... |
மஹிந்த அணி நாட்டைச் சீரழிக்கும் முன் மைத்திரி இரகசியங்களை வெளியிட வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க Posted: 22 Aug 2016 07:25 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் நாட்டைச் சீரழிக்கும் முன், அவர்கள் தொடர்பிலான இரகசியங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்று ... |
மைத்திரி அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றார்; நான் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted: 22 Aug 2016 05:51 PM PDT கூட்டு எதிரணியில் (மஹிந்த ஆதரவு அணி) இயங்கும், சுதந்திரக் கட்சித் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடுகின்றார். இது, ஜனநாயக விரோதச் ... |
காணிகளை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டால் அரசாங்கம் பரிசீலிக்கும்: டி.எம்.சுவாமிநாதன் Posted: 22 Aug 2016 03:05 PM PDT வடக்கில் பொதுமக்களின் காணிகளில் முகாம்களை அமைத்துள்ள இராணுவம், அங்கிலிருந்து வெளியேறுவதற்கு பணம் கேட்டால், அது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ... |
புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்: மாவை சேனாதிராஜா Posted: 22 Aug 2016 02:57 PM PDT வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால், பொருளாதார நெருக்கடியினைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் ... |
“பாகிஸ்தான் நரகம் அல்ல, நல்ல நாடு” எனும் நடிகை ரம்யாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்! Posted: 22 Aug 2016 02:18 AM PDT பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
பணிப்பெண்களை துன்புறுத்திய புகார்: சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு! Posted: 22 Aug 2016 02:13 AM PDT பணிப்பெண்களை துன்புறுத்திய புகாரில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கு கிளை நாளைக்கு ஒத்தி ... |
350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு. Posted: 22 Aug 2016 02:06 AM PDT 350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது! Posted: 22 Aug 2016 01:53 AM PDT ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. |
குடிநீர் போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் அவசியம்; நுகர்வோர் அதிகார சபை Posted: 22 Aug 2016 01:02 AM PDT அனைத்து வகை குடிநீர் போத்தல்களுக்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) தரச் சான்றிதழ் அவசியம் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. |