இந்த படத்திற்கும் ரஜினிதான் தலையிடணுமா? Posted: 16 Aug 2016 11:32 PM PDT தைலம் தீர்ந்தாலும் தலைவலி தீராத நிலையில்தான் இருக்கிறது இந்த லிங்கா விவகாரம். கபாலி ரிலீசின் போது அமைதியாக இருந்த சிலர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா ... |
விச ஊசி விவகாரம்; முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க வைத்தியக்குழு சம்மதம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 16 Aug 2016 11:24 PM PDT அரச புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு, யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க வைத்தியர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண ... |
கெஹலிய, பவித்ரா உள்ளிட்ட மஹிந்த ஆதரவாளர்களின் பதவிகளை சுதந்திரக் கட்சி பறித்தது! Posted: 16 Aug 2016 11:13 PM PDT கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் ... |
ஆஸிக்கு வெள்ளையடித்து, டெஸ்ட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை! Posted: 16 Aug 2016 10:43 PM PDT இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ‘முரளி- வோர்ன்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது. |
சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்! Posted: 16 Aug 2016 09:43 PM PDT சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். |
குடும்பத்துக்குத் தேவையானதை சம்பாதித்து வைத்தே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார்: சகோதரர் Posted: 16 Aug 2016 09:01 PM PDT குடும்பத்துக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து வைத்தே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார் என்று, அவரது சகோதரர் ரமேஷ் அறிவித்துள்ளார். |
பணம் வந்த பிறகும் தாமதமாக பணத்தை எடுக்கச் சென்றது ஏன்?: சிபிசிஐடி போலீசார் கேள்வி! Posted: 16 Aug 2016 08:45 PM PDT பணம் வந்த பிறகும் தாமதமாக பணத்தை எடுக்கச் சென்றது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். |
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்! Posted: 16 Aug 2016 08:22 PM PDT நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. |
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேனகா காந்தியின் கருத்துக்கு பதில் கூற தேவையில்லை: பொன்.ராதா கிருஷ்ணன் Posted: 16 Aug 2016 08:03 PM PDT ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதா, வேண்டாமா என்கிற விவகாரத்தில் ஒரே ஒரு அமைச்சர் மேனகா காந்தியின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். |
ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்! Posted: 16 Aug 2016 07:54 PM PDT சேலம்- எழும்பூர் ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். |
மென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா?! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 16 Aug 2016 07:37 PM PDT 'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் ... |
சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக கண்ணாடி உடைந்து வீழ்ந்தது! Posted: 16 Aug 2016 07:29 PM PDT சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக கண்ணாடி உடைந்ததுள்ளது. |
அடுத்த ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் வருவதை விரும்புகின்றேன் : பான் கீ மூன் Posted: 16 Aug 2016 06:47 PM PDT ஐ.நா பொதுச் சபை தாபிக்கப் பட்டதில் இருந்து இதுவரை 8 ஆண்களே பொதுச் செயலாளர்களாகக் கடமை ஆற்றி வந்துள்ளனர் என்றும் இனி இப்பதவிக்கு பெண் ... |
ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியதில் 3 இராணுவ வீரர்கள் மரணம்! Posted: 16 Aug 2016 06:45 PM PDT ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியதில் 3 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். |
பெருவில் வலிமையான நிலநடுக்கம் , அமெரிக்காவில் வெள்ளம், ஜப்பானை நோக்கி வரும் சாந்த்து புயல்! Posted: 16 Aug 2016 06:44 PM PDT பெரு நாட்டைத் தாக்கிய 5.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி உட்பட 4 பேர் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ... |
நேபால் பஸ் விபத்தில் 33 பேர் பலி Posted: 16 Aug 2016 06:40 PM PDT நேபாலில் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகியும் 43 பேர் படுகாயம் ... |
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு கடுமையான வெயில் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் Posted: 16 Aug 2016 06:35 PM PDT தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு கடுமையான வெயில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
உச்ச நீதிமன்றமே புதிய சட்டங்களை இயற்றுவது ஆபத்தானது: மார்க்கண்டேய கட்ஜு Posted: 16 Aug 2016 06:13 PM PDT உச்ச நீதிமன்றமே புதிய சட்டங்களை இயற்றுவது ஆபத்தானது என்று, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளார். |
வடக்கு- கிழக்கை இணைக்கும் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது: தினேஷ் குணவர்த்தன Posted: 16 Aug 2016 05:46 PM PDT வடக்கு- கிழக்கினை இணைக்க நினைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது என்று கூட்டு எதிரிணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், ... |
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து டில்சானும் ஓய்வு பெறுகிறார்(?) Posted: 16 Aug 2016 05:38 PM PDT இலங்கைக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ண டில்சான், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
விச ஊசி விவகாரம் பொய்த்தால்; சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்களாவர்: பா.டெனீஸ்வரன் Posted: 16 Aug 2016 04:21 PM PDT அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பொய்யென கண்டறியப்பட்டால், சர்வதேச ரீதியில் ... |
அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்! Posted: 16 Aug 2016 04:11 PM PDT வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. |
ஜல்லிக்கட்டு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது : மேனகா காந்தி Posted: 16 Aug 2016 01:31 AM PDT ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் எனச் சென்னையில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். |
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம்: இரா.சம்பந்தன் Posted: 16 Aug 2016 12:32 AM PDT தமிழ் மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ... |
2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்! Posted: 16 Aug 2016 12:20 AM PDT இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை நீடிப்பார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் ... |