கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள்: 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு! Posted: 11 Aug 2016 09:47 PM PDT கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள் கட்டப்படும் என்பன போன்ற அறிவிப்புக்களை 110வது விதியின் கீழ் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். |
சாமியார் விடயத்தில் தாய்மார்கள் ஏமாறாது இருக்க வேண்டும்: கே.பாக்யராஜ் Posted: 11 Aug 2016 08:56 PM PDT சாமியார்கள் விடயத்தில் தாய்மார்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடையாதீர்கள் என்று இயக்குனர் கே.பாக்யராஜ் அறிவுறுத்தி உள்ளார். |
அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு! Posted: 11 Aug 2016 08:42 PM PDT அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
விவாக ரத்து தர மறுப்பது சட்டத்தின் வேலையல்ல: நீதிபதி Posted: 11 Aug 2016 08:31 PM PDT விவாக ரத்து தர மறுப்பது சட்டத்தின் வேலையல்ல என்று கீழமை நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். |
வக்கீல்கள் 126 பேர் சஸ்பெண்ட்: மறுபரிசீலணை செய்யப்படும்: பார் கவுன்சில் தலைவர் Posted: 11 Aug 2016 08:19 PM PDT வக்கீல்கள் 126 பேர் சஸ்பெண்ட் மறுபரிசீலணை செய்யப்படும் என்று பார் கவுன்சில் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார். |
யானைகளைப் பாதுகாப்பது அவசியம் Posted: 11 Aug 2016 08:03 PM PDT ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை உலக யானைகள் தினமாகும். உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப் படும் அபாயத்தில் உள்ள யானைகளது முக்கியத்துவம் மனித ... |
தென்சீனக் கடலில் வியட்நாமின் ஆதிக்கம் : போர் பதற்றம் Posted: 11 Aug 2016 08:00 PM PDT தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா தனது கடற்படையை நிலை கொள்ளச் செய்து செயற்கைத் தீவுகளையும் கட்டமைத்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ... |
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களின் ஜாமீன் மனுவை விசாரிக்க திருப்பதி உயர் நீதிமன்றம் மறுப்பு! Posted: 11 Aug 2016 07:57 PM PDT ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களின் ஜாமீன் மனுவை விசாரிக்க திருப்பதி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
டெல்லி விபத்து, இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு மசோதா! Posted: 11 Aug 2016 07:42 PM PDT தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற ஒரு கோர சம்பவத்தை அடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கம்படியான மசோதா இயற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. |
காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு:மக்களுக்கு டிராக்டரில் அத்தியாவசிய பொருட்கள் Posted: 11 Aug 2016 07:23 PM PDT காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதால், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் டிராக்டர்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. |
சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த இடங்களில் மரியாதை: மத்திய அரசு Posted: 11 Aug 2016 07:09 PM PDT சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த இடங்களுக்கும், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடம் வகித்த இடங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் பயணம் ... |
பிரதமரின் சுதந்திர தின உரை தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்:மத்திய அரசு Posted: 11 Aug 2016 06:55 PM PDT பிரதமரின் சுதந்திர தின உரை தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினம் வரும் ... |
போர்க்குற்ற விசாரணை நீதியாக நடைபெற்றால் மாத்திரமே நல்லிணக்கம் சாத்தியமாகும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 11 Aug 2016 04:24 PM PDT இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றால் மாத்திரமே தேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் சாத்தியமாகும் ... |
கஞ்சா கடத்தலோடு கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?; ஆராயக் கோருகின்றார் சி.வி.விக்னேஸ்வரன்! Posted: 11 Aug 2016 04:09 PM PDT யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்துக்குள் கஞ்சா கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு ஏதும் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய தேவை ஏற்படுள்ளதாக ... |
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள் புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவம்; எதிர்ப்புப் போராட்டத்துக்கு த.தே.ம.மு அழைப்பு! Posted: 11 Aug 2016 03:58 PM PDT கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள், புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை ... |
காணாமற்போனோர் அலுவலகத்துக்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை: மங்கள சமரவீர Posted: 11 Aug 2016 03:36 PM PDT காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது நீதிப் பொறிமுறை அல்ல. இந்த அலுவலகத்துக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது என்று ... |
உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன் Posted: 11 Aug 2016 03:13 PM PDT நாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், ... |
தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா தாக்கல்! Posted: 11 Aug 2016 06:57 AM PDT தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. |
“மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“: ஜெயலலிதா Posted: 11 Aug 2016 06:46 AM PDT “மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“ என்று டி.ஆர்.பி. ராஜாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை விவாதமொன்றில் பதிலளித்துள்ளார். |
புதுவை ஆளுநர் கிரண்பேடி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்தும் அளிக்கிறார்! Posted: 11 Aug 2016 06:28 AM PDT புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப் பேற்றதுமுதல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். |
ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman Posted: 11 Aug 2016 12:40 AM PDT 69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger ... |
அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி ! Posted: 11 Aug 2016 12:38 AM PDT "நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே ... |
காணாமற்போனோர் தொடர்பிலான பணியகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்! Posted: 11 Aug 2016 12:32 AM PDT காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாளும் பணியகத்தினை அமைப்பது குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. |
ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு! Posted: 11 Aug 2016 12:10 AM PDT சேலம்-சென்னை ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் பணம் இருந்த மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. |
மாமனாரால் தாஜா செய்யப்பட்ட மருமகன்! Posted: 10 Aug 2016 11:33 PM PDT அந்த டாப் ஹீரோ முதன் முறையாக மருமகன் வீட்டுக்கே நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் கொடைச்சல் மெனு! மருமகன்தானே? |
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம்! Posted: 10 Aug 2016 11:12 PM PDT நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசுக்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது மத்திய அரசு. |
கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை: நல்லசாமி Posted: 10 Aug 2016 10:55 PM PDT கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியுள்ளார். |
வண்டலூர் அருகே மரப்பூங்கா: ஜெயலலிதா அறிவிப்பு! Posted: 10 Aug 2016 10:45 PM PDT வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அழியும் தாவர வகைகளை காப்பாற்றும் வகையில் மரப்பூங்கா அமைக்கப்படும் என்று, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை:நீதிமன்றம் Posted: 10 Aug 2016 10:12 PM PDT சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களின் முன் செல்ஃபி எடுக்க தடை:மத்திய அரசு Posted: 10 Aug 2016 09:45 PM PDT நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களின் முன் செல்ஃபி எடுக்க தடை விதித்து, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. |