Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கேட்பது உயிர் பிச்சையல்ல. ...” plus 9 more

Tamilwin Latest News: “கேட்பது உயிர் பிச்சையல்ல. ...” plus 9 more

Link to Lankasri

கேட்பது உயிர் பிச்சையல்ல. ...

Posted: 18 Jul 2016 06:08 PM PDT

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! கேட்பது உயிர் பிச்சையல்ல... மறுக்கப்பட்ட நீதி' என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக.

சிங்கள மக்களிடத்தில் காணப்படும் ...

Posted: 18 Jul 2016 05:58 PM PDT

நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்.ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி.

நாட்டில் இனவாதம் தலைதூக்க ...

Posted: 18 Jul 2016 05:57 PM PDT

நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் நாட்டில்.

மாயமான லசந்த விக்ரமதுங்கவின் ...

Posted: 18 Jul 2016 05:24 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொலை குறித்து விசாரணை நடத்திய.

கட்டுமீறிய சுதந்திரத்தை ஜீரணிக்க ...

Posted: 18 Jul 2016 05:21 PM PDT

இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை. றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது, பல்கலைக்கழகக்.

யாழ். பல்கலைக்கழக மோதலுக்கு ...

Posted: 18 Jul 2016 05:08 PM PDT

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத்.

யாழ். பல்கலை மாணவர்களின் ...

Posted: 18 Jul 2016 05:06 PM PDT

பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை பொறுப்பேற்றுக் கொள்வதாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின்.

கிளிநொச்சி உரைகள் உணர்த்தும் ...

Posted: 18 Jul 2016 05:02 PM PDT

ஜேர்மன் நன்கொடையின் பயனாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகிய மூவரும் நேற்று ஆற்றிய உரையானது உண்மையிலேயே.

யாழ். பல்கலைக்கழக மோதல் ...

Posted: 18 Jul 2016 04:52 PM PDT

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சமப்வத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில்.

ராம்குமாருக்கும் ...

Posted: 18 Jul 2016 04:02 PM PDT

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு என்ன தொடர்பு உள்ளது என கேள்வியெழுப்பட்டுள்ளது.பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™