Tamilwin Latest News: “கேட்பது உயிர் பிச்சையல்ல. ...” plus 9 more |
- கேட்பது உயிர் பிச்சையல்ல. ...
- சிங்கள மக்களிடத்தில் காணப்படும் ...
- நாட்டில் இனவாதம் தலைதூக்க ...
- மாயமான லசந்த விக்ரமதுங்கவின் ...
- கட்டுமீறிய சுதந்திரத்தை ஜீரணிக்க ...
- யாழ். பல்கலைக்கழக மோதலுக்கு ...
- யாழ். பல்கலை மாணவர்களின் ...
- கிளிநொச்சி உரைகள் உணர்த்தும் ...
- யாழ். பல்கலைக்கழக மோதல் ...
- ராம்குமாருக்கும் ...
Posted: 18 Jul 2016 06:08 PM PDT வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! கேட்பது உயிர் பிச்சையல்ல... மறுக்கப்பட்ட நீதி' என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக. |
சிங்கள மக்களிடத்தில் காணப்படும் ... Posted: 18 Jul 2016 05:58 PM PDT நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்.ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி. |
Posted: 18 Jul 2016 05:57 PM PDT நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் நாட்டில். |
மாயமான லசந்த விக்ரமதுங்கவின் ... Posted: 18 Jul 2016 05:24 PM PDT சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொலை குறித்து விசாரணை நடத்திய. |
கட்டுமீறிய சுதந்திரத்தை ஜீரணிக்க ... Posted: 18 Jul 2016 05:21 PM PDT இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை. றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது, பல்கலைக்கழகக். |
யாழ். பல்கலைக்கழக மோதலுக்கு ... Posted: 18 Jul 2016 05:08 PM PDT யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத். |
Posted: 18 Jul 2016 05:06 PM PDT பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை பொறுப்பேற்றுக் கொள்வதாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின். |
கிளிநொச்சி உரைகள் உணர்த்தும் ... Posted: 18 Jul 2016 05:02 PM PDT ஜேர்மன் நன்கொடையின் பயனாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகிய மூவரும் நேற்று ஆற்றிய உரையானது உண்மையிலேயே. |
Posted: 18 Jul 2016 04:52 PM PDT யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சமப்வத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில். |
Posted: 18 Jul 2016 04:02 PM PDT சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு என்ன தொடர்பு உள்ளது என கேள்வியெழுப்பட்டுள்ளது.பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |