Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிரெட்டில் வேதிப் பொருள்கள் கலப்பு: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிக்கை கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை

Posted: 24 May 2016 12:37 PM PDT

பிரபல முன்னணி நிறுவனங்களின் பிரெட்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,

ஜாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி பணியாற்றுவோம்

Posted: 24 May 2016 12:36 PM PDT

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் அமையவுள்ள இடதுசாரிக் கூட்டணி அரசு மக்களின் அரசாக இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்தியக் காய்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது யுஏஇ

Posted: 24 May 2016 12:35 PM PDT

இந்தியாவில் இருந்து மிளகாய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும், மாம்பழம் உள்ளிட்ட பழங்களையும் இறக்குமதி செய்வதற்கான

தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்

Posted: 24 May 2016 12:34 PM PDT

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று

அன்னை தெரசாவின் படைப்புகள் ஆகஸ்டில் வெளியீடு

Posted: 24 May 2016 12:33 PM PDT

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், கத்தோலிக்க மத புனிதராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளவருமான அன்னை தெரசாவின்

ஒடியாவை ஆட்சி மொழியாக அமல்படுத்த அவசரச் சட்டம்

Posted: 24 May 2016 12:32 PM PDT

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஒடியாவை ஆட்சி மொழியாக அமல்படுத்தும் பொருட்டு, ஒடிஸா ஆட்சிமொழி சட்டம் 1954-ஐ திருத்தி

நோயால் இறந்தவரின் மருத்துவச் செலவை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கக் கூடாது: பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted: 24 May 2016 12:31 PM PDT

தீராத நோயால் அவதியுறுபவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை கைவிடப்படும் நிலையில் அவர் இறக்க நேர்ந்தாலும், அதுவரை அவருக்கு அளிக்கப்பட்டு

சிக்கிம்: அரசு விழாக்களில் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்த தடை

Posted: 24 May 2016 12:29 PM PDT

சிக்கிமில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், அரசு நிகழ்ச்சிகளில் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு

அஸ்ஸாமுக்கு அனைத்து உதவிகளும் அளிப்போம்: மோடி உறுதி

Posted: 24 May 2016 12:28 PM PDT

அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

வேறுபாடுகளைக் குறைப்பதே சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கை: பிரணாப்

Posted: 24 May 2016 12:27 PM PDT

இருதரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை குறைப்பதே, சீனாவுடனான உறவில் இந்தியாவின் முதன்மையான கொள்கை என்று

சுயலாபத்துக்காக மோடியுடனும் சேருவார் கேஜரிவால்

Posted: 24 May 2016 12:25 PM PDT

"தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலிடம் கொள்கை என்பதே கிடையாது; அவர் தனது சுயலாபத்துக்காக

விஸ்வ பாரதி பல்கலை.யில் சிபிஐ சோதனை

Posted: 24 May 2016 12:24 PM PDT

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை அடுத்த சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தரின்

மணிப்பூர் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம்: தகுந்த பதிலடி கொடுக்கப்படும்; ராணுவம் சூளுரை

Posted: 24 May 2016 12:23 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினர் மீது தாக்குதல் நடத்தி 6 வீரர்கள் உயிரிழப்பதற்குக் காரணமான தீவிரவாதிகளுக்குத் தகுந்த

ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது

Posted: 24 May 2016 12:23 PM PDT

இதய நோயாளி ஒருவரை தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட

ராமநாதபுரத்தில் புதிய அனல் மின் நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது மத்திய அரசு

Posted: 24 May 2016 12:22 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.12,664 கோடி மதிப்பில் புதிய அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.

எறும்பு கூட யானைக்கு தொந்தரவு கொடுக்கும்: மோடிக்கு ஹரீஷ் ராவத் எச்சரிக்கை

Posted: 24 May 2016 12:21 PM PDT

""சில நேரங்களில் எறும்பால் கூட யானைக்கு தொந்தரவு கொடுக்க முடியும்'' என்று உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறினார்.

மோடியின் பிரசாரத்தை நிர்வகித்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Posted: 24 May 2016 12:21 PM PDT

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தை நிர்வகித்த நிறுவனம் சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தெலங்கானா: அனல் காற்றுக்கு 317 பேர் பலி

Posted: 24 May 2016 12:20 PM PDT

தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பொலிவுறு நகரங்கள் திட்டம்: 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு; லக்னெளவுக்கு முதலிடம்

Posted: 24 May 2016 12:19 PM PDT

பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்படி நாடெங்கிலும் மேம்படுத்தப்படவுள்ள 13 நகரங்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ம

மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல புதிய திட்டம்

Posted: 24 May 2016 12:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

ரகசிய விடியோ விவகாரம்: ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை

Posted: 24 May 2016 12:17 PM PDT

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபடுவது போன்று ரகசிய விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக

2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு

Posted: 24 May 2016 12:15 PM PDT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வேட்பாளர்கள்

15-ஆவது பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்

Posted: 24 May 2016 12:15 PM PDT

15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. கூட்டத் தொடர் தொடங்கியதும்,

மாநிலங்களவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் தொடக்கம்

Posted: 24 May 2016 12:12 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விடுமுறை நாளான சனிக்கிழமையும் மனு செய்யலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்தார் கருணாநிதி

Posted: 24 May 2016 12:11 PM PDT

சட்டப்பேரவைத் திமுக குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும் செயல்படுவர் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு தோல்வியே மிஞ்சும்

Posted: 24 May 2016 12:10 PM PDT

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு தோல்வியே மிஞ்சும் என்றார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

அரசு வழக்குரைஞர்கள் நியமனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted: 24 May 2016 12:08 PM PDT

அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் சில வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை புதிதாக உருவாக்கக் கோரி

சிவகங்கை அருகே அனுமதியின்றி சமுதாய விழா: தடியடி, துப்பாக்கிச் சூடு; 62 பேர் கைது

Posted: 24 May 2016 12:07 PM PDT

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த தின விழாவை நடத்தியது தொடர்பாக,

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேர் தாயகம் திரும்பினர்

Posted: 24 May 2016 12:07 PM PDT

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் செவ்வாய்க்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர்.

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை

Posted: 24 May 2016 12:06 PM PDT

தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில், ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அம்மா உணவகத்தில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 24 May 2016 12:06 PM PDT

குடியாத்தம் நகரில் உள்ள அம்மா உணவகத்தில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 106 டிகிரி

Posted: 24 May 2016 12:06 PM PDT

தமிழகம், புதுவையில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தேர்தல் நியாயமாக நடந்திருந்தால்... அன்புமணி ராமதாஸ்

Posted: 24 May 2016 12:05 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் 110 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றிருக்கும் என அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரத்த தான முகாம்

Posted: 24 May 2016 12:05 PM PDT

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நண்பர்கள் குழு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

குளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு

Posted: 24 May 2016 12:04 PM PDT

அரக்கோணத்தில் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

புதுவை முதல்வர் பதவி:காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாம்

Posted: 24 May 2016 12:04 PM PDT

புதுவை மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.

ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம்

Posted: 24 May 2016 12:04 PM PDT

அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அசுர வேகத்தில் செல்லும் காய்கறி லாரிகளால் தொடர் விபத்து:நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 24 May 2016 12:03 PM PDT

ராணிப்பேட்டை வழியாக சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் ஆந்திர, கர்நாடக மாநில காய்கறி லோடு லாரிகளால் தொடர் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் செலவில் உபகரணங்கள் நன்கொடை

Posted: 24 May 2016 12:03 PM PDT

ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்டால் இந்தியா நிறுவனம் சார்பாக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

அரசுப் பேருந்து - மொபெட் மோதல்: இருவர் சாவு

Posted: 24 May 2016 12:03 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உள்பட 2 பேர்

பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு தொடக்கம்

Posted: 24 May 2016 12:03 PM PDT

வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வை 399 பேர் எழுதினர்.

பொதுநுழைவுத் தேர்வு குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தல்

Posted: 24 May 2016 12:02 PM PDT

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பான குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது

Posted: 24 May 2016 12:02 PM PDT

இதய நோயாளி ஒருவரை தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரெனத் தரையிறக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த உளவுப் பிரிவு காவலரின் குடும்பத்துக்கு ரூ. 21.54 லட்சம் இழப்பீடு

Posted: 24 May 2016 12:02 PM PDT

இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த உளவுப் பிரிவு காவலரின் குடும்பத்துக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் ரூ. 21.54 லட்சம் வழங்க வேண்டும் என்று

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் கடலூர் இளைஞர்கள்?போலீஸார் விசாரணை

Posted: 24 May 2016 12:01 PM PDT

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது தொடர்பாக

அரசுப் பள்ளிகள் அவல நிலை:உயர்நிலை விசாரணை தேவை:விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

Posted: 24 May 2016 12:01 PM PDT

தில்லி அரசுப் பள்ளிகளின் அவலநிலை குறித்து உயர் நிலை அளவில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

பணியில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் எச்சரிக்கை

Posted: 24 May 2016 12:00 PM PDT

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பணியில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா எச்சரிக்கை விடுத்தார்.

வடலூர் சன்மார்க்க சத்திய தரும சாலை 150-ஆவது ஆண்டு விழா கொடியேற்றம்

Posted: 24 May 2016 12:00 PM PDT

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையின் 150-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரயில்களை சுத்தப்படுத்த நிலத்தடி நீர்: டிஎம்ஆர்சியிடம் விளக்கம் கோரும் என்ஜிடி

Posted: 24 May 2016 12:00 PM PDT

மெட்ரோ ரயில்களை சுத்தப்படுத்துவதற்கு நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தை (டிஎம்ஆர்சி) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அறிவுறுத்தியது.

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த டியு ஆசிரியர்கள்

Posted: 24 May 2016 12:00 PM PDT

பல்கலைக்கழக மாணியக் குழுவின் சமீபத்திய அறிவிக்கை காரணமாக தங்களது பணிச்சுமை அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தும் பணியை தில்லி பல்கலைக்கழக (டியு) ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.

மேட்டூர் அணை பாதுகாப்பில் மாறுதல்? தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு

Posted: 24 May 2016 12:00 PM PDT

மேட்டூர் அணையின் பாதுகாப்பு முறையில் மாறுதல் செய்வது குறித்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தில்லியில் இதமான வானிலை: மக்கள் மகிழ்ச்சி!

Posted: 24 May 2016 11:59 AM PDT

தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை இதமான வானிலை நிலவியது. திங்கள்கிழமை மாலையிலும், இரவிலும் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், கடந்த சில நாள்களால் கடும் வெயிலால் தவிப்புக்குள்ளாகியிருந்த தில்லிவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதல்வர் கேஜரிவால் வீடு முன் பாஜக, காங்கிரஸார் போராட்டம்

Posted: 24 May 2016 11:59 AM PDT

தலைநகரில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் செவ்வாய்க்கிழமை பாஜக, மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தல் வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 May 2016 11:59 AM PDT

கடத்தல் பொருள்களின் மதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பதை அறிந்து, கடத்தல் வழக்கை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க

மீன்வளப் பொறியியல், அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 24 May 2016 11:58 AM PDT

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வளப் பொறியியல் மற்றும் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு

உணவக உரிமையாளர் சுட்டுக் கொலை

Posted: 24 May 2016 11:58 AM PDT

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உணவக உரிமையாளர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முடிவுக்கு வராத புதுவை முதல்வர் பதவி: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம்

Posted: 24 May 2016 11:57 AM PDT

புதுவை முதல்வராக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை நியமிக்க வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் செல்லிடப்பேசி கோபுரத்தில்

மின்தடையை சரிசெய்யாவிட்டால்:"மின் விநியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்'

Posted: 24 May 2016 11:57 AM PDT

தலைநகரில் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால் மின்விநியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.

அதிகார மோதல் விவகார வழக்குதீர்ப்பை ஒத்தி வைத்தது தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 24 May 2016 11:57 AM PDT

அதிகாரிகள் நியமனம் தொடர்பாக தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க கூடாது என்று தில்லி அரசு தொடுத்த வழக்கின் தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தது.

ஊழல் வழக்கு: உள்துறை அதிகாரிக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்

Posted: 24 May 2016 11:57 AM PDT

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவது தொடர்பான சான்றிதழ்கள் வழங்குவதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான மத்திய உள்துறையின் சார்புச் செயலர் ஆனந்த் ஜோஷியை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லியிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் ஆம் ஆத்மி,பாஜகவுக்கு எதிராக ராகுல் 28-இல் பேரணி

Posted: 24 May 2016 11:56 AM PDT

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிராக தில்லியில் வரும் 28-ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கண்டன பேரணி நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை சிறைகளாக்கும் மத்திய அரசு:கன்னையாகுமார் குற்றச்சாட்டு

Posted: 24 May 2016 11:56 AM PDT

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை சிறைச்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் குற்றம்சாட்டினார்.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?

Posted: 24 May 2016 11:56 AM PDT

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.

3 ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

Posted: 24 May 2016 11:55 AM PDT

தில்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றம்:டிஎம்ஆர்சி அறிவிப்பு

Posted: 24 May 2016 11:55 AM PDT

ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

முக்கிய நகரங்களில் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?மத்திய அரசுக்கு என்ஜிடி கேள்வி

Posted: 24 May 2016 11:55 AM PDT

நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 24 May 2016 11:55 AM PDT

தேர்வு எழுதி விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆலோசனை

Posted: 24 May 2016 11:53 AM PDT

கோடை மழையால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூர் விரைவு ரயில்: தாற்காலிகமாக திண்டிவனத்தில் நிறுத்தப்படும்

Posted: 24 May 2016 11:53 AM PDT

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயிலை தாற்காலிகமாக திண்டிவனத்தில் நிறுத்த ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விழிப்புணர்வு பேனர்

Posted: 24 May 2016 11:53 AM PDT

கடுமையான கோடை வெயிலை மக்கள் சமாளிக்க சில வழிமுறைகளைக் கையாளுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேனர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியம்மன் நகரில் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

Posted: 24 May 2016 11:53 AM PDT

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்

Posted: 24 May 2016 11:53 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை இரவில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

"அம்மா' உணவக முதலாம் ஆண்டு விழா

Posted: 24 May 2016 11:52 AM PDT

திருவள்ளூர் நகராட்சியில் இயங்கி வரும் "அம்மா' உணவகங்களின் முதலாம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 24 May 2016 11:52 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 24 May 2016 11:52 AM PDT

கடுமையாக சேதமடைந்துள்ள திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு

Posted: 24 May 2016 11:52 AM PDT

பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட 166 தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். இதில் 5 வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

காய்கறி விலை கிடு கிடு உயர்வு

Posted: 24 May 2016 11:51 AM PDT

கோடை வெயிலால் வரத்து குறைந்ததையொட்டி காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதையொட்டி காய்கறி வரத்து குறைந்தது.

சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

Posted: 24 May 2016 11:51 AM PDT

செங்குன்றம் புதுநகர் நுழைவு வாயிலில் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தவறுகளைத் திருத்திக்கொள்வோம்: கருணாநிதி

Posted: 24 May 2016 11:51 AM PDT

தவறுகளைத் திருத்திக்கொண்டு செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். துரோகச் செயல்களுக்கு

பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு:14 வாகனங்கள் தகுதி நீக்கம்

Posted: 24 May 2016 11:50 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் குறைபாடுடைய 14 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Posted: 24 May 2016 11:50 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் சிறப்பு துணைத் தேர்வு எழுத, வரும் மே 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.

பி.இ இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Posted: 24 May 2016 11:50 AM PDT

நிகழ் கல்வியாண்டில் (2016-17) அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில்

பாம்பு கடித்து சிறுவன் சாவு

Posted: 24 May 2016 11:49 AM PDT

காஞ்சிபுரம் அருகே உணவகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்ததில் இறந்தார்.

பரிசோதிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

Posted: 24 May 2016 11:49 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எள், காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் பரிசோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதை பரிசோதனை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 24 May 2016 11:48 AM PDT

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் மே 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

திருப்போரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம்

Posted: 24 May 2016 11:48 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படுகிறது.

தஞ்சாவூர்

Posted: 24 May 2016 11:47 AM PDT

ஊத்துக்கோட்டை

Posted: 24 May 2016 11:47 AM PDT

புதுதில்லி

Posted: 24 May 2016 11:46 AM PDT

4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

Posted: 24 May 2016 11:41 AM PDT

முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். இந்த நிலையில்,

முன்கூட்டியே திறக்கப்பட்ட மதுக்கூடத்துக்கு "சீல்'

Posted: 24 May 2016 11:41 AM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பகல் 12 மணிக்கு முன்பாக திறக்கப்பட்ட மதுக்கூடம் மூடி "சீல்' வைக்கப்பட்டது.

காதல் ஜோடி மர்மச் சாவு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

Posted: 24 May 2016 11:40 AM PDT

நாகை மாவட்டம், சங்கரன்பந்தல் அருகே காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர்

தேர்தல் பறக்கும் படை சோதனை: 32 கிலோ கொலுசுகள் பறிமுதல்

Posted: 24 May 2016 11:38 AM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய வாகனச் சோதனையில் 32 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் அருகே ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டம்: ஆளில்லாத கடவுப்பாதை மூடப்பட்டதற்கு கண்டனம்

Posted: 24 May 2016 11:37 AM PDT

விழுப்புரம் அருகே ஆளில்லா கடவுப்பாதை முன்னறிவிப்பின்றி திங்கள்கிழமை திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து, ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1,826 மதுக் கடைகளை உடனே மூட வேண்டும்

Posted: 24 May 2016 11:37 AM PDT

தமிழகத்தில் உள்ள 1,826 டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

Posted: 24 May 2016 11:36 AM PDT

அனைத்து வகை விவசாயக் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்படும் மதுக் கடைகள் பட்டியல் தயார்

Posted: 24 May 2016 11:35 AM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்படவுள்ள மதுக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவின் விழிப்புணர்வு குறும்படப் போட்டி

Posted: 24 May 2016 11:34 AM PDT

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழு இணைந்து நடத்தும் கண்காணிப்புக்கான விழிப்புணர்வுக் குறும்படப் போட்டிக்கு சில விதிகளுக்கு உள்பட்டு குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 9

Posted: 24 May 2016 11:30 AM PDT

மனம் தூய்மையாக இல்லாத காரணத்தால் தான், ஒருவரது உள்ளம் கண்ட வழியில் சென்று அலைகின்றது. தனது நெஞ்சம்

அடுத்த லட்சியம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ்! நம்பிக்கையுடன் : ஷாலினி சரஸ்வதி

Posted: 24 May 2016 11:30 AM PDT

டிசிஎஸ்  நிறுவனம் மே 15 அன்று பெங்களூரில்  10,000 மீட்டர்  ஓட்டப்  பந்தயம்  ஒன்றை   நடத்தியது. அதில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™