Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரெட்டில் வேதிப் பொருள்கள் கலப்பு: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிக்கை கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை
- ஜாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி பணியாற்றுவோம்
- இந்தியக் காய்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது யுஏஇ
- தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்
- அன்னை தெரசாவின் படைப்புகள் ஆகஸ்டில் வெளியீடு
- ஒடியாவை ஆட்சி மொழியாக அமல்படுத்த அவசரச் சட்டம்
- நோயால் இறந்தவரின் மருத்துவச் செலவை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கக் கூடாது: பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- சிக்கிம்: அரசு விழாக்களில் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்த தடை
- அஸ்ஸாமுக்கு அனைத்து உதவிகளும் அளிப்போம்: மோடி உறுதி
- வேறுபாடுகளைக் குறைப்பதே சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கை: பிரணாப்
- சுயலாபத்துக்காக மோடியுடனும் சேருவார் கேஜரிவால்
- விஸ்வ பாரதி பல்கலை.யில் சிபிஐ சோதனை
- மணிப்பூர் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம்: தகுந்த பதிலடி கொடுக்கப்படும்; ராணுவம் சூளுரை
- ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது
- ராமநாதபுரத்தில் புதிய அனல் மின் நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது மத்திய அரசு
- எறும்பு கூட யானைக்கு தொந்தரவு கொடுக்கும்: மோடிக்கு ஹரீஷ் ராவத் எச்சரிக்கை
- மோடியின் பிரசாரத்தை நிர்வகித்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்
- தெலங்கானா: அனல் காற்றுக்கு 317 பேர் பலி
- பொலிவுறு நகரங்கள் திட்டம்: 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு; லக்னெளவுக்கு முதலிடம்
- மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல புதிய திட்டம்
- ரகசிய விடியோ விவகாரம்: ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை
- 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு
- 15-ஆவது பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்
- மாநிலங்களவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் தொடக்கம்
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்தார் கருணாநிதி
- காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு தோல்வியே மிஞ்சும்
- அரசு வழக்குரைஞர்கள் நியமனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
- சிவகங்கை அருகே அனுமதியின்றி சமுதாய விழா: தடியடி, துப்பாக்கிச் சூடு; 62 பேர் கைது
- இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேர் தாயகம் திரும்பினர்
- எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை
- அம்மா உணவகத்தில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா
- 13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 106 டிகிரி
- தேர்தல் நியாயமாக நடந்திருந்தால்... அன்புமணி ராமதாஸ்
- விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரத்த தான முகாம்
- குளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு
- புதுவை முதல்வர் பதவி:காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாம்
- ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம்
- அசுர வேகத்தில் செல்லும் காய்கறி லாரிகளால் தொடர் விபத்து:நடவடிக்கை எடுக்கப்படுமா?
- அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் செலவில் உபகரணங்கள் நன்கொடை
- அரசுப் பேருந்து - மொபெட் மோதல்: இருவர் சாவு
- பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு தொடக்கம்
- பொதுநுழைவுத் தேர்வு குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தல்
- ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது
- விபத்தில் உயிரிழந்த உளவுப் பிரிவு காவலரின் குடும்பத்துக்கு ரூ. 21.54 லட்சம் இழப்பீடு
- ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் கடலூர் இளைஞர்கள்?போலீஸார் விசாரணை
- அரசுப் பள்ளிகள் அவல நிலை:உயர்நிலை விசாரணை தேவை:விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்
- பணியில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் எச்சரிக்கை
- வடலூர் சன்மார்க்க சத்திய தரும சாலை 150-ஆவது ஆண்டு விழா கொடியேற்றம்
- ரயில்களை சுத்தப்படுத்த நிலத்தடி நீர்: டிஎம்ஆர்சியிடம் விளக்கம் கோரும் என்ஜிடி
- விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த டியு ஆசிரியர்கள்
- மேட்டூர் அணை பாதுகாப்பில் மாறுதல்? தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு
- தில்லியில் இதமான வானிலை: மக்கள் மகிழ்ச்சி!
- முதல்வர் கேஜரிவால் வீடு முன் பாஜக, காங்கிரஸார் போராட்டம்
- கடத்தல் வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
- மீன்வளப் பொறியியல், அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- உணவக உரிமையாளர் சுட்டுக் கொலை
- முடிவுக்கு வராத புதுவை முதல்வர் பதவி: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம்
- மின்தடையை சரிசெய்யாவிட்டால்:"மின் விநியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்'
- அதிகார மோதல் விவகார வழக்குதீர்ப்பை ஒத்தி வைத்தது தில்லி உயர் நீதிமன்றம்
- ஊழல் வழக்கு: உள்துறை அதிகாரிக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்
- தில்லியில் ஆம் ஆத்மி,பாஜகவுக்கு எதிராக ராகுல் 28-இல் பேரணி
- பல்கலைக்கழகங்களை சிறைகளாக்கும் மத்திய அரசு:கன்னையாகுமார் குற்றச்சாட்டு
- சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?
- 3 ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
- ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றம்:டிஎம்ஆர்சி அறிவிப்பு
- முக்கிய நகரங்களில் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?மத்திய அரசுக்கு என்ஜிடி கேள்வி
- சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆலோசனை
- திருச்செந்தூர் விரைவு ரயில்: தாற்காலிகமாக திண்டிவனத்தில் நிறுத்தப்படும்
- வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விழிப்புணர்வு பேனர்
- கன்னியம்மன் நகரில் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
- வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்
- "அம்மா' உணவக முதலாம் ஆண்டு விழா
- பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?
- பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு
- காய்கறி விலை கிடு கிடு உயர்வு
- சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
- தவறுகளைத் திருத்திக்கொள்வோம்: கருணாநிதி
- பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு:14 வாகனங்கள் தகுதி நீக்கம்
- பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- பி.இ இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- பாம்பு கடித்து சிறுவன் சாவு
- பரிசோதிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
- 27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- திருப்போரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம்
- தஞ்சாவூர்
- ஊத்துக்கோட்டை
- புதுதில்லி
- 4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
- முன்கூட்டியே திறக்கப்பட்ட மதுக்கூடத்துக்கு "சீல்'
- காதல் ஜோடி மர்மச் சாவு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
- தேர்தல் பறக்கும் படை சோதனை: 32 கிலோ கொலுசுகள் பறிமுதல்
- விழுப்புரம் அருகே ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டம்: ஆளில்லாத கடவுப்பாதை மூடப்பட்டதற்கு கண்டனம்
- 1,826 மதுக் கடைகளை உடனே மூட வேண்டும்
- அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
- விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்படும் மதுக் கடைகள் பட்டியல் தயார்
- தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவின் விழிப்புணர்வு குறும்படப் போட்டி
- 25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 9
- அடுத்த லட்சியம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ்! நம்பிக்கையுடன் : ஷாலினி சரஸ்வதி
பிரெட்டில் வேதிப் பொருள்கள் கலப்பு: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிக்கை கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை Posted: 24 May 2016 12:37 PM PDT பிரபல முன்னணி நிறுவனங்களின் பிரெட்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், |
ஜாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி பணியாற்றுவோம் Posted: 24 May 2016 12:36 PM PDT கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் அமையவுள்ள இடதுசாரிக் கூட்டணி அரசு மக்களின் அரசாக இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார். |
இந்தியக் காய்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது யுஏஇ Posted: 24 May 2016 12:35 PM PDT இந்தியாவில் இருந்து மிளகாய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும், மாம்பழம் உள்ளிட்ட பழங்களையும் இறக்குமதி செய்வதற்கான |
தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் Posted: 24 May 2016 12:34 PM PDT பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று |
அன்னை தெரசாவின் படைப்புகள் ஆகஸ்டில் வெளியீடு Posted: 24 May 2016 12:33 PM PDT அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், கத்தோலிக்க மத புனிதராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளவருமான அன்னை தெரசாவின் |
ஒடியாவை ஆட்சி மொழியாக அமல்படுத்த அவசரச் சட்டம் Posted: 24 May 2016 12:32 PM PDT வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஒடியாவை ஆட்சி மொழியாக அமல்படுத்தும் பொருட்டு, ஒடிஸா ஆட்சிமொழி சட்டம் 1954-ஐ திருத்தி |
Posted: 24 May 2016 12:31 PM PDT தீராத நோயால் அவதியுறுபவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை கைவிடப்படும் நிலையில் அவர் இறக்க நேர்ந்தாலும், அதுவரை அவருக்கு அளிக்கப்பட்டு |
சிக்கிம்: அரசு விழாக்களில் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்த தடை Posted: 24 May 2016 12:29 PM PDT சிக்கிமில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், அரசு நிகழ்ச்சிகளில் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு |
அஸ்ஸாமுக்கு அனைத்து உதவிகளும் அளிப்போம்: மோடி உறுதி Posted: 24 May 2016 12:28 PM PDT அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். |
வேறுபாடுகளைக் குறைப்பதே சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கை: பிரணாப் Posted: 24 May 2016 12:27 PM PDT இருதரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை குறைப்பதே, சீனாவுடனான உறவில் இந்தியாவின் முதன்மையான கொள்கை என்று |
சுயலாபத்துக்காக மோடியுடனும் சேருவார் கேஜரிவால் Posted: 24 May 2016 12:25 PM PDT "தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலிடம் கொள்கை என்பதே கிடையாது; அவர் தனது சுயலாபத்துக்காக |
விஸ்வ பாரதி பல்கலை.யில் சிபிஐ சோதனை Posted: 24 May 2016 12:24 PM PDT மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை அடுத்த சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தரின் |
மணிப்பூர் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம்: தகுந்த பதிலடி கொடுக்கப்படும்; ராணுவம் சூளுரை Posted: 24 May 2016 12:23 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினர் மீது தாக்குதல் நடத்தி 6 வீரர்கள் உயிரிழப்பதற்குக் காரணமான தீவிரவாதிகளுக்குத் தகுந்த |
ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது Posted: 24 May 2016 12:23 PM PDT இதய நோயாளி ஒருவரை தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட |
ராமநாதபுரத்தில் புதிய அனல் மின் நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது மத்திய அரசு Posted: 24 May 2016 12:22 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.12,664 கோடி மதிப்பில் புதிய அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. |
எறும்பு கூட யானைக்கு தொந்தரவு கொடுக்கும்: மோடிக்கு ஹரீஷ் ராவத் எச்சரிக்கை Posted: 24 May 2016 12:21 PM PDT ""சில நேரங்களில் எறும்பால் கூட யானைக்கு தொந்தரவு கொடுக்க முடியும்'' என்று உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறினார். |
மோடியின் பிரசாரத்தை நிர்வகித்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் Posted: 24 May 2016 12:21 PM PDT கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தை நிர்வகித்த நிறுவனம் சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. |
தெலங்கானா: அனல் காற்றுக்கு 317 பேர் பலி Posted: 24 May 2016 12:20 PM PDT தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
பொலிவுறு நகரங்கள் திட்டம்: 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு; லக்னெளவுக்கு முதலிடம் Posted: 24 May 2016 12:19 PM PDT பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்படி நாடெங்கிலும் மேம்படுத்தப்படவுள்ள 13 நகரங்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ம |
மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல புதிய திட்டம் Posted: 24 May 2016 12:18 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. |
ரகசிய விடியோ விவகாரம்: ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை Posted: 24 May 2016 12:17 PM PDT காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபடுவது போன்று ரகசிய விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக |
2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு Posted: 24 May 2016 12:15 PM PDT கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வேட்பாளர்கள் |
15-ஆவது பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர் Posted: 24 May 2016 12:15 PM PDT 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. கூட்டத் தொடர் தொடங்கியதும், |
மாநிலங்களவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் தொடக்கம் Posted: 24 May 2016 12:12 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விடுமுறை நாளான சனிக்கிழமையும் மனு செய்யலாம். |
எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்தார் கருணாநிதி Posted: 24 May 2016 12:11 PM PDT சட்டப்பேரவைத் திமுக குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும் செயல்படுவர் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். |
காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு தோல்வியே மிஞ்சும் Posted: 24 May 2016 12:10 PM PDT காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு தோல்வியே மிஞ்சும் என்றார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. |
அரசு வழக்குரைஞர்கள் நியமனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் Posted: 24 May 2016 12:08 PM PDT அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் சில வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை புதிதாக உருவாக்கக் கோரி |
சிவகங்கை அருகே அனுமதியின்றி சமுதாய விழா: தடியடி, துப்பாக்கிச் சூடு; 62 பேர் கைது Posted: 24 May 2016 12:07 PM PDT சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த தின விழாவை நடத்தியது தொடர்பாக, |
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேர் தாயகம் திரும்பினர் Posted: 24 May 2016 12:07 PM PDT எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் செவ்வாய்க்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர். |
எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை Posted: 24 May 2016 12:06 PM PDT தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில், ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. |
அம்மா உணவகத்தில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 24 May 2016 12:06 PM PDT குடியாத்தம் நகரில் உள்ள அம்மா உணவகத்தில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 106 டிகிரி Posted: 24 May 2016 12:06 PM PDT தமிழகம், புதுவையில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. |
தேர்தல் நியாயமாக நடந்திருந்தால்... அன்புமணி ராமதாஸ் Posted: 24 May 2016 12:05 PM PDT சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் 110 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றிருக்கும் என அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரத்த தான முகாம் Posted: 24 May 2016 12:05 PM PDT ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நண்பர்கள் குழு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
குளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு Posted: 24 May 2016 12:04 PM PDT அரக்கோணத்தில் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
புதுவை முதல்வர் பதவி:காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாம் Posted: 24 May 2016 12:04 PM PDT புதுவை மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். |
ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம் Posted: 24 May 2016 12:04 PM PDT அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. |
அசுர வேகத்தில் செல்லும் காய்கறி லாரிகளால் தொடர் விபத்து:நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 24 May 2016 12:03 PM PDT ராணிப்பேட்டை வழியாக சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் ஆந்திர, கர்நாடக மாநில காய்கறி லோடு லாரிகளால் தொடர் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. |
அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் செலவில் உபகரணங்கள் நன்கொடை Posted: 24 May 2016 12:03 PM PDT ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்டால் இந்தியா நிறுவனம் சார்பாக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன. |
அரசுப் பேருந்து - மொபெட் மோதல்: இருவர் சாவு Posted: 24 May 2016 12:03 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உள்பட 2 பேர் |
பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு தொடக்கம் Posted: 24 May 2016 12:03 PM PDT வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வை 399 பேர் எழுதினர். |
பொதுநுழைவுத் தேர்வு குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தல் Posted: 24 May 2016 12:02 PM PDT மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பான குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
ஆம்புலன்ஸ் விமானத்தில் பழுது:அவசரமாக தரையிறக்கப்பட்டது Posted: 24 May 2016 12:02 PM PDT இதய நோயாளி ஒருவரை தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரெனத் தரையிறக்கப்பட்டது. |
விபத்தில் உயிரிழந்த உளவுப் பிரிவு காவலரின் குடும்பத்துக்கு ரூ. 21.54 லட்சம் இழப்பீடு Posted: 24 May 2016 12:02 PM PDT இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த உளவுப் பிரிவு காவலரின் குடும்பத்துக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் ரூ. 21.54 லட்சம் வழங்க வேண்டும் என்று |
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் கடலூர் இளைஞர்கள்?போலீஸார் விசாரணை Posted: 24 May 2016 12:01 PM PDT கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது தொடர்பாக |
அரசுப் பள்ளிகள் அவல நிலை:உயர்நிலை விசாரணை தேவை:விஜேந்தர் குப்தா வலியுறுத்தல் Posted: 24 May 2016 12:01 PM PDT தில்லி அரசுப் பள்ளிகளின் அவலநிலை குறித்து உயர் நிலை அளவில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார். |
பணியில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் எச்சரிக்கை Posted: 24 May 2016 12:00 PM PDT அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பணியில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா எச்சரிக்கை விடுத்தார். |
வடலூர் சன்மார்க்க சத்திய தரும சாலை 150-ஆவது ஆண்டு விழா கொடியேற்றம் Posted: 24 May 2016 12:00 PM PDT வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையின் 150-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
ரயில்களை சுத்தப்படுத்த நிலத்தடி நீர்: டிஎம்ஆர்சியிடம் விளக்கம் கோரும் என்ஜிடி Posted: 24 May 2016 12:00 PM PDT மெட்ரோ ரயில்களை சுத்தப்படுத்துவதற்கு நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தை (டிஎம்ஆர்சி) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அறிவுறுத்தியது. |
விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த டியு ஆசிரியர்கள் Posted: 24 May 2016 12:00 PM PDT பல்கலைக்கழக மாணியக் குழுவின் சமீபத்திய அறிவிக்கை காரணமாக தங்களது பணிச்சுமை அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தும் பணியை தில்லி பல்கலைக்கழக (டியு) ஆசிரியர்கள் புறக்கணித்தனர். |
மேட்டூர் அணை பாதுகாப்பில் மாறுதல்? தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு Posted: 24 May 2016 12:00 PM PDT மேட்டூர் அணையின் பாதுகாப்பு முறையில் மாறுதல் செய்வது குறித்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். |
தில்லியில் இதமான வானிலை: மக்கள் மகிழ்ச்சி! Posted: 24 May 2016 11:59 AM PDT தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை இதமான வானிலை நிலவியது. திங்கள்கிழமை மாலையிலும், இரவிலும் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், கடந்த சில நாள்களால் கடும் வெயிலால் தவிப்புக்குள்ளாகியிருந்த தில்லிவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். |
முதல்வர் கேஜரிவால் வீடு முன் பாஜக, காங்கிரஸார் போராட்டம் Posted: 24 May 2016 11:59 AM PDT தலைநகரில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் செவ்வாய்க்கிழமை பாஜக, மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
கடத்தல் வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 24 May 2016 11:59 AM PDT கடத்தல் பொருள்களின் மதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பதை அறிந்து, கடத்தல் வழக்கை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க |
மீன்வளப் பொறியியல், அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 24 May 2016 11:58 AM PDT தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வளப் பொறியியல் மற்றும் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு |
Posted: 24 May 2016 11:58 AM PDT தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உணவக உரிமையாளர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
Posted: 24 May 2016 11:57 AM PDT புதுவை முதல்வராக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை நியமிக்க வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் செல்லிடப்பேசி கோபுரத்தில் |
மின்தடையை சரிசெய்யாவிட்டால்:"மின் விநியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' Posted: 24 May 2016 11:57 AM PDT தலைநகரில் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால் மின்விநியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது. |
அதிகார மோதல் விவகார வழக்குதீர்ப்பை ஒத்தி வைத்தது தில்லி உயர் நீதிமன்றம் Posted: 24 May 2016 11:57 AM PDT அதிகாரிகள் நியமனம் தொடர்பாக தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க கூடாது என்று தில்லி அரசு தொடுத்த வழக்கின் தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தது. |
ஊழல் வழக்கு: உள்துறை அதிகாரிக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல் Posted: 24 May 2016 11:57 AM PDT தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவது தொடர்பான சான்றிதழ்கள் வழங்குவதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான மத்திய உள்துறையின் சார்புச் செயலர் ஆனந்த் ஜோஷியை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லியிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
தில்லியில் ஆம் ஆத்மி,பாஜகவுக்கு எதிராக ராகுல் 28-இல் பேரணி Posted: 24 May 2016 11:56 AM PDT தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிராக தில்லியில் வரும் 28-ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கண்டன பேரணி நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார். |
பல்கலைக்கழகங்களை சிறைகளாக்கும் மத்திய அரசு:கன்னையாகுமார் குற்றச்சாட்டு Posted: 24 May 2016 11:56 AM PDT நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை சிறைச்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் குற்றம்சாட்டினார். |
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது? Posted: 24 May 2016 11:56 AM PDT சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. |
3 ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் Posted: 24 May 2016 11:55 AM PDT தில்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றம்:டிஎம்ஆர்சி அறிவிப்பு Posted: 24 May 2016 11:55 AM PDT ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. |
முக்கிய நகரங்களில் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?மத்திய அரசுக்கு என்ஜிடி கேள்வி Posted: 24 May 2016 11:55 AM PDT நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் மக்கள்தொகை, வாகனங்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 24 May 2016 11:55 AM PDT தேர்வு எழுதி விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். |
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆலோசனை Posted: 24 May 2016 11:53 AM PDT கோடை மழையால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
திருச்செந்தூர் விரைவு ரயில்: தாற்காலிகமாக திண்டிவனத்தில் நிறுத்தப்படும் Posted: 24 May 2016 11:53 AM PDT சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயிலை தாற்காலிகமாக திண்டிவனத்தில் நிறுத்த ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. |
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விழிப்புணர்வு பேனர் Posted: 24 May 2016 11:53 AM PDT கடுமையான கோடை வெயிலை மக்கள் சமாளிக்க சில வழிமுறைகளைக் கையாளுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேனர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
கன்னியம்மன் நகரில் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? Posted: 24 May 2016 11:53 AM PDT திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம் Posted: 24 May 2016 11:53 AM PDT திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை இரவில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். |
"அம்மா' உணவக முதலாம் ஆண்டு விழா Posted: 24 May 2016 11:52 AM PDT திருவள்ளூர் நகராட்சியில் இயங்கி வரும் "அம்மா' உணவகங்களின் முதலாம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 24 May 2016 11:52 AM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம். |
திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? Posted: 24 May 2016 11:52 AM PDT கடுமையாக சேதமடைந்துள்ள திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு Posted: 24 May 2016 11:52 AM PDT பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட 166 தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். இதில் 5 வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. |
Posted: 24 May 2016 11:51 AM PDT கோடை வெயிலால் வரத்து குறைந்ததையொட்டி காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதையொட்டி காய்கறி வரத்து குறைந்தது. |
சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் Posted: 24 May 2016 11:51 AM PDT செங்குன்றம் புதுநகர் நுழைவு வாயிலில் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
தவறுகளைத் திருத்திக்கொள்வோம்: கருணாநிதி Posted: 24 May 2016 11:51 AM PDT தவறுகளைத் திருத்திக்கொண்டு செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். துரோகச் செயல்களுக்கு |
பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு:14 வாகனங்கள் தகுதி நீக்கம் Posted: 24 May 2016 11:50 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் குறைபாடுடைய 14 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. |
பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் Posted: 24 May 2016 11:50 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் சிறப்பு துணைத் தேர்வு எழுத, வரும் மே 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார். |
பி.இ இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Posted: 24 May 2016 11:50 AM PDT நிகழ் கல்வியாண்டில் (2016-17) அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் |
Posted: 24 May 2016 11:49 AM PDT காஞ்சிபுரம் அருகே உணவகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்ததில் இறந்தார். |
பரிசோதிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல் Posted: 24 May 2016 11:49 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் எள், காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் பரிசோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதை பரிசோதனை நிலையம் அறிவுறுத்தியுள்ளது. |
27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 24 May 2016 11:48 AM PDT காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் மே 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை: |
திருப்போரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம் Posted: 24 May 2016 11:48 AM PDT காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படுகிறது. |
Posted: 24 May 2016 11:47 AM PDT |
Posted: 24 May 2016 11:47 AM PDT |
Posted: 24 May 2016 11:46 AM PDT |
4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு Posted: 24 May 2016 11:41 AM PDT முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். இந்த நிலையில், |
முன்கூட்டியே திறக்கப்பட்ட மதுக்கூடத்துக்கு "சீல்' Posted: 24 May 2016 11:41 AM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பகல் 12 மணிக்கு முன்பாக திறக்கப்பட்ட மதுக்கூடம் மூடி "சீல்' வைக்கப்பட்டது. |
காதல் ஜோடி மர்மச் சாவு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை Posted: 24 May 2016 11:40 AM PDT நாகை மாவட்டம், சங்கரன்பந்தல் அருகே காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் |
தேர்தல் பறக்கும் படை சோதனை: 32 கிலோ கொலுசுகள் பறிமுதல் Posted: 24 May 2016 11:38 AM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய வாகனச் சோதனையில் 32 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
விழுப்புரம் அருகே ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டம்: ஆளில்லாத கடவுப்பாதை மூடப்பட்டதற்கு கண்டனம் Posted: 24 May 2016 11:37 AM PDT விழுப்புரம் அருகே ஆளில்லா கடவுப்பாதை முன்னறிவிப்பின்றி திங்கள்கிழமை திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து, ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
1,826 மதுக் கடைகளை உடனே மூட வேண்டும் Posted: 24 May 2016 11:37 AM PDT தமிழகத்தில் உள்ள 1,826 டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். |
அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் Posted: 24 May 2016 11:36 AM PDT அனைத்து வகை விவசாயக் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். |
விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்படும் மதுக் கடைகள் பட்டியல் தயார் Posted: 24 May 2016 11:35 AM PDT விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்படவுள்ள மதுக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. |
தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவின் விழிப்புணர்வு குறும்படப் போட்டி Posted: 24 May 2016 11:34 AM PDT தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழு இணைந்து நடத்தும் கண்காணிப்புக்கான விழிப்புணர்வுக் குறும்படப் போட்டிக்கு சில விதிகளுக்கு உள்பட்டு குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. |
25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 9 Posted: 24 May 2016 11:30 AM PDT மனம் தூய்மையாக இல்லாத காரணத்தால் தான், ஒருவரது உள்ளம் கண்ட வழியில் சென்று அலைகின்றது. தனது நெஞ்சம் |
அடுத்த லட்சியம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ்! நம்பிக்கையுடன் : ஷாலினி சரஸ்வதி Posted: 24 May 2016 11:30 AM PDT டிசிஎஸ் நிறுவனம் மே 15 அன்று பெங்களூரில் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஒன்றை நடத்தியது. அதில் |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |