Cinema.tamil.com |
- எதற்கு மாற்றம் தேவை - சிம்பு
- அந்த கடையை மூடுங்க - வடிவேலு கலகல...!
- நாம நினைப்பது நடப்பதில்லை : கமல்
- பாலிவுட்டிலிருந்து ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
- நானி நடிக்கும் ஜென்டின்மேன் ஜூன் வெளியீடு
- எனது மகன் படத்தில் நடிக்கவில்லை : ஜூனியர் என்.டி.ஆர் மறுப்பு
- திருப்பதியில் துவங்கும் நாகார்ஜூனாவின் அடுத்த படம்
- ரூ 11 கோடிக்கு விலைபோன பிரம்மோற்சவம்
- தேர்தலில் பணப்பட்டுவாடா... பதில் கூற ரஜினி மறுப்பு
- மதுவிலக்கை அமல்படுத்துங்க - சிவக்குமார்; விவசாயத்தை மேம்படுத்துங்க - கார்த்தி
- தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணத்தை கல்விக்காக பயன்படுத்தணும் - விஷால்
- மூன்று நாளில் ரூ.22 கோடி வசூலித்த 'அசார்'
- ஆர்ஜே.,வை கரம்பிடித்த அமிர்தா ராவ்
- என்னைப்போல் வருண் தவான் - சல்மான்
- இரக்கமற்ற தாதாவாக நடிக்கும் துஷார்கபூர்
- பூச்சியப்பனாக வாழ்ந்திருக்கிறாராம் தனுஷ்!
- அஜித்தின் விரலில் மையை மாற்றி வைத்த அதிகாரி
- சூர்யாவின் எஸ்-3 படத்தில் ரயில் சண்டை காட்சி!
- படைவீரன் படத்தில் ஹீரோவாகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்!
- தமிழில் கவனம் செலுத்தும் லாவண்யா திரிபாதி!
Posted: எதற்கு மாற்றம் தேவை, எல்லாமே நல்லாத்தான் இருக்கு என்று நடிகர் சிம்பு ஓட்டளித்த பின்னர் கூறினார். பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியிருந்த நடிகர் சிம்பு, ஒருவழியாக அந்த பிரச்னையிலிருந்து மீண்டு ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாடிய பாட்டு மூலம் மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதோடு தன் ஜனநாயக கடமையையும் ... |
அந்த கடையை மூடுங்க - வடிவேலு கலகல...! Posted: மக்கள் மத்தியில் மட்டுமல்லது திரைபிரபலங்கள் மத்தியிலும் இந்தமுறை தேர்தல் விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு பல பிரபலங்கள் தங்கள் ஜனநாயக கடைமை சரிவர செய்தனர். நடிகர் வடிவேலுவும் தனது ஓட்டை, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ... |
நாம நினைப்பது நடப்பதில்லை : கமல் Posted: 'தூங்காவனம்' படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜையை நடிகர் சங்க வளாகத்தில் நடத்தினார். அப்போது கமல் பேசும்போது, சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்புகள் மே 16ம் தேதி முதல் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது என்றார். மேலும் தான் ஓட்டளிப்பதும் சந்தேகம் தான் என்றார். ... |
பாலிவுட்டிலிருந்து ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி Posted: தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் சேர்த்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., தற்போது கேரள ரசிகர்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நித்யா மேனன், உன்னி முகுந்தன் என மலையாள நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் ... |
நானி நடிக்கும் ஜென்டின்மேன் ஜூன் வெளியீடு Posted: நாயகன், வில்லன் என இரு வேறு வேடங்களில் நானி நடிக்கும் ஜென்டில்மேன் படத்தின் பஸ்ட் லுக் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அஷ்ட செம்மா படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் இயக்குனர் மோகன கிருஷ்ணா இயக்கும் ஜென்டில்மேன் படத்தில் சுரபி மற்றும் நிவேதா தாமஸ் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் நிறைவு ... |
எனது மகன் படத்தில் நடிக்கவில்லை : ஜூனியர் என்.டி.ஆர் மறுப்பு Posted: ஜூனியர் என்.டி.ஆரின் மகன் அபிராம், ஜனதா கேரேஜ் படப்பிடிப்பு தளத்தில் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. கூடவே அபிராம் குழந்தை நட்சத்திரமாக ஜனதா கேரேஜ் படத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறப்பட்டது. இத்தகவலை ஜூனியர் என்.டி.ஆர் மறுத்துள்ளார். ஐதரபாத்தில் தனது இல்லத்தின் அருகில் படப்பிடிப்பு நடைபெற்றதால் தனது மனைவி மகனை ... |
திருப்பதியில் துவங்கும் நாகார்ஜூனாவின் அடுத்த படம் Posted: சொக்கடே சின்னி நயன, தோழா போன்ற வெற்றி படங்களுக்கு பின்னர் நாகார்ஜுனா பக்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெருமாள் பக்தர் ஹாதிராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இப்படத்தில் நாகார்ஜுனா ஹாதிராம் பாபாவாக நடிக்கின்றார். பெருமாள் வேடத்தில் நடிகர் சுமன் நடிக்கின்றார். நாகார்ஜுனாவின் நடிப்பில் வெளிவந்து ... |
ரூ 11 கோடிக்கு விலைபோன பிரம்மோற்சவம் Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு என்பது அறிந்ததே. இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு படத்தின் வசூல் சாதனை தற்போது அவர் நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தின் ப்ரீ ரிலீஸ் விநியோகத்திற்கு பெரும் உதவி செய்துள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள ... |
தேர்தலில் பணப்பட்டுவாடா... பதில் கூற ரஜினி மறுப்பு Posted: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த், காலையில் முதல்ஆளாக சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது ஓட்டை பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ஓட்டளிப்பது நம்முடைய கடமை, அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து ஓட்டுப்போட வேண்டும், நிச்சயம் இந்தமுறை வித்தியாசமான தேர்தல் தான் என்றார். ... |
மதுவிலக்கை அமல்படுத்துங்க - சிவக்குமார்; விவசாயத்தை மேம்படுத்துங்க - கார்த்தி Posted: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் சிவக்குமார் தன் மனைவி, மகன் கார்த்தி, மருமகளுடன் சென்னை, தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வரிசையில் நீன்று ஓட்டளித்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், ''வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறவர்கள் தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துங்க, உடனடியாக ... |
தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணத்தை கல்விக்காக பயன்படுத்தணும் - விஷால் Posted: தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் தன் ஓட்டை பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ''தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் கோடிகணக்கான பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த பணத்தை மீண்டும் ... |
மூன்று நாளில் ரூ.22 கோடி வசூலித்த 'அசார்' Posted: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் 'அசார்'. இதில் அசாராக இம்ரான் ஹாஸ்மி நடித்திருந்தார். இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் குறைவாகத்தான் உள்ளதாம். இப்படம் வெளியான மூன்று நாளில் சுமார் ரூ.22 கோடி வசூலாகியுள்ளது. ... |
ஆர்ஜே.,வை கரம்பிடித்த அமிர்தா ராவ் Posted: டிவி நடிகை அமிர்தா ராவ், ஆர்.ஜே., அன்மாலை கரம்பிடித்தார். ஹிந்தியில் சின்னத்திரையில் புகழ்பெற்றவர் அமிர்தாராவ். இவரும், ஆர்ஜே.,வுமான அன்மால் சிலகாலம் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ... |
என்னைப்போல் வருண் தவான் - சல்மான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கான். தற்போது இவர் சுல்தான் என்ற படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடத்தில் அமோக ஆதரவை பெற்றது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான், தற்போதைய இளம் நடிகர்கள் பற்றி நிறைய பேசியிருக்கிறார். அதில் தன்னை மிகவும் கவர்ந்த ... |
இரக்கமற்ற தாதாவாக நடிக்கும் துஷார்கபூர் Posted: கியா சூப்பர் கூல் ஹேய் ஹம் 3, மஸ்திஜாதே படங்களின் தோல்விக்கு பிறகு நல்ல ஒரு வலுவான கதையை தேடி வருகிறார் நடிகர் துஷார் கபூர். அவருக்கு ஏற்றபடி இப்போது ஒரு படம் அமைய உள்ளது. இதில் இரக்கமற்ற ஒரு தாதாவாக நடிக்க உள்ளார் துஷார்கபூர். இக்கதையை கபீர் கெளசிக் இயக்குகிறார். 1970ம் ஆண்டுகளில் மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. உத்திர பிரதேசம் ... |
பூச்சியப்பனாக வாழ்ந்திருக்கிறாராம் தனுஷ்! Posted: துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி படங்களில் காதல் கதைகளில் நடித்து வந்த தனுஷ், திடீரென்று சுள்ளான் படத்தில் ஆக்சன் ரோலில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதுவரைக்கும் தனுஷை ஒல்லிபிச்சான் நடிகர் என்று குறிப்பிட்டு வந்தவர்கள், அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர்கள் எதிரிகளை பந்தாடியதைப் பார்த்து அசந்து விட்ட ... |
அஜித்தின் விரலில் மையை மாற்றி வைத்த அதிகாரி Posted: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தவொரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாத அஜித், எப்பவும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியது இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டுப்போடுவார். அதன்படி இன்று(மே 16ம் தேதி) நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் நடிகர் அஜித் தன் ... |
சூர்யாவின் எஸ்-3 படத்தில் ரயில் சண்டை காட்சி! Posted: டைரக்டர் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்த சூர்யா, தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான எஸ்-3 படத்தில் நடித்து வருகிறார். முந்தைய இரண்டு சிங்கம் படங்களை விடவும் மிரட்டலான கதையில் நடித்து வரும் சூர்யா, முதலில் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப் பில் கலந்து கொண்டவர், பின்னர் காரைக்குடி, ... |
படைவீரன் படத்தில் ஹீரோவாகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்! Posted: பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தந்தை பாதையில் பின்னணி பாடகராகவே சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிப்படங்களில் பிசியாக பாடி வருகிறார். இந்நிலையில், 2010-ல் அவன் என்றொரு மலையாள படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த விஜய் யேசுதாஸ், 2015ல் தமிழில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக ஒரு நெகடீவ் போலீஸ் ... |
தமிழில் கவனம் செலுத்தும் லாவண்யா திரிபாதி! Posted: சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், அம்மாநில அழகியாகவும் தேர்வானவர். பின்னர் சில இந்தி சீரியல்களில் நடித்து விட்டு, தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அங்கு பல படங்களில் நடித்த பிறகு பிரம்மன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-05-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |