Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உணவகத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி: மேலாளர் கைது

Posted: 06 Sep 2015 01:19 PM PDT

சென்னையில் பிரபலமான சரவணபவன் உணவகத்தில் மோசடி செய்ததாக அதன் மேலாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து

ஸ்டான்லி மருத்துவமனையில் மூட்டு நோய் சிகிச்சை துறை விரைவில் தொடக்கம்: அமைச்சர் தகவல்

Posted: 06 Sep 2015 01:19 PM PDT

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூட்டு இணைப்புத்திசு நோய் சிகிச்சைத் துறை விரைவில் தொடங்கப்படும் என,

துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த 7 பேரிடம் விசாரணை

Posted: 06 Sep 2015 01:16 PM PDT

தடை செய்யப்பட்ட எண்ணூர் துறைமுகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 பேரிடம் மீஞ்சூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

வள்ளலார் வீடு நினைவிடமாகுமா?

Posted: 06 Sep 2015 01:14 PM PDT

1825 -ஆம் ஆண்டு முதல் 1858-ஆம் ஆண்டு வரை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்து வந்தார். அந்த வீடு நினைவு இல்லமாக

சேதமடைந்த தபால் பெட்டி...

Posted: 06 Sep 2015 01:13 PM PDT

ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள அஞ்சலகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியின் அடிப் பகுதியில்

நூலகம் சீரமைக்கப்படுமா?

Posted: 06 Sep 2015 01:13 PM PDT

மாங்காடு நகரில் உள்ள அரசு நூலகம் பழுதடைந்துள்ளது. இதன் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில்

பேருந்து நிறுத்தம் தேவை...

Posted: 06 Sep 2015 01:13 PM PDT

தாம்பரம்- பிராட்வே வழித்தடத்தில் புற்றுநோய் மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், பிராட்வேயில்

சாலையோரக் கடைகளால் பாதிப்பு...

Posted: 06 Sep 2015 01:12 PM PDT

சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நடை மேம்பாலம் அமைக்கப்படுமா?

Posted: 06 Sep 2015 01:12 PM PDT

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாடி லூகாஸ் பகுதியில் சாலையைக் கடக்க பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர் தேவை

Posted: 06 Sep 2015 01:11 PM PDT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர், வெளியூர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்களில் பாதுகாப்பு வேண்டும்...

Posted: 06 Sep 2015 01:11 PM PDT

ரயில் பயணத்தின்போது திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன்பதிவு படுக்கை வசதியுள்ள பெட்டியில்

ஆபத்தான மின் பகிர்மானப் பெட்டி

Posted: 06 Sep 2015 01:10 PM PDT

திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் உள்ள மின் பகிர்மானப் பெட்டி திறந்த நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது.

கணினி முறையில் பயணச் சீட்டு வழங்கப்படுமா?

Posted: 06 Sep 2015 01:10 PM PDT

தாம்பரம்- செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் தடத்தில் ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

வாழ்க்கை வாழ்வதற்கே!

Posted: 06 Sep 2015 12:58 PM PDT

செப்டம்பர் பத்தாம் தேதி "உலக தற்கொலை தடுப்பு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. நாளிதழ்களைப் படிக்கும்போதும்,

கரையேறுவது எப்போது?

Posted: 06 Sep 2015 12:56 PM PDT

சமீபத்தில் தமிழக அரசு மீனவர்களுக்கு மானியத்தில் படகுகளை அறிவித்தது. இதைக் கரும்பு தின்ன கூலி கொடுத்ததைப்போல உணர்கின்றனர் ஏழை மீனவர்கள்.

மனம் மாசுபடக் காரணம்...

Posted: 06 Sep 2015 12:54 PM PDT

குழந்தைகளின் பிரச்னைகளை எளிதில் புரிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கவனிப்பது.

ஆசானை வணங்குவோம்

Posted: 06 Sep 2015 12:52 PM PDT

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப் பருவம் முக்கியமானது. முதன்முதலாக தாய், தந்தையுடன் சென்று,

தொடர் கண்காணிப்பே தீர்வு

Posted: 06 Sep 2015 12:46 PM PDT

வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், பெட் பாட்டில்கள், மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது

பொன்னான வாய்ப்பு!

Posted: 06 Sep 2015 12:45 PM PDT

உலகின் ஒரு மூலையில் ஏற்படும் பொருளாதார மாற்ற நிகழ்வுகள், மற்ற பகுதிகளில் அதிர்வு அலைகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துவது

காவிரியும் கர்நாடகமும்!

Posted: 06 Sep 2015 12:41 PM PDT

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அப்பட்டமான, நியாயமற்ற செயல்.

வரப்பெற்றோம்

Posted: 06 Sep 2015 12:31 PM PDT

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா - ஓர் ஆய்வு - சுரானந்தா; பக்.176; ரூ.80; சுரா பதிப்பகம், சென்னை-40; )044 - 2616 2173.

இலக்கியச் சங்கமம்

Posted: 06 Sep 2015 12:31 PM PDT

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளைச் சொற்பொழிவு.தலைமை

நூல் அரங்கம்

Posted: 06 Sep 2015 12:30 PM PDT

நூலாசிரியரின் இரு நூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது

ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கணினி ஏலம்: ரூ.3.3 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு!

Posted: 06 Sep 2015 12:27 PM PDT

ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைகளால் உருவாக்கிய "ஆப்பிள்' கணினி விரைவில் ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏலத்தில் ஆரம்ப விலை 3.3 லட்சம் பவுண்டு

வங்கதேச கடற்படைத் தளங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி

Posted: 06 Sep 2015 12:27 PM PDT

வங்கதேச கடற்படைத் தளங்களைத் தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு நாளேடு செய்தி வெளியிட்டது.

15,000 சிரியா அகதிகளுக்கு பிரிட்டனில் அடைக்கலம்: பிரதமர் கேமரூன் முடிவு

Posted: 06 Sep 2015 12:26 PM PDT

சிரியாவைச் சேர்ந்த 15 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முடிவெடுத்திருப்பதாக

அதிக அறிவுத் திறன்: இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை!

Posted: 06 Sep 2015 12:25 PM PDT

"மென்ஸா' முறையிலான அறிவுத் திறன் சோதனையில், அதிகபட்ச மதிப்பெண்ணை பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளிச் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சான் மரினோவுடன் அபார வெற்றி: ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதி

Posted: 06 Sep 2015 12:24 PM PDT

சான் மரினோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றது.

கூடைப்பந்து: அரையிறுதியில் திருச்சி, சென்னை, கோவை கல்லூரி அணிகள்

Posted: 06 Sep 2015 12:23 PM PDT

திருச்சியில் நடைபெற்று வரும் கிருஷ்ணசாமி நாயுடு நினைவு கோப்பைக்கான கூடைப்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழப்பு

Posted: 06 Sep 2015 12:22 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, இங்கிலாந்து வீரர் பென்

ஆசிய ஜூனியர் ஹாக்கி இந்திய மகளிர் மீண்டும் அபாரம்

Posted: 06 Sep 2015 12:21 PM PDT

ஆசிய ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 12-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியன் ஸ்குவாஷ்: காயத்துடன் விளையாடிய ஜோஷ்னா சாம்பியன்

Posted: 06 Sep 2015 12:20 PM PDT

ஜே.எஸ்.டபிள்யூ இந்தியன் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீராங்கனையை வீழ்த்தி ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

Posted: 06 Sep 2015 12:20 PM PDT

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

ஃபெடரர், வாவ்ரிங்கா, முர்ரே வெற்றி நடை

Posted: 06 Sep 2015 12:19 PM PDT

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, ஆன்டி முர்ரே ஆகியோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காதலியுடன் ராணுவ வீரர் தஞ்சம்

Posted: 06 Sep 2015 12:18 PM PDT

உத்தமபாளையத்தில் பாதுகாப்பு கோரி, ராணுவ வீரர் தனது காதலியுடன் சனிக்கிழமை மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தார்.

மின்சாரம் பாய்ந்து செங்கல் சூளை தொழிலாளி சாவு

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

போடி அருகே செங்கல் சூளை தொழிலாளி மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் எதற்கும் தயார்: பாகிஸ்தான் அதிபர் சவால்

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க, எங்களது தேசமும், ராணுவமும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயார் என்று

நகைத் தொழிலாளி தற்கொலை

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

தேனியில் நகை பட்டறை தொழிலாளி அமிலம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். தேனி, பாரஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மருதுவீரபாண்டி (27).

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

தேனி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: காங்கிரஸ் புது வியூகம்

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழக்குவதாகக் கூறி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மக்களை ஏமாற்றி விட்டதாக

மானாவாரியில் விதைப்பு பணிகள் மும்முரம்

Posted: 06 Sep 2015 12:17 PM PDT

விருதுநகர் மாவட்டப் பகுதியில் பரவலான சாரல் மழையைத் தொடர்ந்து, மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

கல்வி உதவித் தொகை: தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Sep 2015 12:16 PM PDT

கல்வி உதவித் தொகை பெற தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழிலாளர் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் ஆளுமை விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

Posted: 06 Sep 2015 12:16 PM PDT

மின் ஆளுமை விருது பெற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை

Posted: 06 Sep 2015 12:16 PM PDT

""பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்களைப் புறம்தள்ளிவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலேயே மத்திய அரசு கவனம்

விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா

Posted: 06 Sep 2015 12:15 PM PDT

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 6034 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடந்தது.

மின் ஆளுமை விருது: செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Sep 2015 12:15 PM PDT

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மின் ஆளுமை விருதுக்கு தொழில் நிறுவனங்கள் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்ரா வங்கி மசோதா தாக்கல்?

Posted: 06 Sep 2015 12:15 PM PDT

முத்ரா வங்கிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் நோக்கில், இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில்

கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

Posted: 06 Sep 2015 12:15 PM PDT

தினமணி செய்தி எதிரொலியாக, திருப்பத்தூர் அருகே பெரம்பலூர் - மானாமதுரை இருவழிச் சாலைப்பணியில், வயல் பாசனத்துக்கு தண்ணீர் செல்ல பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.

காரைக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: வியாபாரிகள், மாணவர்கள் அவதி

Posted: 06 Sep 2015 12:15 PM PDT

காரைக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைவதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அழகானவர் என்பதாலேயே சோனியா திருமணம் செய்தார்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கருத்து

Posted: 06 Sep 2015 12:14 PM PDT

ராஜீவ் காந்தி அழகான இளைஞராக இருந்த காரணத்தினால்தான் சோனியா  காந்தி அவரைத் திருமணம் செய்தார் என்று

மதுரை முக்கு சாலையில் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 06 Sep 2015 12:14 PM PDT

சிவகங்கையில் உள்ள மதுரை முக்கு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகள்: மின்வாரியம் விளக்கம்

Posted: 06 Sep 2015 12:14 PM PDT

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை கையாள்வது குறித்த வழிமுறைகள் சிவகங்கை மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மானாமதுரை, இளையான்குடியில் கிருஷ்ண ஜயந்தி விழா

Posted: 06 Sep 2015 12:14 PM PDT

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போடியில் விடிய விடிய பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

Posted: 06 Sep 2015 12:13 PM PDT

போடியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கங்கையைப் போன்று யமுனை நதியும் தூய்மைப்படுத்தப்படும்

Posted: 06 Sep 2015 12:13 PM PDT

கங்கை நதி தூய்மைப்படுத்தப்படுவது போன்று, யமுனை நதியும் தூய்மைப்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளம்,

வருசநாடு பகுதியில் மழை: மூல வைகையில் நீர் வரத்து

Posted: 06 Sep 2015 12:13 PM PDT

வருசநாடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் மூல வைகையில் நீர் வரத்து தொடங்கி உள்ளது.

தொலைக்காட்சித் தொகுப்பாளரை மணந்தார் திக்விஜய் சிங்

Posted: 06 Sep 2015 12:13 PM PDT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கும், தொலைக்காட்சித் தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் அண்மையில்

மூக்கையாத் தேவர் குருபூஜை: வாகனங்கள் சோதனை

Posted: 06 Sep 2015 12:13 PM PDT

மூக்கையாத் தேவர் நினைவு நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவிடத்துக்கு சென்ற வாகனங்களை சோதனைக்குப் பின் போலீஸார் அனுமதித்தனர்.

கொடைக்கானலில் மழை:போக்குவரத்து பாதிப்பு

Posted: 06 Sep 2015 12:12 PM PDT

கொடைக்கானலில் பெய்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 8 மின் தடை

Posted: 06 Sep 2015 12:12 PM PDT

பழனியில் செவ்வாய்கிழமை (செப்.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியை வீட்டுக்கு அழைத்து சென்று மும்பை போலீஸார் விசாரணை

Posted: 06 Sep 2015 12:12 PM PDT

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய எதிரியான அவரது தாயார் இந்திராணியை, மும்பை வோர்லி பகுதியில் உள்ள அவரது

சிறுமலைப் பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்

Posted: 06 Sep 2015 12:12 PM PDT

சிறுமலைப் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.

கேரளம்: ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு எதிராக முஸ்லிம் இயக்கம் பிரசாரம்

Posted: 06 Sep 2015 12:11 PM PDT

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் இயக்கம் ஒன்று, பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ்.,

கோயில் வளாகத்தில் சந்தன மரத்தை வெட்ட முயற்சி: போலீஸ் விசாரணை

Posted: 06 Sep 2015 12:11 PM PDT

கோயில் வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்ட முயற்சிப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அருகிவரும் இரும்புப் பெட்டி தயாரிக்கும் தொழில்

Posted: 06 Sep 2015 12:11 PM PDT

இரும்பு கல்லாப்பெட்டி தயார் செய்யும் தொழில், தற்போது பீரோ மற்றும் நவீன லாக்கர்களின் வரவுகளாலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும் அருகி வருகிறது.

எல்லையில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்

Posted: 06 Sep 2015 12:11 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தியது.

செவிநுட்ப உதவியாளர், மூளை மின்திறன் நுட்பநர் பணிக்கு பதிவு மூப்பு பரிந்துரை

Posted: 06 Sep 2015 12:11 PM PDT

சென்னை மருத்துவப் பணி தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செவிநுற்ப உதவியாளர், மூளை மின்திறன் மற்றும் தசை மின்திறன் நுட்பனர் பணியிடங்களுக்கு, மாநில அளவில் பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

ராஜபாளையம் அருகே சேத்தூரில் 88 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலம் திடீரென உடைந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொலை

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் தங்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர் என்று கருதி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த

வத்திராயிருப்பில் பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் சனிக்கிழமை பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

அருப்புக்கோட்டையில் தீ விபத்து:3 கடைகள் எரிந்து சேதம்

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு தவிட்டுக் கடையில் தீப்பிடித்ததில், மேலும் இரண்டு கடைகளுக்கு பரவி சேதமடைந்தன.

சத்தீஸ்கரில் 5 நக்ஸல்கள் கைது

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் 5 நக்ஸல்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

திருச்சுழி அருகே பணியாளர் பேருந்து கவிழ்ந்து 21 பேர் காயம்

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

திருச்சுழி அருகே தனியார் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பணியாளர் பேருந்து, ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 06 Sep 2015 12:10 PM PDT

காரியாபட்டியில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கோவா: போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்

Posted: 06 Sep 2015 12:09 PM PDT

கோவா மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,

வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம்

Posted: 06 Sep 2015 12:09 PM PDT

விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், வாக்குச்சாவடி வாரியாக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"ஆர்எஸ்எஸ் மதிப்பீடு செய்யவில்லை'

Posted: 06 Sep 2015 12:09 PM PDT

மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு மதிப்பீடு செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அதிமுக அரசின் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும்

Posted: 06 Sep 2015 12:09 PM PDT

அதிமுக அரசின் முன்னோடி திட்டங்களை வீடுதோறும் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

ஓரியூர் செல்ல ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலருக்கு அனுமதி மறுப்பு

Posted: 06 Sep 2015 12:08 PM PDT

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலர் ஆடல் அரசனை, ஞாயிற்றுக்கிழமை ஓரியூர் செல்ல அனுமதி மறுத்து போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேகம்

Posted: 06 Sep 2015 12:08 PM PDT

திருப்புவனம் அருகே ஓடாத்தூரில் உள்ள ஸ்ரீசிவ செண்பக மூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது

Posted: 06 Sep 2015 12:08 PM PDT

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை, வகுப்புவாத - பாஸிசக் கொள்கைகளைக் கொண்ட

திருப்பாச்சேத்தியில் தொடர் மின் வெட்டு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Posted: 06 Sep 2015 12:08 PM PDT

திருப்பாச்சேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு அமலில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மானாமதுரை நகர் குடிநீர் திட்ட பாதையை மாற்றியமைக்க முடிவு

Posted: 06 Sep 2015 12:07 PM PDT

மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைத் திட்டப் பணிக்காக மானாமதுரை நகர் குடிநீர் திட்டப் பாதையை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்ஜின் பழுது: வைகை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

Posted: 06 Sep 2015 12:07 PM PDT

என்ஜின் பழுது காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை, வைகை அதிவிரைவு ரயில் கொடைரோடு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு, ஒருமணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயிலில் தவறவிட்ட நகை, பணம் பெண்ணிடம் ஒப்படைப்பு

Posted: 06 Sep 2015 12:07 PM PDT

சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் 7 பவுன் நகை, ரூ.34ஆயிரம் ரொக்கத்துடன் தவறவிடப்பட்ட பை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

யானைகள் வெளியேறுவதை தடுக்க ரயில் கற்றாழை செடிகள்

Posted: 06 Sep 2015 12:07 PM PDT

 வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க, ரயில் கற்றாழை செடிகளை வளர்க்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!  

Posted: 06 Sep 2015 12:06 PM PDT

மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு

100 சதவீத தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு கேடயம்

Posted: 06 Sep 2015 12:06 PM PDT

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 7ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். செயலர் வீரையா முன்னிலை

விருதுநகர் அருகே மத போதகர் வெட்டிக் கொலை

Posted: 06 Sep 2015 12:06 PM PDT

விருதுநகர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்தவ மத போதகரை, 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியோடிவிட்டது.

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு

Posted: 06 Sep 2015 12:06 PM PDT

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை

சிவகாசியில் 500 புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் வழங்கினார்

Posted: 06 Sep 2015 12:06 PM PDT

சிவகாசியில் 500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை சனிக்கிழமை, செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

சிவகாசியில் இயற்கை வாழ்வியல் புத்துணர்வு பயிற்சி முகாம்

Posted: 06 Sep 2015 12:05 PM PDT

சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் புத்துணர்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோளக்குடியில் செப்.9-இல் கும்பாபிஷேகம்

Posted: 06 Sep 2015 12:05 PM PDT

திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடி ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் கோயிலில் வரும் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் செப். 9-இல் பேச்சு

Posted: 06 Sep 2015 12:05 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் தலைமை இயக்குநர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை, தில்லியில் வரும் 9ஆம் தேதி முதல்

ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா

Posted: 06 Sep 2015 12:04 PM PDT

ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்மிகு கண்ணன் கோயில்களிலும், ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சமாஜவாதியின் அடையாளத்தை இழக்கக் கூடாது: முலாயம் சிங்கிடம் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தல்

Posted: 06 Sep 2015 12:04 PM PDT

ஜனதா பரிவாருக்காக சமாஜவாதி கட்சியின் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்று கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு

ரணில் விக்ரமசிங்க செப். 14-இல் இந்தியா வருகை

Posted: 06 Sep 2015 12:03 PM PDT

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கு இந்த மாதம் 14ஆம் தேதி வருகை தரவுள்ளார்.

ராமநாதபுரம்

Posted: 06 Sep 2015 12:03 PM PDT

பிகார் முதல்வர் பதவி வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

Posted: 06 Sep 2015 12:03 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் பதவி வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும் என்று

அமோனியம் நைட்ரேட் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

Posted: 06 Sep 2015 12:02 PM PDT

அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருள்களை பயங்கரவாதிகள் வெடி பொருளாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளதால்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™