Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உணவகத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி: மேலாளர் கைது
- ஸ்டான்லி மருத்துவமனையில் மூட்டு நோய் சிகிச்சை துறை விரைவில் தொடக்கம்: அமைச்சர் தகவல்
- துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த 7 பேரிடம் விசாரணை
- வள்ளலார் வீடு நினைவிடமாகுமா?
- சேதமடைந்த தபால் பெட்டி...
- நூலகம் சீரமைக்கப்படுமா?
- பேருந்து நிறுத்தம் தேவை...
- சாலையோரக் கடைகளால் பாதிப்பு...
- நடை மேம்பாலம் அமைக்கப்படுமா?
- கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர் தேவை
- ரயில்களில் பாதுகாப்பு வேண்டும்...
- ஆபத்தான மின் பகிர்மானப் பெட்டி
- கணினி முறையில் பயணச் சீட்டு வழங்கப்படுமா?
- வாழ்க்கை வாழ்வதற்கே!
- கரையேறுவது எப்போது?
- மனம் மாசுபடக் காரணம்...
- ஆசானை வணங்குவோம்
- தொடர் கண்காணிப்பே தீர்வு
- பொன்னான வாய்ப்பு!
- காவிரியும் கர்நாடகமும்!
- வரப்பெற்றோம்
- இலக்கியச் சங்கமம்
- நூல் அரங்கம்
- ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கணினி ஏலம்: ரூ.3.3 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு!
- வங்கதேச கடற்படைத் தளங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி
- 15,000 சிரியா அகதிகளுக்கு பிரிட்டனில் அடைக்கலம்: பிரதமர் கேமரூன் முடிவு
- அதிக அறிவுத் திறன்: இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை!
- சான் மரினோவுடன் அபார வெற்றி: ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதி
- கூடைப்பந்து: அரையிறுதியில் திருச்சி, சென்னை, கோவை கல்லூரி அணிகள்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழப்பு
- ஆசிய ஜூனியர் ஹாக்கி இந்திய மகளிர் மீண்டும் அபாரம்
- இந்தியன் ஸ்குவாஷ்: காயத்துடன் விளையாடிய ஜோஷ்னா சாம்பியன்
- ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
- ஃபெடரர், வாவ்ரிங்கா, முர்ரே வெற்றி நடை
- உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காதலியுடன் ராணுவ வீரர் தஞ்சம்
- மின்சாரம் பாய்ந்து செங்கல் சூளை தொழிலாளி சாவு
- நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் எதற்கும் தயார்: பாகிஸ்தான் அதிபர் சவால்
- நகைத் தொழிலாளி தற்கொலை
- கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
- ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: காங்கிரஸ் புது வியூகம்
- மானாவாரியில் விதைப்பு பணிகள் மும்முரம்
- கல்வி உதவித் தொகை: தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் ஆளுமை விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
- நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை
- விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா
- மின் ஆளுமை விருது: செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
- பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்ரா வங்கி மசோதா தாக்கல்?
- கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் தொடக்கம்
- காரைக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: வியாபாரிகள், மாணவர்கள் அவதி
- ராஜீவ் காந்தி அழகானவர் என்பதாலேயே சோனியா திருமணம் செய்தார்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கருத்து
- மதுரை முக்கு சாலையில் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
- மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகள்: மின்வாரியம் விளக்கம்
- மானாமதுரை, இளையான்குடியில் கிருஷ்ண ஜயந்தி விழா
- போடியில் விடிய விடிய பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
- கங்கையைப் போன்று யமுனை நதியும் தூய்மைப்படுத்தப்படும்
- வருசநாடு பகுதியில் மழை: மூல வைகையில் நீர் வரத்து
- தொலைக்காட்சித் தொகுப்பாளரை மணந்தார் திக்விஜய் சிங்
- மூக்கையாத் தேவர் குருபூஜை: வாகனங்கள் சோதனை
- கொடைக்கானலில் மழை:போக்குவரத்து பாதிப்பு
- செப்டம்பர் 8 மின் தடை
- ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியை வீட்டுக்கு அழைத்து சென்று மும்பை போலீஸார் விசாரணை
- சிறுமலைப் பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்
- கேரளம்: ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு எதிராக முஸ்லிம் இயக்கம் பிரசாரம்
- கோயில் வளாகத்தில் சந்தன மரத்தை வெட்ட முயற்சி: போலீஸ் விசாரணை
- அருகிவரும் இரும்புப் பெட்டி தயாரிக்கும் தொழில்
- எல்லையில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்
- செவிநுட்ப உதவியாளர், மூளை மின்திறன் நுட்பநர் பணிக்கு பதிவு மூப்பு பரிந்துரை
- பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொலை
- வத்திராயிருப்பில் பெண் தீக்குளித்து தற்கொலை
- அருப்புக்கோட்டையில் தீ விபத்து:3 கடைகள் எரிந்து சேதம்
- சத்தீஸ்கரில் 5 நக்ஸல்கள் கைது
- திருச்சுழி அருகே பணியாளர் பேருந்து கவிழ்ந்து 21 பேர் காயம்
- மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை
- கோவா: போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்
- வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம்
- "ஆர்எஸ்எஸ் மதிப்பீடு செய்யவில்லை'
- அதிமுக அரசின் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும்
- ஓரியூர் செல்ல ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலருக்கு அனுமதி மறுப்பு
- ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேகம்
- மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது
- திருப்பாச்சேத்தியில் தொடர் மின் வெட்டு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- மானாமதுரை நகர் குடிநீர் திட்ட பாதையை மாற்றியமைக்க முடிவு
- என்ஜின் பழுது: வைகை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்
- ரயிலில் தவறவிட்ட நகை, பணம் பெண்ணிடம் ஒப்படைப்பு
- யானைகள் வெளியேறுவதை தடுக்க ரயில் கற்றாழை செடிகள்
- அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!
- 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு கேடயம்
- விருதுநகர் அருகே மத போதகர் வெட்டிக் கொலை
- ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு
- சிவகாசியில் 500 புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் வழங்கினார்
- சிவகாசியில் இயற்கை வாழ்வியல் புத்துணர்வு பயிற்சி முகாம்
- திருக்கோளக்குடியில் செப்.9-இல் கும்பாபிஷேகம்
- இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் செப். 9-இல் பேச்சு
- ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா
- சமாஜவாதியின் அடையாளத்தை இழக்கக் கூடாது: முலாயம் சிங்கிடம் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தல்
- ரணில் விக்ரமசிங்க செப். 14-இல் இந்தியா வருகை
- ராமநாதபுரம்
- பிகார் முதல்வர் பதவி வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்
- அமோனியம் நைட்ரேட் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
| உணவகத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி: மேலாளர் கைது Posted: 06 Sep 2015 01:19 PM PDT சென்னையில் பிரபலமான சரவணபவன் உணவகத்தில் மோசடி செய்ததாக அதன் மேலாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து |
| ஸ்டான்லி மருத்துவமனையில் மூட்டு நோய் சிகிச்சை துறை விரைவில் தொடக்கம்: அமைச்சர் தகவல் Posted: 06 Sep 2015 01:19 PM PDT சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூட்டு இணைப்புத்திசு நோய் சிகிச்சைத் துறை விரைவில் தொடங்கப்படும் என, |
| துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த 7 பேரிடம் விசாரணை Posted: 06 Sep 2015 01:16 PM PDT தடை செய்யப்பட்ட எண்ணூர் துறைமுகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 பேரிடம் மீஞ்சூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். |
| Posted: 06 Sep 2015 01:14 PM PDT 1825 -ஆம் ஆண்டு முதல் 1858-ஆம் ஆண்டு வரை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்து வந்தார். அந்த வீடு நினைவு இல்லமாக |
| Posted: 06 Sep 2015 01:13 PM PDT ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள அஞ்சலகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியின் அடிப் பகுதியில் |
| Posted: 06 Sep 2015 01:13 PM PDT மாங்காடு நகரில் உள்ள அரசு நூலகம் பழுதடைந்துள்ளது. இதன் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் |
| Posted: 06 Sep 2015 01:13 PM PDT தாம்பரம்- பிராட்வே வழித்தடத்தில் புற்றுநோய் மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், பிராட்வேயில் |
| சாலையோரக் கடைகளால் பாதிப்பு... Posted: 06 Sep 2015 01:12 PM PDT சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. |
| Posted: 06 Sep 2015 01:12 PM PDT போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாடி லூகாஸ் பகுதியில் சாலையைக் கடக்க பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். |
| கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர் தேவை Posted: 06 Sep 2015 01:11 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர், வெளியூர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. |
| ரயில்களில் பாதுகாப்பு வேண்டும்... Posted: 06 Sep 2015 01:11 PM PDT ரயில் பயணத்தின்போது திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன்பதிவு படுக்கை வசதியுள்ள பெட்டியில் |
| ஆபத்தான மின் பகிர்மானப் பெட்டி Posted: 06 Sep 2015 01:10 PM PDT திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் உள்ள மின் பகிர்மானப் பெட்டி திறந்த நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. |
| கணினி முறையில் பயணச் சீட்டு வழங்கப்படுமா? Posted: 06 Sep 2015 01:10 PM PDT தாம்பரம்- செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் தடத்தில் ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. |
| Posted: 06 Sep 2015 12:58 PM PDT செப்டம்பர் பத்தாம் தேதி "உலக தற்கொலை தடுப்பு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. நாளிதழ்களைப் படிக்கும்போதும், |
| Posted: 06 Sep 2015 12:56 PM PDT சமீபத்தில் தமிழக அரசு மீனவர்களுக்கு மானியத்தில் படகுகளை அறிவித்தது. இதைக் கரும்பு தின்ன கூலி கொடுத்ததைப்போல உணர்கின்றனர் ஏழை மீனவர்கள். |
| Posted: 06 Sep 2015 12:54 PM PDT குழந்தைகளின் பிரச்னைகளை எளிதில் புரிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கவனிப்பது. |
| Posted: 06 Sep 2015 12:52 PM PDT ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப் பருவம் முக்கியமானது. முதன்முதலாக தாய், தந்தையுடன் சென்று, |
| Posted: 06 Sep 2015 12:46 PM PDT வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், பெட் பாட்டில்கள், மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது |
| Posted: 06 Sep 2015 12:45 PM PDT உலகின் ஒரு மூலையில் ஏற்படும் பொருளாதார மாற்ற நிகழ்வுகள், மற்ற பகுதிகளில் அதிர்வு அலைகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துவது |
| Posted: 06 Sep 2015 12:41 PM PDT காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அப்பட்டமான, நியாயமற்ற செயல். |
| Posted: 06 Sep 2015 12:31 PM PDT ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா - ஓர் ஆய்வு - சுரானந்தா; பக்.176; ரூ.80; சுரா பதிப்பகம், சென்னை-40; )044 - 2616 2173. |
| Posted: 06 Sep 2015 12:31 PM PDT மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளைச் சொற்பொழிவு.தலைமை |
| Posted: 06 Sep 2015 12:30 PM PDT நூலாசிரியரின் இரு நூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது |
| ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கணினி ஏலம்: ரூ.3.3 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு! Posted: 06 Sep 2015 12:27 PM PDT ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைகளால் உருவாக்கிய "ஆப்பிள்' கணினி விரைவில் ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏலத்தில் ஆரம்ப விலை 3.3 லட்சம் பவுண்டு |
| வங்கதேச கடற்படைத் தளங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி Posted: 06 Sep 2015 12:27 PM PDT வங்கதேச கடற்படைத் தளங்களைத் தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு நாளேடு செய்தி வெளியிட்டது. |
| 15,000 சிரியா அகதிகளுக்கு பிரிட்டனில் அடைக்கலம்: பிரதமர் கேமரூன் முடிவு Posted: 06 Sep 2015 12:26 PM PDT சிரியாவைச் சேர்ந்த 15 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முடிவெடுத்திருப்பதாக |
| அதிக அறிவுத் திறன்: இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை! Posted: 06 Sep 2015 12:25 PM PDT "மென்ஸா' முறையிலான அறிவுத் திறன் சோதனையில், அதிகபட்ச மதிப்பெண்ணை பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளிச் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார். |
| சான் மரினோவுடன் அபார வெற்றி: ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதி Posted: 06 Sep 2015 12:24 PM PDT சான் மரினோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ஐரோப்பிய கால்பந்துப் போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றது. |
| கூடைப்பந்து: அரையிறுதியில் திருச்சி, சென்னை, கோவை கல்லூரி அணிகள் Posted: 06 Sep 2015 12:23 PM PDT திருச்சியில் நடைபெற்று வரும் கிருஷ்ணசாமி நாயுடு நினைவு கோப்பைக்கான கூடைப்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் |
| Posted: 06 Sep 2015 12:22 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, இங்கிலாந்து வீரர் பென் |
| ஆசிய ஜூனியர் ஹாக்கி இந்திய மகளிர் மீண்டும் அபாரம் Posted: 06 Sep 2015 12:21 PM PDT ஆசிய ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 12-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. |
| இந்தியன் ஸ்குவாஷ்: காயத்துடன் விளையாடிய ஜோஷ்னா சாம்பியன் Posted: 06 Sep 2015 12:20 PM PDT ஜே.எஸ்.டபிள்யூ இந்தியன் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீராங்கனையை வீழ்த்தி ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார். |
| ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு Posted: 06 Sep 2015 12:20 PM PDT ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். |
| ஃபெடரர், வாவ்ரிங்கா, முர்ரே வெற்றி நடை Posted: 06 Sep 2015 12:19 PM PDT யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, ஆன்டி முர்ரே ஆகியோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். |
| உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காதலியுடன் ராணுவ வீரர் தஞ்சம் Posted: 06 Sep 2015 12:18 PM PDT உத்தமபாளையத்தில் பாதுகாப்பு கோரி, ராணுவ வீரர் தனது காதலியுடன் சனிக்கிழமை மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தார். |
| மின்சாரம் பாய்ந்து செங்கல் சூளை தொழிலாளி சாவு Posted: 06 Sep 2015 12:17 PM PDT போடி அருகே செங்கல் சூளை தொழிலாளி மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் எதற்கும் தயார்: பாகிஸ்தான் அதிபர் சவால் Posted: 06 Sep 2015 12:17 PM PDT நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க, எங்களது தேசமும், ராணுவமும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயார் என்று |
| Posted: 06 Sep 2015 12:17 PM PDT தேனியில் நகை பட்டறை தொழிலாளி அமிலம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். தேனி, பாரஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மருதுவீரபாண்டி (27). |
| Posted: 06 Sep 2015 12:17 PM PDT தேனி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: காங்கிரஸ் புது வியூகம் Posted: 06 Sep 2015 12:17 PM PDT ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழக்குவதாகக் கூறி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மக்களை ஏமாற்றி விட்டதாக |
| மானாவாரியில் விதைப்பு பணிகள் மும்முரம் Posted: 06 Sep 2015 12:17 PM PDT விருதுநகர் மாவட்டப் பகுதியில் பரவலான சாரல் மழையைத் தொடர்ந்து, மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் |
| கல்வி உதவித் தொகை: தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் Posted: 06 Sep 2015 12:16 PM PDT கல்வி உதவித் தொகை பெற தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழிலாளர் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். |
| சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் ஆளுமை விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 06 Sep 2015 12:16 PM PDT மின் ஆளுமை விருது பெற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். |
| நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை Posted: 06 Sep 2015 12:16 PM PDT ""பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்களைப் புறம்தள்ளிவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலேயே மத்திய அரசு கவனம் |
| விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா Posted: 06 Sep 2015 12:15 PM PDT ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 6034 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடந்தது. |
| மின் ஆளுமை விருது: செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 06 Sep 2015 12:15 PM PDT தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மின் ஆளுமை விருதுக்கு தொழில் நிறுவனங்கள் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்ரா வங்கி மசோதா தாக்கல்? Posted: 06 Sep 2015 12:15 PM PDT முத்ரா வங்கிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் நோக்கில், இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் |
| கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் தொடக்கம் Posted: 06 Sep 2015 12:15 PM PDT தினமணி செய்தி எதிரொலியாக, திருப்பத்தூர் அருகே பெரம்பலூர் - மானாமதுரை இருவழிச் சாலைப்பணியில், வயல் பாசனத்துக்கு தண்ணீர் செல்ல பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. |
| காரைக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: வியாபாரிகள், மாணவர்கள் அவதி Posted: 06 Sep 2015 12:15 PM PDT காரைக்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைவதாக புகார் செய்யப்பட்டுள்ளது. |
| ராஜீவ் காந்தி அழகானவர் என்பதாலேயே சோனியா திருமணம் செய்தார்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கருத்து Posted: 06 Sep 2015 12:14 PM PDT ராஜீவ் காந்தி அழகான இளைஞராக இருந்த காரணத்தினால்தான் சோனியா காந்தி அவரைத் திருமணம் செய்தார் என்று |
| மதுரை முக்கு சாலையில் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு Posted: 06 Sep 2015 12:14 PM PDT சிவகங்கையில் உள்ள மதுரை முக்கு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. |
| மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகள்: மின்வாரியம் விளக்கம் Posted: 06 Sep 2015 12:14 PM PDT பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை கையாள்வது குறித்த வழிமுறைகள் சிவகங்கை மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது. |
| மானாமதுரை, இளையான்குடியில் கிருஷ்ண ஜயந்தி விழா Posted: 06 Sep 2015 12:14 PM PDT மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| போடியில் விடிய விடிய பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு Posted: 06 Sep 2015 12:13 PM PDT போடியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. |
| கங்கையைப் போன்று யமுனை நதியும் தூய்மைப்படுத்தப்படும் Posted: 06 Sep 2015 12:13 PM PDT கங்கை நதி தூய்மைப்படுத்தப்படுவது போன்று, யமுனை நதியும் தூய்மைப்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளம், |
| வருசநாடு பகுதியில் மழை: மூல வைகையில் நீர் வரத்து Posted: 06 Sep 2015 12:13 PM PDT வருசநாடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் மூல வைகையில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. |
| தொலைக்காட்சித் தொகுப்பாளரை மணந்தார் திக்விஜய் சிங் Posted: 06 Sep 2015 12:13 PM PDT காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கும், தொலைக்காட்சித் தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் அண்மையில் |
| மூக்கையாத் தேவர் குருபூஜை: வாகனங்கள் சோதனை Posted: 06 Sep 2015 12:13 PM PDT மூக்கையாத் தேவர் நினைவு நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவிடத்துக்கு சென்ற வாகனங்களை சோதனைக்குப் பின் போலீஸார் அனுமதித்தனர். |
| கொடைக்கானலில் மழை:போக்குவரத்து பாதிப்பு Posted: 06 Sep 2015 12:12 PM PDT கொடைக்கானலில் பெய்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| Posted: 06 Sep 2015 12:12 PM PDT பழனியில் செவ்வாய்கிழமை (செப்.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியை வீட்டுக்கு அழைத்து சென்று மும்பை போலீஸார் விசாரணை Posted: 06 Sep 2015 12:12 PM PDT ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய எதிரியான அவரது தாயார் இந்திராணியை, மும்பை வோர்லி பகுதியில் உள்ள அவரது |
| சிறுமலைப் பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல் Posted: 06 Sep 2015 12:12 PM PDT சிறுமலைப் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். |
| கேரளம்: ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு எதிராக முஸ்லிம் இயக்கம் பிரசாரம் Posted: 06 Sep 2015 12:11 PM PDT கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் இயக்கம் ஒன்று, பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ்., |
| கோயில் வளாகத்தில் சந்தன மரத்தை வெட்ட முயற்சி: போலீஸ் விசாரணை Posted: 06 Sep 2015 12:11 PM PDT கோயில் வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்ட முயற்சிப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| அருகிவரும் இரும்புப் பெட்டி தயாரிக்கும் தொழில் Posted: 06 Sep 2015 12:11 PM PDT இரும்பு கல்லாப்பெட்டி தயார் செய்யும் தொழில், தற்போது பீரோ மற்றும் நவீன லாக்கர்களின் வரவுகளாலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும் அருகி வருகிறது. |
| எல்லையில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல் Posted: 06 Sep 2015 12:11 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தியது. |
| செவிநுட்ப உதவியாளர், மூளை மின்திறன் நுட்பநர் பணிக்கு பதிவு மூப்பு பரிந்துரை Posted: 06 Sep 2015 12:11 PM PDT சென்னை மருத்துவப் பணி தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செவிநுற்ப உதவியாளர், மூளை மின்திறன் மற்றும் தசை மின்திறன் நுட்பனர் பணியிடங்களுக்கு, மாநில அளவில் பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு Posted: 06 Sep 2015 12:10 PM PDT ராஜபாளையம் அருகே சேத்தூரில் 88 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலம் திடீரென உடைந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். |
| பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொலை Posted: 06 Sep 2015 12:10 PM PDT ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் தங்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர் என்று கருதி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த |
| வத்திராயிருப்பில் பெண் தீக்குளித்து தற்கொலை Posted: 06 Sep 2015 12:10 PM PDT விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் சனிக்கிழமை பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். |
| அருப்புக்கோட்டையில் தீ விபத்து:3 கடைகள் எரிந்து சேதம் Posted: 06 Sep 2015 12:10 PM PDT அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு தவிட்டுக் கடையில் தீப்பிடித்ததில், மேலும் இரண்டு கடைகளுக்கு பரவி சேதமடைந்தன. |
| Posted: 06 Sep 2015 12:10 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் 5 நக்ஸல்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. |
| திருச்சுழி அருகே பணியாளர் பேருந்து கவிழ்ந்து 21 பேர் காயம் Posted: 06 Sep 2015 12:10 PM PDT திருச்சுழி அருகே தனியார் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பணியாளர் பேருந்து, ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்தனர். |
| மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 06 Sep 2015 12:10 PM PDT காரியாபட்டியில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| கோவா: போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் Posted: 06 Sep 2015 12:09 PM PDT கோவா மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், |
| வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம் Posted: 06 Sep 2015 12:09 PM PDT விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், வாக்குச்சாவடி வாரியாக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் முகாம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "ஆர்எஸ்எஸ் மதிப்பீடு செய்யவில்லை' Posted: 06 Sep 2015 12:09 PM PDT மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு மதிப்பீடு செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| அதிமுக அரசின் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும் Posted: 06 Sep 2015 12:09 PM PDT அதிமுக அரசின் முன்னோடி திட்டங்களை வீடுதோறும் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். |
| ஓரியூர் செல்ல ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலருக்கு அனுமதி மறுப்பு Posted: 06 Sep 2015 12:08 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலர் ஆடல் அரசனை, ஞாயிற்றுக்கிழமை ஓரியூர் செல்ல அனுமதி மறுத்து போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். |
| ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேகம் Posted: 06 Sep 2015 12:08 PM PDT திருப்புவனம் அருகே ஓடாத்தூரில் உள்ள ஸ்ரீசிவ செண்பக மூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது Posted: 06 Sep 2015 12:08 PM PDT "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை, வகுப்புவாத - பாஸிசக் கொள்கைகளைக் கொண்ட |
| திருப்பாச்சேத்தியில் தொடர் மின் வெட்டு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 06 Sep 2015 12:08 PM PDT திருப்பாச்சேத்தி பகுதியில் முன் அறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு அமலில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| மானாமதுரை நகர் குடிநீர் திட்ட பாதையை மாற்றியமைக்க முடிவு Posted: 06 Sep 2015 12:07 PM PDT மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைத் திட்டப் பணிக்காக மானாமதுரை நகர் குடிநீர் திட்டப் பாதையை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| என்ஜின் பழுது: வைகை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம் Posted: 06 Sep 2015 12:07 PM PDT என்ஜின் பழுது காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை, வைகை அதிவிரைவு ரயில் கொடைரோடு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு, ஒருமணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. |
| ரயிலில் தவறவிட்ட நகை, பணம் பெண்ணிடம் ஒப்படைப்பு Posted: 06 Sep 2015 12:07 PM PDT சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் 7 பவுன் நகை, ரூ.34ஆயிரம் ரொக்கத்துடன் தவறவிடப்பட்ட பை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| யானைகள் வெளியேறுவதை தடுக்க ரயில் கற்றாழை செடிகள் Posted: 06 Sep 2015 12:07 PM PDT வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க, ரயில் கற்றாழை செடிகளை வளர்க்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். |
| அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்! Posted: 06 Sep 2015 12:06 PM PDT மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு |
| 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு கேடயம் Posted: 06 Sep 2015 12:06 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 7ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். செயலர் வீரையா முன்னிலை |
| விருதுநகர் அருகே மத போதகர் வெட்டிக் கொலை Posted: 06 Sep 2015 12:06 PM PDT விருதுநகர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்தவ மத போதகரை, 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியோடிவிட்டது. |
| ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு Posted: 06 Sep 2015 12:06 PM PDT புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை |
| சிவகாசியில் 500 புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் வழங்கினார் Posted: 06 Sep 2015 12:06 PM PDT சிவகாசியில் 500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை சனிக்கிழமை, செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். |
| சிவகாசியில் இயற்கை வாழ்வியல் புத்துணர்வு பயிற்சி முகாம் Posted: 06 Sep 2015 12:05 PM PDT சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் புத்துணர்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருக்கோளக்குடியில் செப்.9-இல் கும்பாபிஷேகம் Posted: 06 Sep 2015 12:05 PM PDT திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடி ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் கோயிலில் வரும் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. |
| இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் செப். 9-இல் பேச்சு Posted: 06 Sep 2015 12:05 PM PDT இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் தலைமை இயக்குநர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை, தில்லியில் வரும் 9ஆம் தேதி முதல் |
| ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா Posted: 06 Sep 2015 12:04 PM PDT ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்மிகு கண்ணன் கோயில்களிலும், ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| சமாஜவாதியின் அடையாளத்தை இழக்கக் கூடாது: முலாயம் சிங்கிடம் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தல் Posted: 06 Sep 2015 12:04 PM PDT ஜனதா பரிவாருக்காக சமாஜவாதி கட்சியின் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்று கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு |
| ரணில் விக்ரமசிங்க செப். 14-இல் இந்தியா வருகை Posted: 06 Sep 2015 12:03 PM PDT இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கு இந்த மாதம் 14ஆம் தேதி வருகை தரவுள்ளார். |
| Posted: 06 Sep 2015 12:03 PM PDT |
| பிகார் முதல்வர் பதவி வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங் Posted: 06 Sep 2015 12:03 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் பதவி வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும் என்று |
| அமோனியம் நைட்ரேட் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு Posted: 06 Sep 2015 12:02 PM PDT அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருள்களை பயங்கரவாதிகள் வெடி பொருளாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளதால், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |