Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓ.கே.கண்மணி எப்படி காஞ்சனாவா ஆனா..?!

Posted: 07 Sep 2015 09:10 AM PDT


-
குமுதம்

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 07 Sep 2015 09:03 AM PDT

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லை பேச்சு எழுத்து செயல் கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர் வள்ளுவத்தைப் பரப்பியவர் கலாம் ! பேராசையில்லாத பெரிய மனிதர் கலாம் ! திருமணம் விரும்பாத திரு மனம் பெற்றவர் கலாம் ! பந்தா அறியாத பாசக்காரர் கலாம் ! அண்ணனை மதிக்கும் அன்புக்குச் சொந்தக்காரர் கலாம் ! தோல்விக்குத் துவளாத துணிந்த நெஞ்சம் கலாம் ! மாணவர்களை நேசித்த மாபெரும் பேராசிரியர் கலாம் ! அகிலம் பறந்தவர் அக்கினிச் சிறகுகளால் கலாம் ...

உன்னை எனக்கு பிடிக்கும்

Posted: 07 Sep 2015 08:56 AM PDT

பார்த்த உடன் சிரிக்கும் உந்தன் புன்னகை பிடிக்கும்! இமை மூடாமல் பார்க்கும் உந்தன் கரிய விழிகள் பிடிக்கும்!! நீ தூங்கும் நேரத்தில் உந்தன் கண்களின் காட்சியை காண பிடிக்கும்!! புன்னகை மிகுதியால் உன் கண்கள் சிரிக்கும் சிரிப்பு பிடிக்கும்!! உன் மனதுக்குள் நீ பேசும் மென்மையான உந்தன் பேச்சு பிடிக்கும்!! உந்தன் மென்மையான வாய் மொழிகள் நித்தம் கேட்க பிடிக்கும்!! மோகத்தில் சிவக்கும் உந்தன் இதழ் பிடிக்கும்!! என்னை சிலிர்க்க வைக்கும் உந்தன் கரிய மீசை பிடிக்கும்!! உன் ...

கூட்டாஞ்சோறு

Posted: 07 Sep 2015 08:13 AM PDT

கையளவு மண்ணெடுத்து கடலளவு வீடு கட்டி சந்தோஷம் எனும் வாசல் வைத்து சகோதரத்துவம் எனும் சன்னல் வைத்து குறும்பு எனும் அறைகள் வைத்து கோபம் எனும் பின் வாசல் வைத்து மகிழ்ந்த காலம் எங்கே?? குறும்புகளோடு கூட்டம் கூட்டமாக கூட்டாஞ்சோறு சமைத்து பூவரசம் இலைகளில் பந்தி வைத்து பரிமாறிய காலம் எங்கே?? பாசத்தோடு பால்சோறு பகிர்ந்து உண்ணும் காலம் எங்கே?? இப்பொழுதும் பசுமையான நினைவுகளால் பதிந்து உள்ளது!! தற்பொழுது உள்ள குழந்தைகள் கணிப்பொறியில் காய் நகர்த்தி காதலையும் சபலத்தையும் ...

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை

Posted: 07 Sep 2015 07:43 AM PDT

சோலார்கார்--முதல் பரிசு- வாழ்த்துவோம் பாலசுப்ரமணியனை பள்ளிக்கரணை: 'டிஸ்கவரி' சேனலில் வரும் நிகழ்ச்சியை பார்த்து, 48 ஆயிரம் ரூபாய் செலவில், 'சோலார்' கார் தயாரித்து, அறிவியல் கண்காட்சியில், முதல் பரிசை தட்டி சென்றான், 9ம் வகுப்பு மாணவன் பாலசுப்ரமணியன். பள்ளிக்கரணை, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர், கார்த்திக்கேயன். அவரது, மகன் பாலசுப்ரமணியன், 14. அவன், பள்ளிக்கரணை காமகோட்டி நகரில் ஸ்ரீ சங்கர பாலா வித்யாலயா பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.அவனது பள்ளியில், கடந்த மாதம் அறிவியல் கண்காட்சி ...

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Posted: 07 Sep 2015 07:36 AM PDT

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள். அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள். உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு ...

படித்ததில் பிடித்தது...!!

Posted: 07 Sep 2015 06:48 AM PDT

மழலை இன்பம் .

Posted: 07 Sep 2015 06:41 AM PDT

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66) பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக் கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . நுட்ப உரை : ========== குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை ...

பெண்களின் மச்ச பலன்கள் !

Posted: 07 Sep 2015 06:34 AM PDT

மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக ...

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Posted: 07 Sep 2015 06:01 AM PDT

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம். மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை 1. விழிப்பு நிலை 2.கனவுநிலை 3.உறக்கநிலை 4.துரியநிலை 5. துரியாதீதநிலை ஒவ்வொரு ...

ஓரெழுத்து சொல் உடையவனுக்கு கால்களோ ஆறு - அவன் யார்?

Posted: 07 Sep 2015 05:50 AM PDT


-

-
விடை தெரியதவர்கள் சொல்லுங்கள்
-
(நன்றி- சுட்டி மயில்)

தாளமிட்டு வந்தவன், நுரை கக்கி திரும்பினான்-- விடுகதைகள்

Posted: 07 Sep 2015 05:43 AM PDT

1) ஒரு சாண் மனிதனுக்கு உடம்பு முழுக்க பற்கள்- அவன் யார்? - 2) சிவப்பு உறைக்குள் சில்லறை குவியல்கள் - அது என்ன? - 3) தட்டுப் போல வட்ட இலை, தண்ணீர் மட்டும் ஒட்டவில்லை - அது என்ன? - 4) மரம் வழுக்கும், பழம் இனிக்கும் - அது என்ன? - 5) செம்பட்டு உடலழகி, தலை கீழாய் குடை பிடிப்பாள் - அது என்ன? - 6) சருகு சேலைக்காரி, சண்டை போடாமலே கண்ணீர் வரவழைப்பதில் கெட்டிக்காரி - அவள் யார்? - 7) அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் - அது என்ன? - 8) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 07 Sep 2015 05:38 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

அந்த கொள்ளையன் பிடிபட அவன் மனைவிதான் காரணமா..?

Posted: 07 Sep 2015 05:03 AM PDT


-
தொடரும்...

வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டது..

Posted: 07 Sep 2015 04:59 AM PDT

யுக்தி - ஒரு பக்க கதை

Posted: 07 Sep 2015 04:11 AM PDT

காக்கா பற பற-ன்னு பேனர் கட்டியிருக்காங்க...!!

Posted: 07 Sep 2015 04:03 AM PDT

மூளைக்குணவு

Posted: 07 Sep 2015 01:25 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

தலைவர் பயங்கரமா இங்கிலீஷ் பேசுவாரு...!!

Posted: 06 Sep 2015 11:56 PM PDT

மரணத்திற்கும் விலை உண்டு !

Posted: 06 Sep 2015 09:39 PM PDT

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை . மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் ...

தெரியாம ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டேன்..!!

Posted: 06 Sep 2015 08:09 PM PDT


-

குரங்காட்டியும் குரங்கும் (கவிதை)

Posted: 06 Sep 2015 06:38 PM PDT

பத்து பயங்கரவாதிகளுக்கு சமமானவர் எங்க தலைவர்..!!

Posted: 06 Sep 2015 06:19 PM PDT

- தலைவர் திடீர்னு ஏன் வெளிநடப்பு செய்தார்? - டி.வி.யில முகம் காட்டி ரொம்ப நாளாச்சாம்..! - ------------------------------------------ - அவசியம் குடும்பத்தோட வந்துடுங்க, தலவரேன்னு சொல்லிட்டு போறாங்களே, என்ன விசேஷம்..? - கோர்ட்டிலே கேஸ் நடக்குது, சம்மன் கொடுத்துட்டு போறாங்க...!! - -------------------------------------------- - – உங்க தலைவர் பத்து பயங்கரவாதிகளுக்கு சமமா..? – ஏன் கேட்கிறே? – பின்னே, அவரைக் கடத்தினவங்க, அவருக்கு ஈடா ஜெயில்லே இருக்கிற பத்து பயங்கரவாதிகளை வெளியே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™