ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- சமையல் டிப்ஸ்
- காலச்சக்கரத்தை வண்டியிலே பூட்ட முடியுமா..?!
- இந்தப் பேச்சாளர் உண்மையைத்தான் பேசுவாரு..!!
- லீவிங்..?
- சொல் விளையாட்டு…! –
- ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....
- ஹி...ஹி...பாகுபலி..!!
- கோவில் படிகள்
- மர்மம் நிறைந்த குள்ளர்கள்
- தனி ஒருவன் - திரை விமர்சனம்
- சருமத்தைக் காக்கும் உணவுகள்
- காரீயம்
- ஆசிரியர் கல்வியின் தரம்!
- ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் பெற்றார் விகாஸ் கிருஷண்
- *ஆசான்*
- அப்பாவி மக்கள் மீதான வன்முறை: மோடி
- மரணத்திற்கும் விலை உண்டு !
- கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்
- 15 வயதிலேயே ‘ஐ.க்யூ’வில் அசத்தி பி.டெக். படிக்கும் நெல்லை மாணவி
- கண்ணன் பிறந்தான் !
- பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு
- இனிக்கும் தமிழ்…
- சித்தர்கள் வரலாறு
- உனக்கு என் ‘அன்லைக்’..!
- யூத் ட்யூப்
- முன் ஜாமீன் கிடைக்க ஏதாவது APPS கிடைக்குமா..?!
- நாட்டு நடப்பு
- வீட்டுத்தோட்டம் : மலர்களே மலருங்கள்
- ஆத்மாவின் வடிவம்
- யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
- அண்ணாவின் கம்பரசம்
- வகுப்பறைச் சாரல்கள் – கவிதைகள் – நவீன் ராஜ் தங்கவேல்.
- காவிய உபதலைவன் – என். சொக்கன் சிறுவர் நாவல் .
- மாணவ மஹாராஜா – என். சொக்கன் சிறுவர் நாவல் .
- மெய்வழிச் சாலை - தேவதேவன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
- நான்கு நாவல்கள் - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -7.
- என்ன மாப்பிள்ளை இது, பொண்ணு பார்க்க தனியா வந்திருக்கீங்க..!
- வேலைக்காரிக்கு வாய்த்துடுக்கு ஜாஸ்திங்க..!!
- காவிய இன்பம் – காதலும் கற்பும் – ரா.பி.சேதுப்பிள்ளை
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 05 Sep 2015 02:21 PM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| Posted: 05 Sep 2015 01:21 PM PDT - போகாது. ======================== |
| காலச்சக்கரத்தை வண்டியிலே பூட்ட முடியுமா..?! Posted: 05 Sep 2015 01:21 PM PDT ![]() |
| இந்தப் பேச்சாளர் உண்மையைத்தான் பேசுவாரு..!! Posted: 05 Sep 2015 01:20 PM PDT - - ![]() |
| Posted: 05 Sep 2015 01:13 PM PDT - தொடரும்... |
| Posted: 05 Sep 2015 01:10 PM PDT பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க உருவாக்கப்பட்ட விளையாட்டு…! – வட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை எத்தனை முறையும், எத்தனை விதமாகவும் பயன்படுத்தி பல சொற்களை உருவாக்க வேண்டும். – பதினைந்து சொற்கள் உருவாக்கினால் அறிவாளிகள், அதற்கு மேல் உருவாக்கினால் மிகவும் புத்திசாலிகள்…!! – முயற்சி செய்து சொற்களை இயன்றவரை உருவாக்குங்கள்…!! – ——————– - |
| ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு.... Posted: 05 Sep 2015 12:50 PM PDT ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்து 'ஆசிரியர் செம்மல் விருது' பெற்ற நெகிழ்வான தருணம். ************************************************************************************************* * இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது. * யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது. * ... |
| Posted: 05 Sep 2015 12:48 PM PDT ![]() |
| Posted: 05 Sep 2015 12:41 PM PDT ஒவ்வொரு படியிலும் அதை அமைத்துக் கொடுத்த உபயதாரரின் பெயர்கள் – சிருஷ்டிகர்த்தாவாக தர்மகர்த்தாவாக தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் முயற்சி – நீங்கள் படியமைத்து பெயர் போட்டுக்கொள்ள மலையமைத்துக் கொடுத்த உபயதாரரின் பெயரை எனக்குச் சொல்ல முடியுமா..? – —————————- மகுடேஸ்வரன் யாரோ ஒருத்தியின் நடனம் (கவிதை தொகுப்பு) |
| Posted: 05 Sep 2015 12:38 PM PDT இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு மலைகளும், காடுகளும், எரிமலைகளும், மர்மங்களும் நிறைந்த அதிசய தீவு. புளோரஸ் தீவில் அழகுடன், அறிவியல் அதிசயங்களும் மறைந்துள்ளன. இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் 'நெல்லிஸ் குயா' என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் 'நெல்லிஸ் குயா' மக்களும் இடம் பிடித்துள்ளனர். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, உலக ஆராய்ச்சி யாளர்கள் புளோரஸ் தீவில் முகாமிடுவது வழக்கம். அப்படி ... |
| Posted: 05 Sep 2015 12:37 PM PDT குற்றவாளி யார்? அவனுக்கு பின்னால் இருக்கும் தீய சக்திகள் என்ன? என்பதை கண்டுபிடித்தப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அவனை வீழ்த்த ஜெயம் ரவி நடத்தும் த்ரில்லர் யுத்தம்தான் 'தனி ஒருவன்'. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் பயிற்சி வகுப்பில் இருக்கும் மித்ரன் (ஜெயம் ரவி), உடனிருக்கும் 3 நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்பே குற்றங்களுக்கு எதிராக களத்தில் இறங்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார். குழந்தை கடத்தல், செயின் பறிப்பு என்று ஒவ்வொரு ... |
| Posted: 05 Sep 2015 12:34 PM PDT நம்மைச் சோதிக்கும் நோய்கள், உடல் பாதிப்புகள் பலவற்றுக்கு நம் உணவுமுறை குறைபாடே முக்கியக் காரணமாக இருக்கிறது. நாம் சந்திக்கும் சருமப் பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம். உணவுவழி சத்துக்குறைபாடுகளுடன், சுத்தமின்மை, பரம்பரைக் காரணங்களாலும் சரும நோய்கள் ஏற்படலாம். தோலில் ஏற்படும் தேமல் போன்ற பிரச்சினைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சைச் சாறு, முட்டைக்கோஸ் இலை, ஆரஞ்சு, ... |
| Posted: 05 Sep 2015 12:31 PM PDT செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான 'நியூஸ் பேப்பர்' என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்து கிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை ... |
| Posted: 05 Sep 2015 11:02 AM PDT ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் மிக அதிகமான பொறுப்புவாய்ந்த முக்கியமான அங்கம் வகிப்பவர்கள். ஏனெனில், அவர்களின் தொழில் ரீதியான முயற்சிகள் பூமியின் தலைவிதியிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார், ஆஸ்திரேலிய நாட்டு பெண் எழுத்தாளரான மருத்துவர் ஹெலன் கால்டிகாட். அந்த வகையில், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. சமீபத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி பதவியைவிட ஆசிரியராக பணியாற்றத்தான் விரும்பினார். அவர் எழுதிய 'தூண்டப்பட்ட மனங்கள்' என்ற ஆங்கில நூலில்கூட, ... |
| ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் பெற்றார் விகாஸ் கிருஷண் Posted: 05 Sep 2015 11:01 AM PDT தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் விகாஸ் கிருஷண் (75 கிலோ பிரிவு) வெள்ளிப்பதக்கம் பெற்றார் . முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இராக்கின் வஹீத் அப்துல்ரிதாவை 3-0 என்ற கணக்கில் அவர் தோற்கடித்தார். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் பக்தமிர் மெலிகுஜிவை எதிர்கொள்கிறார் விகாஸ் கிருஷன். இதனிடையே, சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்), எல்.தேவேந்திரா (49 கிலோ பிரிவு), நடப்பு சாம்பியன் ... |
| Posted: 05 Sep 2015 10:27 AM PDT எழுத்துளியாளே எமைச் செதுக்கி ! ஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி ! நேரும் எதிரும் இதுவென உணர்த்தி ! அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் ! அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) - ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) ! நெளி சிலையாய் பிழை கவியாய் உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென சுவைக் கவியென தருவித்த- நின், நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் ! விழிமடை திறந்ததும் ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் ! ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் ! ... |
| அப்பாவி மக்கள் மீதான வன்முறை: மோடி Posted: 05 Sep 2015 10:23 AM PDT புதுடெல்லியில் நடைபெற்ற "போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு" என்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு நலன் கருதாத சகிப்புத்தன்மையற்றவர்கள் அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித் தனமான வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்று கூறினார். மேலும் மோதல்களுக்கு தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறினார் பிரதமர் மோடி. போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு என்ற மாநாட்டில் மோடி பேசியதாவது: சகிப்புத்தன்மையற்ற அரசு சாரா ... |
| Posted: 05 Sep 2015 09:44 AM PDT இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை . மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் ... |
| கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள் Posted: 05 Sep 2015 09:23 AM PDT - - ![]() |
| 15 வயதிலேயே ‘ஐ.க்யூ’வில் அசத்தி பி.டெக். படிக்கும் நெல்லை மாணவி Posted: 05 Sep 2015 08:38 AM PDT [b]15 வயதிலேயே 'ஐ.க்யூ'வில் அசத்தி பி.டெக். படிக்கும் நெல்லை மாணவியுடன் காணொலி காட்சியில் பிரதமர் இன்று பேசுகிறார்: ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்திகைb] திருநெல்வேலி மாணவி விசாலினி யுடன்(15), பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் பேசுகிறார். இதற்கான ஒத்திகை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி நீதிமன்றம் அருகேயுள்ள சங்கர்நகரில் கல்யாணகுமாரசாமி - சேதுராக மாலிகா தம்பதியின் மகள் விசாலினி. சிறுவயதில் மழலைப் பேச்சுக்கே திணறியவர். தற்போது கம்ப்யூட்டர் துறையில் தமது வயதை ... |
| Posted: 05 Sep 2015 06:12 AM PDT தேவகி மகனாகப் பிறந்தாயே !- யசோதையின் ...செல்ல மகனாக வளர்ந்தாயே ! கோவர்த்தன கிரியை எடுத்தாயே !-குடையாகப் ...பிடித்து ஆயரைக் காத்தாயே ! ஆவணி அட்டமியில் பிறந்தாயே !- விஷ்ணுவின் ...எட்டாம் அவதாரம் ஆனாயே ! கோவிந்தன் என்றபெயர் கொண்டாயே !- கோதை ...ராதையின் உள்ளத்தைக் கவர்ந்தாயே ! காலிங்க நர்த்தனம் செய்தாயே !- மாமன் ...கம்சனைப் போரிட்டுக் கொன்றாயே ! ஆலிங்கனம் செய்ய குக்மணியை - உந்தன் ...அருகினிலே வைத்து மகிழ்ந்தாயே ! பஞ்சவர்க்காய்த் தூது சென்றாயே ! - அந்தப் ...பார்த்தனுக்குச் சாரதியாய் ... |
| பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Posted: 05 Sep 2015 05:51 AM PDT வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி |
| Posted: 05 Sep 2015 05:42 AM PDT நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்… வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல. மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம் தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம் முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் ... |
| Posted: 05 Sep 2015 05:37 AM PDT 1. திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் ... |
| Posted: 05 Sep 2015 04:22 AM PDT - ![]() |
| Posted: 05 Sep 2015 04:00 AM PDT ![]() |
| முன் ஜாமீன் கிடைக்க ஏதாவது APPS கிடைக்குமா..?! Posted: 05 Sep 2015 02:26 AM PDT ![]() |
| Posted: 05 Sep 2015 02:16 AM PDT ![]() |
| வீட்டுத்தோட்டம் : மலர்களே மலருங்கள் Posted: 05 Sep 2015 01:52 AM PDT ![]() ![]() ![]() |
| Posted: 05 Sep 2015 01:36 AM PDT ஆன்மா .ஆன்மா இருக்குமிடம் உடம்பாகிய ஆலயத்தினுள்தான்.உடம்பினுள் உயிர்,உயிருக்குள் மனம்,மனத்துள் அறிவு,அறிவினுள்.ஆன்மா உள்ளது.அதன் பொறுப்பு ஒரு பார்வையாளனாக ஒடுங்கி இருப்பதுதான்.உடல் உயிர் மனம் ஆகியவற்றின் வினைப்பதிவுகளை பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே ஆன்மாவின் பணி.உடல் இயக்கம் நின்றவுடன் ஆன்மாவும் அகன்றுவிடும். ஆன்மாவின் வடிவம் ய . சைவசித்தாந்தமும் ஆன்மாவை ய என்றே குறிப்பிடுகிறது. திருமூலர் தமது திருமந்திரப்பாடலில் பின்வருமாறு சொல்லுகிறார் அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை அந்தமிலானை ... |
| யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன் கவிதைகள் மின்னூல் வடிவில் . Posted: 05 Sep 2015 01:07 AM PDT http://www.mediafire.com/download/7zwdx177vxmbcd8/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| Posted: 05 Sep 2015 12:53 AM PDT அண்ணாவின் கம்பரசம் புத்தகம் தேவை |
| வகுப்பறைச் சாரல்கள் – கவிதைகள் – நவீன் ராஜ் தங்கவேல். Posted: 05 Sep 2015 12:52 AM PDT இக்கவிதை தொகுப்பின் கீழ் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் எனது கல்லூரி வகுப்பறையில் தூரிய சாரல்கள். இவற்றுள் பல கவிகள் காதலை பற்றியும் சில கவிகள் பொது சிந்தனைகளையும் குறிக்கும். இக்கவிகள் அனைத்தையும் நான் காதலன் என்னும் முறையில் எழுதினேன்; ஆம் காதலன் தான் காதலின் மீது, கவிகளின் காதலன். இத்தொகுப்பில் உள்ள வரிகள் அனைத்தும் என் மனதினில் தோன்றிய உணர்ச்சியின் அடையாளங்கள். குறைகள் இருப்பின் மன்னித்தருளுங்கள்; நிறைவாய் இருப்பின் பாராட்டுங்கள்…..! நவீன் ராஜ் தங்கவேல் டவுன்லோட் லிங்க் ... |
| காவிய உபதலைவன் – என். சொக்கன் சிறுவர் நாவல் . Posted: 05 Sep 2015 12:51 AM PDT |
| மாணவ மஹாராஜா – என். சொக்கன் சிறுவர் நாவல் . Posted: 05 Sep 2015 12:50 AM PDT |
| மெய்வழிச் சாலை - தேவதேவன் கவிதைகள் மின்னூல் வடிவில் . Posted: 05 Sep 2015 12:49 AM PDT http://www.mediafire.com/download/8sku6j3tclb3xte/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+by+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| நான்கு நாவல்கள் - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -7. Posted: 05 Sep 2015 12:48 AM PDT |
| என்ன மாப்பிள்ளை இது, பொண்ணு பார்க்க தனியா வந்திருக்கீங்க..! Posted: 05 Sep 2015 12:37 AM PDT - – என்ன மாப்பிள்ளை இது, பொண்ணு பார்க்க தனியா வந்திருக்கீங்க..! – முதல் மனைவியைக் கூட்டிட்டு வந்தா நீங்க பொண்ணு தர மாட்டீங்களே..! – சரவணன் – ——————————————– – தலைவரே, உங்க மீட்டிங்குக்கு அனுமதி தர்றதுக்கு போலீஸ் ஒரே ஒரு கண்டிஷன் போடுது…! – என்னய்யா அது? – குறைஞ்சது நாலு பேராவது மைதானத்தில் இருக்கணுமாம்…! – பர்வின் யூனூஸ் – ——————————————— – தத்துவம் ——- – என்னதான் முட்டையிலே மஞ்சள் கரு இருந்தாலும் அந்த மஞ்சளை எடுத்து முகத்துக்குப் பூசி குளிக்க முடியுமா..?! – -மஞ்சள் ... |
| வேலைக்காரிக்கு வாய்த்துடுக்கு ஜாஸ்திங்க..!! Posted: 05 Sep 2015 12:35 AM PDT - – தத்துவம் ———— – பீச்சுல கடலை போட்டா லவ்னு சொல்றோம் தியேட்டர்ல கடலை போட்டா டைம்பாஸ்னு சொல்றோம் ஆபிஸ்ல கடலை போட்டா ஜொள்ளுன்னு சொல்றோம் ஆனா, தோட்டத்துல கடலை போட்டா அதை மட்டும் ஏன் விவசாயம்னு சொல்றாங்க..? – ஜி.தாரணி – —————————————— – திருடினவன் வேற என்ன செய்தான்? சும்மாவா போனான்..? – இல்லை, எங்களோட சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கிட்டுதான் போனான்…! – பெ.பாண்டியன் – ———————————– தலைவர் சினிமாவில் நடிக்கப் போறாரா..ஏன்? – நம்ம கட்சிக்கு நட்சத்திர பேச்சாளர் யாரும் இல்லையாம்… அதான்..! – அதிரை ... |
| காவிய இன்பம் – காதலும் கற்பும் – ரா.பி.சேதுப்பிள்ளை Posted: 05 Sep 2015 12:29 AM PDT * சென்னை வானொலி நிலையத்திலே பேசியது; நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.) - காதல் என்பது காதுக் கினிய சொல்; கருத்துக் கினிய பொருள். காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு; காதல் இல்லையேல் ஒன்றும் இல்லை. "காதல், காதல், காதல் – இன்றேல் சாதல், சாதல், சாதல்" என்று பாடினார் பாரதியார். ஆயினும், அச்சொல்லை எல்லோரும் கூசாமல் பேசுவதில்லை. சின்னஞ் சிறியவர் காதில் அது விழலாகாதாம். கன்னியர் வாயில் அது வரலாகாதாம். இப்படி ஏன் அச்சொல் ஒதுக்கப்படுகின்றது? தமிழ்க் கவிகள் காதல் என்ற சொல்லை எடுத்தாளவில்லையா? ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










