Tamilwin Latest News: “யாழில் விஜயகலாவின் பதாகை ...” plus 16 more | ![]() |
- யாழில் விஜயகலாவின் பதாகை ...
- இலங்கையில் சமாதானத்தை ...
- பொதுத் தேர்தல் நடைபெற முன்னர் ...
- பிரச்சார ...
- எதையும் ...
- மாவீரர்களின் குருதியின் பயனே ...
- புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டு ...
- ரவி கொழும்பில் வன்முறைகளை ...
- உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், ...
- வட்டுவாகல் வரை நாம் உயிரும் ...
- இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்: ...
- இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானில் ...
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ...
- சச்சின் சாதனையை யாரால் முறியடிக்க ...
- கோஹ்லி ஏமாற்றம்: ...
- அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: ...
- அர்ஜூனா விருதை பெற்றுக்கொண்ட ...
Posted: 01 Aug 2015 05:12 PM PDT யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகலா மகேஸ்வரனின் பதாகை விசமிகளால் சேதமாக்கபட்டுள்ளது. |
Posted: 01 Aug 2015 05:00 PM PDT இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது. |
பொதுத் தேர்தல் நடைபெற முன்னர் ... Posted: 01 Aug 2015 01:06 PM PDT தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அதன் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாரம் கணிப்பீட்டு ஆய்வறிக்கை ஒன்றை கையளித்துள்ளனர். |
பிரச்சார ... Posted: 01 Aug 2015 11:48 AM PDT இலங்கையில் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலானது, தற்போது மிக விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமையான தேர்தல் பிரச்சார நுட்பமாக இருக்ககூடிய விடுதலைபுலிகள், இத்தேர்தலிலும் உயிர்பெற்று வந்திருக்கிறார்கள். |
எதையும் ... Posted: 01 Aug 2015 10:25 AM PDT போர் முடிந்த கையோடு ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது அவர் எதனையும் கொடுக்க முடியாது என்றார். உடனே நாங்கள் இந்தியாவிற்கு இதனை தெரியப்படுத்தினோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
மாவீரர்களின் குருதியின் பயனே ... Posted: 01 Aug 2015 10:08 AM PDT எமது ஆயுதப்போராட்டத்தில் மாவீரர்கள் சிந்திய குருதியும், உடலுமே இன்றைய எமது தமிழ் இன தலை நிமிர்விற்கும், பாதுகாப்பிற்கும் மூல காரணகர்த்தாவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார். |
புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டு ... Posted: 01 Aug 2015 10:06 AM PDT புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பில்லை என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். |
Posted: 01 Aug 2015 10:00 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரவி கருணாநாயக்க கொழும்பில் வன்முறைகளை கட்டவிழ்த்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். |
உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், ... Posted: 01 Aug 2015 09:36 AM PDT உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன். |
வட்டுவாகல் வரை நாம் உயிரும் ... Posted: 01 Aug 2015 09:23 AM PDT எமக்கு அபிவிருத்தி தேவையில்லை. முதலில் உரிமையே வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் காசி மணியம் தெரிவித்துள்ளார். |
இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்: ... Posted: 01 Aug 2015 06:44 AM PDT இலங்கையை எதிரான இரண்டாவது டி20 போட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது. |
இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானில் ... Posted: 01 Aug 2015 06:01 AM PDT பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது தொடர்பாக முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார். |
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ... Posted: 01 Aug 2015 05:21 AM PDT ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர். |
சச்சின் சாதனையை யாரால் முறியடிக்க ... Posted: 01 Aug 2015 02:25 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யாராலும் எளிதில் எட்ட முடியாத உச்சத்தில் இருக்கிறார். |
Posted: 01 Aug 2015 12:59 AM PDT அவுஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய 'ஏ' அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. |
அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: ... Posted: 31 Jul 2015 10:53 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
அர்ஜூனா விருதை பெற்றுக்கொண்ட ... Posted: 31 Jul 2015 10:21 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், தனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டுள்ளார். |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |