Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நெசவு நசிந்திடல் கூடாது!
- கார்ப்பரேஷன் வங்கி லாபம் 12% சரிவு
- டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.2,768 கோடி
- பி.எச்.இ.எல். லாபம் 82% வீழ்ச்சி
- மஹிந்திரா லாபத்தில் சரிவு
- விரைவில் ஏராளமான புதிய மாடல்கள்: மாருதி சுஸுகி அறிவிப்பு
- முல்லா மன்சூருக்கு "தலிபான் இயக்கத்தின் தந்தை' ஆதரவு
- வடகொரிய நேரம் மாற்றம்
- மாலி உணவகத் தாக்குதல்: ஒருவர் பலி
- பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல்: 5 ஹக்கானி பயங்கரவாதிகள் சாவு
- காங்கோவில் நிலநடுக்கம்: 2 சிறுவர்கள் பலி
- வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள கட்டுரையாளர் வெட்டிக் கொலை
- ஆப்கனில் லாரி குண்டுத் தாக்குதல் 15 பேர் சாவு; 240 பேர் காயம்
- எம்.ஹெச்.370 விமானச் சிதறல்களைத் தேடும் பணி தீவிரம்
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: மேலும் 3 வழக்குகள் பதிவு
- மும்பை தொடர் குண்டு வெடிப்பு: முக்கியக் குற்றவாளி யாகூப் கான் பாகிஸ்தானில் மரணம்
- ஆர்.எஸ்.எஸ். ஆதரவு முஸ்லிம் அமைப்பு சார்பில் இன்று உலமாக்கள் மாநாடு
- உள்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.4.85 லட்சம் கோடி முதலீடு
- நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார் சோனியா
- நாடகமாடுவதில் வல்லவர் சுஷ்மா
- எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி
- அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
- சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பலி
- டி.டி. நாயுடுவின் ரூ. 104 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
- மக்களவையில் புதிய மசோதாக்கள் அறிமுகம்
- புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுத்து பரிசோதனை: கொலை என ஊர்ஜிதம்: மனைவி உள்பட 4பேர் கைது
- நிலம் கையக மசோதா: மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்ய திட்டம்
- மண்ணெண்ணெய்க்கு நேரடி மானியம்: முதல்வர்களுக்கு மத்திய அரசு கடிதம்
- பெட்ரோல் பங்கை அபகரித்ததாக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
- "ஐபிஎல் வழக்கு விசாரணை அறிக்கை: லோதா குழு முடிவு செய்யும்'
- ஆண்டிபட்டி அருகே ஒருவர் தற்கொலை
- ஜெயலலிதாவுக்கு எதிரான மனு தள்ளுபடி
- கோவா நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு: துபையைச் சேர்ந்தவர் கைது
- சுருளி அருவியில் வனத்துறை கட்டுப்பாடு தளர்த்தப்படுமா?
- தில்லியில் கலாம் நினைவு அருங்காட்சியகம்: மக்களவையில் அதிமுக கோரிக்கை
- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: மீண்டும் ஆலோசனை தொடங்கவில்லை; சதானந்தா கெளடா
- புரி ஜகந்நாதர் கோயிலில் பிரணாப் தரிசனம்
- "ராமஜென்ம பூமியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்'
- தமிழகத்தில் 8 புதிய ரயில் திட்டங்கள்: நிகழாண்டில் பணிகள் தொடங்கும்
- காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியா முடிவு? பாகிஸ்தானில் நடைபெறுகிறது
- சோவின் இல்லம் சென்று நலம் விசாரித்தார் பிரதமர்
- விவேகானந்தர் இல்லத்தை வணங்கிய மோடி
- கோவை நெசவாளரை பாராட்டிய பிரதமர்
- மோடிக்கு பூங்கொத்து அனுப்பிய ரஜினிகாந்த்
- உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியவர்
- முல்லைப் பெரியாறு அணை வழக்கு: நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
- 2ஜி: கொள்கை விவகாரங்களில் இறுதி முடிவு எடுத்தவர் ஆ.ராசா; தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்
- தமிழக நெசவாளர்கள் மூவருக்கு மத்திய அரசின் விருதுகள்: பிரதமர் மோடி வழங்கினார்
- கைத்தறியின் பாரம்பரியத்தை காக்க தனிக் கவனம்
- முதுநிலை பொறியியல் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 70 சதவீத இடங்கள் காலி
- வைத்தீஸ்வரன்கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: முதல் இடத்தைப் பிடித்தார் நகைக் கடை ஊழியர் மகள்; இன்றோடு முடிகிறது
- ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
- மதுவிலக்கு: விருத்தாசலத்தில் அன்புமணி இன்று ஆர்ப்பாட்டம்
- தங்கம்: பவுனுக்கு ரூ. 128 உயர்வு
- அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கு: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்
- மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்: நடிகர் ஆர்யா
- தேர்தலுக்காகவே மதுவிலக்கைப் பற்றி திமுக பேசுகிறது: ராமதாஸ்
- திருப்பதி: முடி காணிக்கை மூலம் ரூ. 5.05 கோடி வருமானம்
- மதுரையில் 104 டிகிரி வெயில்
- தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் அளித்த மனுவின் இதர அம்சங்கள்
- தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு
- போராட்டத்துக்கு ஆதரவு: கருணாநிதிக்கு விஜயகாந்த் நன்றி
- ஆடிக் கிருத்திகை: திருத்தணியில் 3 மருத்துவக் குழுக்கள்
- மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
- தேமுதிக போராட்டத்தில் தடியடி: கருணாநிதி கண்டனம்
- மதுக் கடைகளை மூடுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் திமுக மனு
- கடலோரக் காவல்படை புதுச்சேரி பிரிவுக்கு புதிய கமாண்டன்ட்
- மோடிக்கு கருப்புக் கொடி: 400 காங்கிரஸார் கைது
- நெய்வேலியில் இன்று உண்ணாவிரதம்: என்.எல்.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
- சசிபெருமாள் உடல் அடக்கம்: அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி
- வள்ளிமலையில் வசதிகள் இல்லை!
- இடைநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் மீண்டும் சிறையில் அடைப்பு
- திருத்தணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
- மும்பை பாந்த்ரா-வேளாங்கண்ணிக்கு இடையே ஆகஸ்ட் 27-ல் சிறப்பு ரயில் இயக்கம்
- ஆட்சியர் பெயரில் வந்த தபாலில் வெடிபொருள்கள்!
- ஓய்வு பெற்ற மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- டிஎஸ்பி மீதான செம்மரக் கடத்தல் வழக்கு:சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
- ஆடிப் பரணி: திருத்தணியில் லட்சம் பக்தர்கள் தரிசனம்
- ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் தொடக்கம்
- 1,891 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு
- ஒரு நாள் தொடரை வென்றது நியூஸிலாந்து
- பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்
- திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்கம்
- முத்தரப்பு கிரிக்கெட்டில் ஜோ பர்ன்ஸ், கவாஜா சதம்: ஆஸ்திரேலிய "ஏ' அணி அபார வெற்றி
- ரூ.12 கோடி சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் புகார்
- வேலூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு
- காவல் துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- மின் கம்பி உரசியதில் 10 பேர் காயம்
- ரூ.12 கோடி சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் புகார்
- ஆசிய செஸ் போட்டி: இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி முன்னிலை
- "ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு'
- 116 மாணவர்கள் ரத்த தானம்
- "ஐஎஸ்எல் போட்டியால் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாகியுள்ளது'
- 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முன்னிலை
- ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து
- ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா தோல்வி
| Posted: 07 Aug 2015 01:22 PM PDT ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி நாளாக மத்திய அரசு அறிவித்ததுடன், சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்குகொண்டு, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு சந்த் கபீர் விருதுகளையும் வழங்கி கெüரவித்திருப்பது, கைத்தறி ஆடைகள் அணிவது குறித்த அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல உதவும் என்பது உறுதி. |
| கார்ப்பரேஷன் வங்கி லாபம் 12% சரிவு Posted: 07 Aug 2015 01:16 PM PDT கார்ப்பரேஷன் வங்கியின் முதல் காலாண்டு வருவாய் அதிகரித்த போதிலும், நிகர லாபம் சரிவடைந்ததாக அந்த வங்கி தெரிவித்தது. |
| டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.2,768 கோடி Posted: 07 Aug 2015 01:15 PM PDT டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் காலாண்டு நிகர லாபமாக ரூ. 2,768.91 கோடி ஈட்டியுள்ளது எனத் தெரிவித்தது. |
| பி.எச்.இ.எல். லாபம் 82% வீழ்ச்சி Posted: 07 Aug 2015 01:15 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.எச்.இ.எல்., ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெற்ற நிகர லாபம் |
| Posted: 07 Aug 2015 01:14 PM PDT மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 3.3 சதவீதம் சரிவுற்று ரூ. 852.2 கோடியாக உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. |
| விரைவில் ஏராளமான புதிய மாடல்கள்: மாருதி சுஸுகி அறிவிப்பு Posted: 07 Aug 2015 01:13 PM PDT விரைவில் ஏராளமான புதிய மாடல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக மாருதி சுஸýகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். |
| முல்லா மன்சூருக்கு "தலிபான் இயக்கத்தின் தந்தை' ஆதரவு Posted: 07 Aug 2015 01:12 PM PDT தலிபானின் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் அறிவிக்கப்பட்டதற்கு, அந்த இயக்கத்தின் "தந்தை' என்று அறியப்படும் பாகிஸ்தான் |
| Posted: 07 Aug 2015 01:11 PM PDT வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட அரை மணி நேரம் குறைக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. |
| மாலி உணவகத் தாக்குதல்: ஒருவர் பலி Posted: 07 Aug 2015 01:11 PM PDT மாலியில் உணவு விடுதியில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். |
| பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல்: 5 ஹக்கானி பயங்கரவாதிகள் சாவு Posted: 07 Aug 2015 01:10 PM PDT பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நிகழ்த்திய தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த |
| காங்கோவில் நிலநடுக்கம்: 2 சிறுவர்கள் பலி Posted: 07 Aug 2015 01:10 PM PDT காங்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் |
| வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள கட்டுரையாளர் வெட்டிக் கொலை Posted: 07 Aug 2015 01:09 PM PDT வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலாய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். |
| ஆப்கனில் லாரி குண்டுத் தாக்குதல் 15 பேர் சாவு; 240 பேர் காயம் Posted: 07 Aug 2015 01:09 PM PDT ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த லாரி குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர். |
| எம்.ஹெச்.370 விமானச் சிதறல்களைத் தேடும் பணி தீவிரம் Posted: 07 Aug 2015 01:08 PM PDT பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவில் கடந்த வாரம் கரை ஒதுங்கிய பாகம், கடந்த ஆண்டு நடுவானில் மாயமான |
| ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: மேலும் 3 வழக்குகள் பதிவு Posted: 07 Aug 2015 01:05 PM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழிற்கல்வி- அரசுப் பணி தேர்வு வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, மேலும் 3 வழக்குகளை |
| மும்பை தொடர் குண்டு வெடிப்பு: முக்கியக் குற்றவாளி யாகூப் கான் பாகிஸ்தானில் மரணம் Posted: 07 Aug 2015 01:05 PM PDT மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியாவால் தேடப்பட்டு |
| ஆர்.எஸ்.எஸ். ஆதரவு முஸ்லிம் அமைப்பு சார்பில் இன்று உலமாக்கள் மாநாடு Posted: 07 Aug 2015 01:04 PM PDT ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆதரவுடன் செயல்படும் "முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்' சார்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் |
| உள்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.4.85 லட்சம் கோடி முதலீடு Posted: 07 Aug 2015 01:03 PM PDT நிகழ் நிதியாண்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.4.85 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார் சோனியா Posted: 07 Aug 2015 01:03 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக |
| Posted: 07 Aug 2015 01:02 PM PDT வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடகமாடுவதில் கைதேர்ந்த நிபுணர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். |
| எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி Posted: 07 Aug 2015 01:01 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீதும், எல்லையிலுள்ள |
| அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2015 01:01 PM PDT அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பலி Posted: 07 Aug 2015 01:00 PM PDT ஹரியாணா மாநிலம், மகேந்திரகர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 10 பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர் |
| டி.டி. நாயுடுவின் ரூ. 104 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை Posted: 07 Aug 2015 01:00 PM PDT வங்கிகளில் போலி ஆவணங்கள் அளித்து ரூ.136 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் திருவள்ளூரில் உள்ள |
| மக்களவையில் புதிய மசோதாக்கள் அறிமுகம் Posted: 07 Aug 2015 12:58 PM PDT விமான விபத்து இழப்பீட்டை மறுநிர்ணயம் செய்வது, இந்தியத் தரநிர்ணயப் பிரிவை தேசிய அமைப்பாக உருவாக்குவது ஆகியவை தொடர்பாக, |
| புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுத்து பரிசோதனை: கொலை என ஊர்ஜிதம்: மனைவி உள்பட 4பேர் கைது Posted: 07 Aug 2015 12:58 PM PDT பழனி அருகே புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில், அந்த நபர் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது. இது தொடர்பாக அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். |
| நிலம் கையக மசோதா: மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்ய திட்டம் Posted: 07 Aug 2015 12:56 PM PDT அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் அந்தக் குழுவின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது |
| மண்ணெண்ணெய்க்கு நேரடி மானியம்: முதல்வர்களுக்கு மத்திய அரசு கடிதம் Posted: 07 Aug 2015 12:55 PM PDT மண்ணெண்ணெய் விநியோகத்தில் நேரடி மானிய முறையை அமல்படுத்துவது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், |
| பெட்ரோல் பங்கை அபகரித்ததாக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு Posted: 07 Aug 2015 12:54 PM PDT ஒட்டன்சத்திரத்தில் பெட்ரோல் பங்கை அபகரித்ததாக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| "ஐபிஎல் வழக்கு விசாரணை அறிக்கை: லோதா குழு முடிவு செய்யும்' Posted: 07 Aug 2015 12:54 PM PDT ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக ரகசிய உறையில் வைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட முத்கல் குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பாக, |
| ஆண்டிபட்டி அருகே ஒருவர் தற்கொலை Posted: 07 Aug 2015 12:54 PM PDT ஆண்டிபட்டி அருகே வயிற்றுவலி தாளாமல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் சுப்பையன் மகன் மாரி (40). மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஜம்புலிபுத்தூர் பாலம் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| ஜெயலலிதாவுக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 07 Aug 2015 12:53 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு |
| கோவா நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு: துபையைச் சேர்ந்தவர் கைது Posted: 07 Aug 2015 12:52 PM PDT கோவா மாநில நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு வழக்கில், நான்காவது நபராக, ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்ததாக ஒருவரை கோவா |
| சுருளி அருவியில் வனத்துறை கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? Posted: 07 Aug 2015 12:51 PM PDT கம்பம் அருகே இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் சுருளித் தீர்த்தம் மலையருவியில் வனத்துறையின் கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| தில்லியில் கலாம் நினைவு அருங்காட்சியகம்: மக்களவையில் அதிமுக கோரிக்கை Posted: 07 Aug 2015 12:51 PM PDT அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிற்கு தலைநகர் தில்லியில் நினைவு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று |
| வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு Posted: 07 Aug 2015 12:51 PM PDT வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: மீண்டும் ஆலோசனை தொடங்கவில்லை; சதானந்தா கெளடா Posted: 07 Aug 2015 12:50 PM PDT நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு |
| புரி ஜகந்நாதர் கோயிலில் பிரணாப் தரிசனம் Posted: 07 Aug 2015 12:49 PM PDT புரி ஜகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தார். அவரது வருகையொட்டி கோயிலில் |
| "ராமஜென்ம பூமியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்' Posted: 07 Aug 2015 12:49 PM PDT அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும், |
| தமிழகத்தில் 8 புதிய ரயில் திட்டங்கள்: நிகழாண்டில் பணிகள் தொடங்கும் Posted: 07 Aug 2015 12:48 PM PDT தமிழ்நாட்டில் நிகழ் நிதியாண்டில் 8 புதிய ரயில் பாதைகளுக்கான திட்டப் பணிகள் தொடங்கும் என்று ரயில்வே துறை இணை அமைச்சர் |
| காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியா முடிவு? பாகிஸ்தானில் நடைபெறுகிறது Posted: 07 Aug 2015 12:47 PM PDT பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (சிபியு) 61ஆவது மாநாட்டுக்கு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தலைவருக்கு |
| சோவின் இல்லம் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் Posted: 07 Aug 2015 12:46 PM PDT துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை அவரது இல்லத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை உடல் நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. |
| விவேகானந்தர் இல்லத்தை வணங்கிய மோடி Posted: 07 Aug 2015 12:45 PM PDT சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வணங்கினார். |
| கோவை நெசவாளரை பாராட்டிய பிரதமர் Posted: 07 Aug 2015 12:44 PM PDT தேசத்தின் பெருமையை தான் தயாரித்த சால்வையில் பிரதிபலித்த கோவை நெசவாளர் பழனிச்சாமியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். |
| மோடிக்கு பூங்கொத்து அனுப்பிய ரஜினிகாந்த் Posted: 07 Aug 2015 12:43 PM PDT ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் தில்லி திரும்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மாலை 3 மணி அளவில் வந்தார். |
| உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியவர் Posted: 07 Aug 2015 12:42 PM PDT மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பயங்கரவாதி யாகூப் மேமன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த |
| முல்லைப் பெரியாறு அணை வழக்கு: நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு Posted: 07 Aug 2015 12:41 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, |
| Posted: 07 Aug 2015 12:40 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்யது. |
| 2ஜி: கொள்கை விவகாரங்களில் இறுதி முடிவு எடுத்தவர் ஆ.ராசா; தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் Posted: 07 Aug 2015 12:39 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கை விவகாரங்களில் அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாதான் |
| தமிழக நெசவாளர்கள் மூவருக்கு மத்திய அரசின் விருதுகள்: பிரதமர் மோடி வழங்கினார் Posted: 07 Aug 2015 12:37 PM PDT தேசிய கைத்தறி முதலாவது தினத்தை ஒட்டி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு மத்திய ஜவுளித் துறையின் உயரிய விருதான |
| கைத்தறியின் பாரம்பரியத்தை காக்க தனிக் கவனம் Posted: 07 Aug 2015 12:36 PM PDT கைத்தறியின் பாரம்பரியத்தைக் காக்க தொடர்ந்து தனிக் கவனம் செலுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| முதுநிலை பொறியியல் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 70 சதவீத இடங்கள் காலி Posted: 07 Aug 2015 12:35 PM PDT முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறைவடைந்த நிலையில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. |
| வைத்தீஸ்வரன்கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 07 Aug 2015 12:34 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| Posted: 07 Aug 2015 12:33 PM PDT கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு Posted: 07 Aug 2015 12:32 PM PDT ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, |
| மதுவிலக்கு: விருத்தாசலத்தில் அன்புமணி இன்று ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2015 12:29 PM PDT மதுவிலக்கை வலியுறுத்தி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார். |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 128 உயர்வு Posted: 07 Aug 2015 12:29 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 அதிகரித்து, ஒரு பவுன் ரூ. 18 ஆயிரத்து 880-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது. |
| அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கு: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் Posted: 07 Aug 2015 12:29 PM PDT தூத்துக்குடி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு |
| மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் Posted: 07 Aug 2015 12:27 PM PDT மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்: நடிகர் ஆர்யா Posted: 07 Aug 2015 12:26 PM PDT இது என்னுடைய 25-ஆவது படம். ஒவ்வொரு நடிகருக்கும் 25-ஆவது படம் என்பது ஒரு மைல்கல். இதை சிறப்பாக உருவாக்க வேண்டும் |
| தேர்தலுக்காகவே மதுவிலக்கைப் பற்றி திமுக பேசுகிறது: ராமதாஸ் Posted: 07 Aug 2015 12:25 PM PDT வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே மதுவிலக்கைப் பற்றி திமுக பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். |
| திருப்பதி: முடி காணிக்கை மூலம் ரூ. 5.05 கோடி வருமானம் Posted: 07 Aug 2015 12:24 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் |
| Posted: 07 Aug 2015 12:24 PM PDT இதேபோல, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. |
| Posted: 07 Aug 2015 12:23 PM PDT சென்னை மெட்ரோ ரயில் சேவையை திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை நீட்டிப்பதற்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசு |
| தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு Posted: 07 Aug 2015 12:22 PM PDT தமிழகம், புதுவையின் சில இடங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| போராட்டத்துக்கு ஆதரவு: கருணாநிதிக்கு விஜயகாந்த் நன்றி Posted: 07 Aug 2015 12:21 PM PDT தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட |
| ஆடிக் கிருத்திகை: திருத்தணியில் 3 மருத்துவக் குழுக்கள் Posted: 07 Aug 2015 12:21 PM PDT திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் சார்பில் 3 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. |
| மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு Posted: 07 Aug 2015 12:20 PM PDT மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. |
| தேமுதிக போராட்டத்தில் தடியடி: கருணாநிதி கண்டனம் Posted: 07 Aug 2015 12:19 PM PDT தேமுதிகவினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். |
| மதுக் கடைகளை மூடுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் திமுக மனு Posted: 07 Aug 2015 12:19 PM PDT மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஆளுநர் கே.ரோசய்யாவிடம் திமுக மனு அளித்தது. |
| கடலோரக் காவல்படை புதுச்சேரி பிரிவுக்கு புதிய கமாண்டன்ட் Posted: 07 Aug 2015 12:16 PM PDT இந்திய கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு புதிய கமாண்டன்ட்டாக எஸ்.சி.தியாகி நியமிக்கப்பட்டார். |
| மோடிக்கு கருப்புக் கொடி: 400 காங்கிரஸார் கைது Posted: 07 Aug 2015 12:15 PM PDT பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது கருப்புக் கொடி காட்ட முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் உள்பட |
| நெய்வேலியில் இன்று உண்ணாவிரதம்: என்.எல்.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு Posted: 07 Aug 2015 12:14 PM PDT நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று |
| சசிபெருமாள் உடல் அடக்கம்: அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி Posted: 07 Aug 2015 12:14 PM PDT மதுக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது மரணமடைந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் 7 நாள்களுக்குப் பிறகு, |
| Posted: 07 Aug 2015 12:12 PM PDT வள்ளிமலையில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. இதனால், பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். |
| இடைநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் மீண்டும் சிறையில் அடைப்பு Posted: 07 Aug 2015 12:12 PM PDT இளைஞர் இறப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் வேலூர் மத்தியச் சிறையில் வெள்ளிக்கிழமை மாலை அடைக்கப்பட்டார். |
| திருத்தணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் Posted: 07 Aug 2015 12:11 PM PDT ஆடிக் கிருத்திகையையொட்டி, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
| மும்பை பாந்த்ரா-வேளாங்கண்ணிக்கு இடையே ஆகஸ்ட் 27-ல் சிறப்பு ரயில் இயக்கம் Posted: 07 Aug 2015 12:11 PM PDT வேளாங்கண்ணியில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, மும்பை பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரக்கோணம், காஞ்சிபுரம் வழியே ஆகஸ்ட் 27-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. |
| ஆட்சியர் பெயரில் வந்த தபாலில் வெடிபொருள்கள்! Posted: 07 Aug 2015 12:10 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயருக்கு வந்த தபாலில் வெடிபொருள்கள் இருந்தன. சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் தெற்கு அவென்யூ சாலையில் சத்துவாச்சாரி |
| ஓய்வு பெற்ற மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2015 12:10 PM PDT தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| டிஎஸ்பி மீதான செம்மரக் கடத்தல் வழக்கு:சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் Posted: 07 Aug 2015 12:10 PM PDT வேலூர் கலால் டிஎஸ்பியாக இருந்த தங்கவேலு மீதான செம்மரக் கடத்தல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| ஆடிப் பரணி: திருத்தணியில் லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 07 Aug 2015 12:10 PM PDT திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப் பரணி விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். |
| ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் தொடக்கம் Posted: 07 Aug 2015 12:09 PM PDT வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| 1,891 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு Posted: 07 Aug 2015 12:09 PM PDT ராணிப்பேட்டை நகரில் உள்ள 1,891 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| ஒரு நாள் தொடரை வென்றது நியூஸிலாந்து Posted: 07 Aug 2015 12:09 PM PDT ஜிம்பாப்வே - நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரேவில் |
| பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் Posted: 07 Aug 2015 12:08 PM PDT பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என திமிரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்கம் Posted: 07 Aug 2015 12:08 PM PDT தேசிய தூய்மை பாரத இயக்கம் சார்பில், வாலாஜா ஒன்றியத்துக்கு உள்பட்ட வன்னிவேடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| முத்தரப்பு கிரிக்கெட்டில் ஜோ பர்ன்ஸ், கவாஜா சதம்: ஆஸ்திரேலிய "ஏ' அணி அபார வெற்றி Posted: 07 Aug 2015 12:08 PM PDT இந்திய "ஏ' அணி உடனான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் சதம் விளாச, |
| ரூ.12 கோடி சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் புகார் Posted: 07 Aug 2015 12:08 PM PDT சுயநினைவின்றி, உடல் நலம் குன்றியிருந்தவரின் கை ரேகையை வைத்து ரூ.12 கோடி சொத்துகளை அபகரித்ததாக மகன் மீது தாய் புகார் கொடுத்தார். |
| வேலூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு Posted: 07 Aug 2015 12:08 PM PDT வேலூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார். |
| காவல் துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2015 12:07 PM PDT காவல் துறையைக் கண்டித்து, அரக்கோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மின் கம்பி உரசியதில் 10 பேர் காயம் Posted: 07 Aug 2015 12:07 PM PDT வாலாஜா அருகே மின் கம்பி உரசியதில், 10 பேர் காயமடைந்தனர். |
| ரூ.12 கோடி சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் புகார் Posted: 07 Aug 2015 12:07 PM PDT சுயநினைவின்றி, உடல் நலம் குன்றியிருந்தவரின் கை ரேகையை வைத்து ரூ.12 கோடி சொத்துகளை அபகரித்ததாக மகன் மீது தாய் புகார் கொடுத்தார். |
| ஆசிய செஸ் போட்டி: இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி முன்னிலை Posted: 07 Aug 2015 12:07 PM PDT வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது சுற்றில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, ஈரான் நாட்டைச் சேர்ந்த பௌரியா தரிணியை எதிர்கொண்டார். |
| "ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு' Posted: 07 Aug 2015 12:07 PM PDT நலத் திட்ட உதவிகளை அளிப்பதால், ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் கூறினார். |
| Posted: 07 Aug 2015 12:06 PM PDT வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில், 116 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். |
| "ஐஎஸ்எல் போட்டியால் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாகியுள்ளது' Posted: 07 Aug 2015 12:06 PM PDT ஐஎஸ்எல் போட்டிகளால் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாகியுள்ளது என்று இந்திய கால்பந்து அணியின் |
| 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முன்னிலை Posted: 07 Aug 2015 12:05 PM PDT இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரமாகப் பந்துவீசி |
| ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்: வெற்றிப் பாதையில் இங்கிலாந்து Posted: 07 Aug 2015 12:03 PM PDT நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2}வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மீண்டும் திணறிவருகிறது. இதனால், இங்கிலாந்து அணி |
| ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா தோல்வி Posted: 07 Aug 2015 12:02 PM PDT ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |