Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நேர்மைக்கும் துணிச்சலுக்கும் கௌரவம்
- மது விலக்கின் மறுபக்கம்!
- ஜனநாயகத்தின் மீதான வன்முறை!
- மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
- ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
- முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகள் இன்று மோதல்
- பயிற்சி ஆட்டத்தில் ரஹானே சதம்: முதல் நாளில் இந்தியா 314/6
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி
- போலி சான்றிதழுக்கு ஓட்டுநர் உரிமம்: இயக்கூர்தி ஆய்வாளர் மீது வழக்கு
- கலாம் சமாதியில் கங்கை அமரன் அஞ்சலி
- பிராட் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது ஆஸ்திரேலியா: 60 ரன்களில் சுருண்டது
- ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
- ராமேசுவரத்தில் மீனவர்களின் 20 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்
- மதுபானக் கிட்டங்கி முற்றுகை: 24 பேர் கைது
- ராமநாதபுரம், சிவகங்கையில் தே.மு.தி.க.வினர் மனித சங்கிலிப் போராட்டம்
- தனியார் பள்ளியில் மாணவரை அடித்து காயம்: உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு
- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- மேதலோடை கிராமத்தில் முளைப்பாரித் திருவிழா
- விடியோ, புகைப்படக் கலைஞர்கள் உண்ணாவிரதம்
- அடிப்படை வசதிகள் கோரி நகர்மன்றத் தலைவரிடம் மனு
- ஜப்பான் நிறுவனத்துடன் முருகப்பா குழுமம் புதிய கூட்டு நிறுவனம் அறிவிப்பு
- காரைக்குடியில் நாளை கம்பன் அடிப்பொடி பெயரில் விருது வழங்கும் விழா: ப.சிதம்பரம் பங்கேற்பு
- பங்கு வெளியீடு மூலம் ரூ.376 கோடி திரட்ட லக்ஷ்மி விலாஸ் வங்கி திட்டம்
- திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்
- ஐ.டி.எஃப்.சி. வங்கிச் செயல்பாடுகள் அக்.1 முதல் தொடக்கம்
- பெண்ணை கத்தரிக்கோலால் குத்தி நகை பறித்த இருவர் கைது
- ரெப்கோ வங்கி: 20% ஈவுத்தொகை அறிவிப்பு
- பட்டாசு தொழிலாளியிடம் திருட முயன்றவர் கைது
- நாடு தழுவிய அளவில் ஏர்டெல் 4ஜி சேவை தொடக்கம்
- இளைஞருக்கு கத்திக்குத்து: இருவர் கைது
- இலங்கை, மாலத்தீவு தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம்
- விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
- நேபாள அரசியல் சட்டம்: விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை
- மேலூரில் தேமுதிகவினர் மனித சங்கிலி
- சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்றியது ஐ.எஸ்.
- ஐ.எஸ்.ஸை வேரறுக்க ஈரான், துருக்கி இணைந்து செயல்பட வேண்டும்
- விருதுநகர் திமுக சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
- மனைவி, மகள் மாயம்: கணவர் புகார்
- மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகும்
- மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறிய இளைஞர்
- ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 17 பேர் பலி
- விருதுநகரில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேமுதிகவினர் 124 பேர் கைது
- கத்திக்குத்து காயமடைந்த மேலும் ஒருவர் சாவு
- ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? ஆக.11-இல் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
- இளையோர் நாடாளுமன்றம் போட்டி: டிடிஇஏ பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
- தாய்ப்பாலூட்டும் அறைகள் திட்டம்: தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும்
- எனக்கு எதிராக ஆதாரம் உண்டா?
- காஷ்மீர்: வெள்ளச் சேதத்தைக் கணக்கிட முதல்வர் உத்தரவு
- "திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் ரூ.125 கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம்'
- சாத்தூர் அருகே பைக்குகள் மோதல்: ஆசிரியை சாவு
- கொச்சியில் ரூ.4,357 கோடியில் போர்க் கப்பல்கள் தயாரிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
- சிவகாசி
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் முதல்வர்
- கோவா: லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் கைது
- முதியவர் சடலம் மீட்பு
- தடையை மீறி மனிதச் சங்கிலிப் போராட்டம்
- மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் மீது வழக்கு
- கடன் தொல்லை: துப்புரவு ஊழியர் சாவு
- வேட்டவலம் கோயிலில் அக்னி வசந்த விழா தொடக்கம்
- ஹிரோஷிமா தினம்: வன்முறை இல்லாத உலகத்துக்கு மோடி அழைப்பு
- நாளை இலவச மருத்துவ முகாம்
- வரி செலுத்த வேண்டுகோள்
- 1,719 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு
- ஊழல் புகார்கள்: 108 ஐஆர்எஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
- காங்கிரஸ் கடும் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு; ஹமீது அன்சாரியிடம் தே.ஜ.கூ. எம்பிக்கள் மனு
- ஸ்ரீவிலியில் தாய்ப்பால் வார விழா
- ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
- பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனை கோரிக்கை
- பட்டாசு தொழிலாளியிடம் திருட முயன்றவர் கைது
- விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதி: தொழிலாளர்கள் வரவேற்பு
- இலங்கை அரசின் சமரசத் தீர்வு முயற்சி: நிதியுதவி அளிக்க ஐ.நா. பரிசீலனை
- மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் பயிற்றுநர் கைது
- சர்ச்சையில் சிக்கிய ஒடிஸா சாமியார்: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
- புழல் சிறைக்கு பேரறிவாளன் மீண்டும் மாற்றம்
- நக்ஸல் தாக்குதலில் இறந்த காவல் துறையினருக்கு நினைவஞ்சலி
- வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
- பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை
- இந்திய மீனவர்கள் கொலை வழக்கு: வெளிநாட்டு வழக்குரைஞர்கள் ஆஜர்
- காவலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
- மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
- அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரும் வழக்குகள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
- மாநகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு
- மருமகளின் தம்பி கொலை: மாமனார் கைது
- அரசுக் கட்டடங்கள் திறப்பு
- புதுப்பிக்கப்பட்ட நகர அரங்கம் திறப்பு
- பிகார்: பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை
- திண்டுக்கல் அரசு காப்பகத்துக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
- பழனியில் திரைப்பட இயக்குநர் சந்திரசேகர் சுவாமி தரிசனம்
- மின்வாரிய அலுவலகத்தில் புதிய மென்பொருள் மாற்றம்: மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டுகோள்
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: மேலும் 7 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு
- முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து
- அனுமதியின்றி போராட்டம்: தேமுதிகவினர் கைது
- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- மர்மக் காய்ச்சல்: பள்ளி மாணவர் சாவு
- தொழிலாளி கொலை வழக்கு:மேலும் 2 பேரிடம் விசாரணை
- சசிபெருமாள் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்
- மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு
- தொடர் தங்கச் சங்கிலி பறிப்பு: போலீஸார் விசாரணை
- மனித சங்கிலி போராட்டம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 408 தேமுதிகவினர் கைது
| நேர்மைக்கும் துணிச்சலுக்கும் கௌரவம் Posted: 06 Aug 2015 12:58 PM PDT சமூக ஆர்வலர் அன்ஷு குப்தா, இடித்துரைப்பாளரும் ஐ.எஃப்.எஸ். அதிகாரியுமான சஞ்சீவ் சதுர்வேதி ஆகிய இருவரும் இந்த ஆண்டுக்கான |
| Posted: 06 Aug 2015 12:57 PM PDT தமிழ்நாட்டின் எல்லா எதிர்க்கட்சிகளும் தற்சமயம் கையிலெடுத்திருக்கும் மது விலக்குப் பிரச்னை உலகின் பல நாடுகளிலும் பெரிய பிரச்னையாக உருவாகி, |
| Posted: 06 Aug 2015 12:56 PM PDT கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை அளித்து, நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வழிகோலியதற்கு இரண்டு காரணங்கள். |
| மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் Posted: 06 Aug 2015 12:50 PM PDT மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி Posted: 06 Aug 2015 12:50 PM PDT இந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் விளையாடி வருகிறது. |
| முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகள் இன்று மோதல் Posted: 06 Aug 2015 12:49 PM PDT முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. |
| பயிற்சி ஆட்டத்தில் ரஹானே சதம்: முதல் நாளில் இந்தியா 314/6 Posted: 06 Aug 2015 12:48 PM PDT இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு |
| வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி Posted: 06 Aug 2015 12:47 PM PDT வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ரஷியாவின் தேமுராஸ் காபாஸ்விலியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். |
| போலி சான்றிதழுக்கு ஓட்டுநர் உரிமம்: இயக்கூர்தி ஆய்வாளர் மீது வழக்கு Posted: 06 Aug 2015 12:47 PM PDT பரமக்குடியில் போலியான பள்ளிச் சான்றிதழ்களின்பேரில், ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக, இயக்கூர்தி ஆய்வாளர் உள்பட 4 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் நிர்வாகிகள் மீது, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| கலாம் சமாதியில் கங்கை அமரன் அஞ்சலி Posted: 06 Aug 2015 12:46 PM PDT அப்துல் கலாம் சமாதியில், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் ஆகியோர் புதன்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். |
| பிராட் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது ஆஸ்திரேலியா: 60 ரன்களில் சுருண்டது Posted: 06 Aug 2015 12:46 PM PDT நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா 60 ரன்களில் சுருண்டது. |
| ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் Posted: 06 Aug 2015 12:46 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதபுரம் அரண்மனை முன்பாக சி.ஐ.டி.யூ. அமைப்பின் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| ராமேசுவரத்தில் மீனவர்களின் 20 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் Posted: 06 Aug 2015 12:46 PM PDT ராமேசுவரம் கடலோரப் பகுதி மீனவர்களின் குடிசைகள் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. |
| மதுபானக் கிட்டங்கி முற்றுகை: 24 பேர் கைது Posted: 06 Aug 2015 12:45 PM PDT தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு கட்சிகள், மாணவர்கள் சார்பில், மதுபானக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில், வியாழக்கிழமை சிவகங்கை அரசு மதுபானக் கிட்டங்கி முற்றுகையிடப்பட்டது. |
| ராமநாதபுரம், சிவகங்கையில் தே.மு.தி.க.வினர் மனித சங்கிலிப் போராட்டம் Posted: 06 Aug 2015 12:44 PM PDT பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் வியாழக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடத்த முயன்ற தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். |
| தனியார் பள்ளியில் மாணவரை அடித்து காயம்: உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு Posted: 06 Aug 2015 12:43 PM PDT தேவகோட்டை அருகே ஆறாவயல் தனியார் பள்ளியில் குறும்பு செய்த மாணவரை அடித்து காயப்படுத்தியதாக, உடற்கல்வி ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Aug 2015 12:43 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மேதலோடை கிராமத்தில் முளைப்பாரித் திருவிழா Posted: 06 Aug 2015 12:42 PM PDT ராமநாதபுரம் அருகே மேதலோடை கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| விடியோ, புகைப்படக் கலைஞர்கள் உண்ணாவிரதம் Posted: 06 Aug 2015 12:42 PM PDT ராமநாதபுரம் மாவட்ட விடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வலியுறுத்தி, அரண்மனை முன்பாக வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். |
| அடிப்படை வசதிகள் கோரி நகர்மன்றத் தலைவரிடம் மனு Posted: 06 Aug 2015 12:41 PM PDT தேவகோட்டையில் இறகுசேரி, வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர், செவ்வாய்க்கிழமை காலை தேவகோட்டை நகர்மன்றத் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்களது பகுதிகளில் தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியிருந்தனர். |
| ஜப்பான் நிறுவனத்துடன் முருகப்பா குழுமம் புதிய கூட்டு நிறுவனம் அறிவிப்பு Posted: 06 Aug 2015 12:41 PM PDT தொழிலகத் தேவைகளுக்கான நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் முருகப்பா குழுமம் கூட்டு நிறுவனம் அமைத்ததாக |
| காரைக்குடியில் நாளை கம்பன் அடிப்பொடி பெயரில் விருது வழங்கும் விழா: ப.சிதம்பரம் பங்கேற்பு Posted: 06 Aug 2015 12:40 PM PDT காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் நினைவாக, கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. |
| பங்கு வெளியீடு மூலம் ரூ.376 கோடி திரட்ட லக்ஷ்மி விலாஸ் வங்கி திட்டம் Posted: 06 Aug 2015 12:40 PM PDT பங்கு வெளியீடு அல்லது கடன் பத்திரம் வெளியிட்டு சுமார் ரூ. 376.55 கோடி திரட்ட லக்ஷ்மி விலாஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. |
| திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேர் திருவிழா: இன்று கொடியேற்றம் Posted: 06 Aug 2015 12:40 PM PDT திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேர் திருவிழா வெள்ளிகிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| ஐ.டி.எஃப்.சி. வங்கிச் செயல்பாடுகள் அக்.1 முதல் தொடக்கம் Posted: 06 Aug 2015 12:40 PM PDT புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐ.டி.எஃப்.சி. வங்கி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. |
| பெண்ணை கத்தரிக்கோலால் குத்தி நகை பறித்த இருவர் கைது Posted: 06 Aug 2015 12:39 PM PDT மேலூரில் பெண்ணை கத்தரிக்கோலால் குத்தி, 7 பவுன் நகையைப் பறித்த கார் ஓட்டுநர் உள்பட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். |
| ரெப்கோ வங்கி: 20% ஈவுத்தொகை அறிவிப்பு Posted: 06 Aug 2015 12:39 PM PDT ரெப்கோ வங்கி கடந்த 2014-2015 நிதி ஆண்டுக்கு 20 சதவீத ஈவுத்தொகையை பங்குதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. |
| பட்டாசு தொழிலாளியிடம் திருட முயன்றவர் கைது Posted: 06 Aug 2015 12:39 PM PDT திருத்தங்கலில் புதன்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் திருட முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். |
| நாடு தழுவிய அளவில் ஏர்டெல் 4ஜி சேவை தொடக்கம் Posted: 06 Aug 2015 12:39 PM PDT பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி தொலைத் தொடர்பு சேவை நாடு தழுவிய அளவில் வியாழக்கிழமை தொடங்கியது. |
| இளைஞருக்கு கத்திக்குத்து: இருவர் கைது Posted: 06 Aug 2015 12:38 PM PDT ராஜபாளையம் அருகே முதுகலை பொறியியல் பட்டதாரியை கத்தியால் குத்திய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| இலங்கை, மாலத்தீவு தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம் Posted: 06 Aug 2015 12:37 PM PDT இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷப் நியமிக்கப்பட்டுள்ளார். |
| விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா Posted: 06 Aug 2015 12:37 PM PDT அருப்புக்கோட்டை நகர் பகுதியிலுள்ள 8 மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. |
| மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் Posted: 06 Aug 2015 12:37 PM PDT உசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நகர்மன்ற தலைவர் யு.பி.ஆர்.பஞ்சம்மாள் வியாழக்கிழமை வழங்கினார். |
| நேபாள அரசியல் சட்டம்: விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை Posted: 06 Aug 2015 12:36 PM PDT நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு துணைப் பிரதமர் பிரகாஷ் மான் சிங் |
| மேலூரில் தேமுதிகவினர் மனித சங்கிலி Posted: 06 Aug 2015 12:36 PM PDT பூரண மதுவிலக்கு கோரி மேலூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய தேமுதிகவினர் கைதுசெய்யப்பட்டனர். |
| சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்றியது ஐ.எஸ். Posted: 06 Aug 2015 12:34 PM PDT சிரியாவின் முக்கியத்துவம் வாய்ந்த அல்-கரியதெய்ன் நகரை அரசு ஆதரவுப் படையினரிடமிருந்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் |
| ஐ.எஸ்.ஸை வேரறுக்க ஈரான், துருக்கி இணைந்து செயல்பட வேண்டும் Posted: 06 Aug 2015 12:33 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வேரறுக்க ஈரானும், துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி |
| விருதுநகர் திமுக சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் Posted: 06 Aug 2015 12:33 PM PDT விருதுநகர் திமுக சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மனைவி, மகள் மாயம்: கணவர் புகார் Posted: 06 Aug 2015 12:32 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது மனைவி மற்றும் மகளைக் காணவில்லை என்று கணவர் போலீஸில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார். |
| மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகும் Posted: 06 Aug 2015 12:32 PM PDT இந்தியப் பெருங்கடல் பகுதியில் 239 பேருடன் கடந்த ஆண்டு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் குறித்த மர்மம் விரைவில் |
| மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறிய இளைஞர் Posted: 06 Aug 2015 12:32 PM PDT ராஜபாளையத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 17 பேர் பலி Posted: 06 Aug 2015 12:31 PM PDT ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் 12 ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். |
| விருதுநகரில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேமுதிகவினர் 124 பேர் கைது Posted: 06 Aug 2015 12:30 PM PDT விருதுநகரில் காவல்துறை அனுமதி மறுத்ததையும் மீறி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட முயன்ற தேமுதிகவினர் 124 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கத்திக்குத்து காயமடைந்த மேலும் ஒருவர் சாவு Posted: 06 Aug 2015 12:29 PM PDT விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக நடந்த கொலைச் சம்பவத்தில் கத்திக்குத்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 06 Aug 2015 12:29 PM PDT ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது, |
| இளையோர் நாடாளுமன்றம் போட்டி: டிடிஇஏ பள்ளி மாணவர்கள் பங்கேற்பு Posted: 06 Aug 2015 12:29 PM PDT தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 50-ஆவது இளையோர் நாடாளுமன்றம் (யூத் பார்லிமென்ட்) போட்டியில் ஆர்.கே.புரம் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். |
| தாய்ப்பாலூட்டும் அறைகள் திட்டம்: தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும் Posted: 06 Aug 2015 12:29 PM PDT தமிழகப் பேருந்து நிலையங்களில் தாய்ப்பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டது போன்ற திட்டத்தை "தேசிய அம்மா குழந்தைகள் பாலூட்டும் திட்டம்' என்ற பெயரில் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று மக்களவையில் திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி. |
| Posted: 06 Aug 2015 12:29 PM PDT லலித் மோடிக்கு தாம் உதவியது தொடர்பாக ஏதாவது ஓர் ஆதாரத்தையாவது எதிர்க்கட்சிகளால் காட்ட முடியுமா? என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை சவால் விடுத்தார். |
| காஷ்மீர்: வெள்ளச் சேதத்தைக் கணக்கிட முதல்வர் உத்தரவு Posted: 06 Aug 2015 12:29 PM PDT காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடும்படி, அதிகாரிகளுக்கு, |
| "திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் ரூ.125 கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம்' Posted: 06 Aug 2015 12:28 PM PDT திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.125 கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது |
| சாத்தூர் அருகே பைக்குகள் மோதல்: ஆசிரியை சாவு Posted: 06 Aug 2015 12:28 PM PDT சாத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பட்டதாரி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| கொச்சியில் ரூ.4,357 கோடியில் போர்க் கப்பல்கள் தயாரிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 06 Aug 2015 12:28 PM PDT பாதுகாப்புத் துறைக்காக, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.4,357 கோடியில் விரைவு ரோந்துக் கப்பல்கள், விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் ஆகியவை |
| Posted: 06 Aug 2015 12:28 PM PDT |
| தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் Posted: 06 Aug 2015 12:27 PM PDT தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று வேலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் பேசினார். |
| கோவா: லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் கைது Posted: 06 Aug 2015 12:27 PM PDT அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், கோவா மாநில முன்னாள் அமைச்சர் சர்ச்சில் |
| Posted: 06 Aug 2015 12:27 PM PDT சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அருகே மரத்தில் தூக்கு மாட்டி உயிரிழந்தவரின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் |
| தடையை மீறி மனிதச் சங்கிலிப் போராட்டம் Posted: 06 Aug 2015 12:27 PM PDT திருவண்ணாமலையில் தடையை மீறி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 125 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் மீது வழக்கு Posted: 06 Aug 2015 12:27 PM PDT விருதுநகரில் மது குடிக்க பணம்தர மறுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| கடன் தொல்லை: துப்புரவு ஊழியர் சாவு Posted: 06 Aug 2015 12:27 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை மனைவி சந்தனமாரி (35). இவர் சிவந்திபட்டி பள்ளியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் கடன் தொல்லை காரணமாக புதன்கிழமை விஷம் குடித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| வேட்டவலம் கோயிலில் அக்னி வசந்த விழா தொடக்கம் Posted: 06 Aug 2015 12:26 PM PDT வேட்டவலம் ஸ்ரீதிரெüபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஹிரோஷிமா தினம்: வன்முறை இல்லாத உலகத்துக்கு மோடி அழைப்பு Posted: 06 Aug 2015 12:26 PM PDT ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது 70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வீசப்பட்டது, போரின் கொடூரத்தை நினைவுபடுத்துகிறது |
| Posted: 06 Aug 2015 12:26 PM PDT செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கண்டறியும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 06 Aug 2015 12:26 PM PDT திருவத்திபுரம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நகராட்சி மக்கள் உடனே செலுத்துமாறு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அ. உலகநாதன் வேண்டுகோள் |
| 1,719 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு Posted: 06 Aug 2015 12:25 PM PDT வந்தவாசி அருகே 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 1,719 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| ஊழல் புகார்கள்: 108 ஐஆர்எஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை Posted: 06 Aug 2015 12:25 PM PDT பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இந்திய வருவாய்ப் பணித் துறை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் 108 பேர் சிபிஐ விசாரணைக்கு |
| காங்கிரஸ் கடும் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு; ஹமீது அன்சாரியிடம் தே.ஜ.கூ. எம்பிக்கள் மனு Posted: 06 Aug 2015 12:25 PM PDT காங்கிரஸ் எம்பிக்களின் இடைநீக்கத்தைக் கண்டித்து, அக்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமையும் |
| ஸ்ரீவிலியில் தாய்ப்பால் வார விழா Posted: 06 Aug 2015 12:23 PM PDT உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்து, உள் நோயாளிகளாக உள்ளவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. |
| ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Posted: 06 Aug 2015 12:23 PM PDT சிவகாசியில் புதன்கிழமை இரவு அரசு வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. |
| பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனை கோரிக்கை Posted: 06 Aug 2015 12:23 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, |
| பட்டாசு தொழிலாளியிடம் திருட முயன்றவர் கைது Posted: 06 Aug 2015 12:22 PM PDT திருத்தங்கலில் புதன்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் திருட முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். |
| விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதி: தொழிலாளர்கள் வரவேற்பு Posted: 06 Aug 2015 12:22 PM PDT சிவகாசி அரு கே பட்டாசு ஆலை வேன் விபத்தில் உயிரிழந்த 6 பெண் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் தலா ரூ 1லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதை தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். |
| இலங்கை அரசின் சமரசத் தீர்வு முயற்சி: நிதியுதவி அளிக்க ஐ.நா. பரிசீலனை Posted: 06 Aug 2015 12:21 PM PDT இலங்கைத் தமிழர்களுடனான அந்த நாட்டு அரசின் சமரசத் தீர்வு முயற்சிகளை விரைவுப்படுத்தும் வகையில், பெரிய அளவில் |
| மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் பயிற்றுநர் கைது Posted: 06 Aug 2015 12:21 PM PDT போளூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் பயிற்றுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| சர்ச்சையில் சிக்கிய ஒடிஸா சாமியார்: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு Posted: 06 Aug 2015 12:21 PM PDT ஒடிஸாவைச் சேர்ந்த சாமியார் சாரதி பாபா, இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்தாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக |
| புழல் சிறைக்கு பேரறிவாளன் மீண்டும் மாற்றம் Posted: 06 Aug 2015 12:20 PM PDT சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, வேலூர் மத்தியச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு பேரறிவாளன் வியாழக்கிழமை மாற்றப்பட்டார். |
| நக்ஸல் தாக்குதலில் இறந்த காவல் துறையினருக்கு நினைவஞ்சலி Posted: 06 Aug 2015 12:20 PM PDT திருப்பத்தூர் அருகே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நக்ஸல்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த காவல் துறையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. |
| வீடு புகுந்து நகை, பணம் திருட்டு Posted: 06 Aug 2015 12:20 PM PDT விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து அரை பவுன் நகை மற்றும் ரூ.16 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை Posted: 06 Aug 2015 12:20 PM PDT பேரூராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும். மேலும், அரசு அலுவலர்கள் அவரவர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் |
| இந்திய மீனவர்கள் கொலை வழக்கு: வெளிநாட்டு வழக்குரைஞர்கள் ஆஜர் Posted: 06 Aug 2015 12:20 PM PDT கேரளக் கடல் பகுதியில் இத்தாலிய கடற்படை வீரர்களால் மீனவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இந்தியா சார்பில் |
| காவலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு Posted: 06 Aug 2015 12:20 PM PDT திருச்சுழி அருகே விளம்பர பலகையை அகற்றியவர்களை தட்டிக்கேட்ட தோட்ட காவலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு Posted: 06 Aug 2015 12:19 PM PDT குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 424 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. |
| அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரும் வழக்குகள் மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 06 Aug 2015 12:19 PM PDT அவதூறு வழக்கு தொடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரும் வழக்குகள் மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு |
| மாநகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு Posted: 06 Aug 2015 12:19 PM PDT வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நிர்வாக மேலாண்மை அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| மருமகளின் தம்பி கொலை: மாமனார் கைது Posted: 06 Aug 2015 12:19 PM PDT உசிலம்பட்டி வட்டம் எம்.கல்லுபட்டி அருகே சொத்து பிரிவினை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் மருமகளின் தம்பியை மாமனார் கத்தியால் குத்தினார். குத்தியவரை போலீசார் கைது செய்தனர். |
| Posted: 06 Aug 2015 12:19 PM PDT ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.19.5 லட்சத்தில், மாதனூர் ஒன்றியத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. |
| புதுப்பிக்கப்பட்ட நகர அரங்கம் திறப்பு Posted: 06 Aug 2015 12:19 PM PDT வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகர அரங்கு (டவுன் ஹால்) ரூ.14 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| பிகார்: பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை Posted: 06 Aug 2015 12:19 PM PDT பிகார் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகியை ஓட, ஓட விரட்டிச் சென்று |
| திண்டுக்கல் அரசு காப்பகத்துக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் Posted: 06 Aug 2015 12:19 PM PDT திண்டுக்கல் மாவட்ட அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளை மகிழ்விக்க ரூ.2.03 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. |
| பழனியில் திரைப்பட இயக்குநர் சந்திரசேகர் சுவாமி தரிசனம் Posted: 06 Aug 2015 12:18 PM PDT பழனியில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். |
| மின்வாரிய அலுவலகத்தில் புதிய மென்பொருள் மாற்றம்: மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டுகோள் Posted: 06 Aug 2015 12:18 PM PDT போடி மின் வாரிய அலுவலகத்தில் புதிய மென்பொருள் மாற்றப்பட உள்ளதால் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: மேலும் 7 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு Posted: 06 Aug 2015 12:18 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேடு வழக்கில் தொடர்புடைய 77 பேர் மீது 7 முதல் தகவல் அறிக்கைகளை |
| முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து Posted: 06 Aug 2015 12:18 PM PDT வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள பூபதியை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். |
| அனுமதியின்றி போராட்டம்: தேமுதிகவினர் கைது Posted: 06 Aug 2015 12:18 PM PDT மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வேலூர் மாவட்டத்தில் காவல் துறை அனுமதியை மீறி மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தேமுதிகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் Posted: 06 Aug 2015 12:18 PM PDT பேர்ணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் நிலையில், காலியாக உள்ள ஆசிரிய |
| மர்மக் காய்ச்சல்: பள்ளி மாணவர் சாவு Posted: 06 Aug 2015 12:17 PM PDT நெமிலி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் இறந்தார். |
| தொழிலாளி கொலை வழக்கு:மேலும் 2 பேரிடம் விசாரணை Posted: 06 Aug 2015 12:17 PM PDT நாட்டறம்பள்ளி அருகே தொழிலாளி கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சசிபெருமாள் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் Posted: 06 Aug 2015 12:17 PM PDT அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, காந்தியவாதி சசிபெருமாளின் உடலைப் பெற்று, |
| மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு Posted: 06 Aug 2015 12:17 PM PDT ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.96 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| தொடர் தங்கச் சங்கிலி பறிப்பு: போலீஸார் விசாரணை Posted: 06 Aug 2015 12:17 PM PDT ஒரே நாளில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகள் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மனித சங்கிலி போராட்டம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 408 தேமுதிகவினர் கைது Posted: 06 Aug 2015 12:16 PM PDT திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்த முயன்ற 408 தேமுதிகவினரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |