Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து
- மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணி முதலிடம்
- நாகர்கோவில்
- கவாஜா, பர்ன்ஸ் அரை சதம்: தென் ஆப்பிரிக்க "ஏ' அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- திருவட்டாறில் வாகனச் சோதனை: கேரள சுற்றுலா பேருந்துகள் பறிமுதல்
- புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 6-ஆவது வெற்றி
- வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
- சர்வதேச நீச்சல் போட்டி: ரஷியாவின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்த அமெரிக்கா
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: நிஷிகோரி, சிலிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
- சர்ச்சைக்குரிய ராணுவ நீதிமன்றங்கள்: தடை விதிக்க பாக். உச்ச நீதிமன்றம் மறுப்பு
- மாலியில் பயங்கரவாத தாக்குதல்: 11 ராணுவத்தினர் பலி
- அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு: ஐ.நா. தகவல்
- இஸ்ரேல்: யூத மதவாதி விசாரணையின்றி சிறையிலடைப்பு
- ரஷியா: பேருந்து விபத்தில் 16 பேர் பலி
- ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?
- ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்
- மோடி அரசின் வெற்றிகளால் நிலைகுலைந்துள்ளது காங்கிரஸ்
- அரசுப் பேருந்துகளை முறையாக இயக்கக் கோரி மாணவிகள் மனு
- சுதந்திர தின விழா: மத்திய அரசு அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தில்லியில் 9 பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு அதிகரிப்பு
- 8இல் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கூட்டம்
- உண்ணியூர்கோணம் பகுதியில் ஆகஸ்ட் 07 மின்தடை
- ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலில் தாமதம்: ஜேட்லி வருத்தம்
- தேர்தல் செலவின விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி
- நிலம் கையக மசோதாவை எதிர்த்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்
- குஜராத்: மேகி நூடுல்ஸ் மீதான தடை நீட்டிப்பு
- மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் சாவு
- காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை முடக்கம்
- வாகனங்களில் கைகளால் அழுத்தும் "பிரேக்': சிவகங்கை பள்ளி மாணவி வடிவமைப்பு
- பாகிஸ்தான் மீண்டும் குண்டுவீச்சு: பெண் காயம்
- மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்: அமெரிக்கா
- ஆட்டோ மீது அமரர் ஊர்தி வாகனம் மோதல்: ஒருவர் சாவு
- உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி
- எனது மரபணு குறித்த விமர்சனத்தை மோடி திரும்பப் பெற வேண்டும்: நிதீஷ் குமார்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு
- பரமக்குடியில் டாஸ்மாக் கடைகளை அடைக்க முயன்ற 28 பேர் கைது
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் தொடக்கம்
- விக்கிபீடியாவில் நேரு குறித்த கருத்து: விசாரணை தொடக்கம்
- எரிசாராய ஆலைக்கு பூட்டு: நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் கைது
- ஆதார் அட்டை தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்
- கலாம் நினைவிடத்தில் கிருஷ்ணசாமி அஞ்சலி
- கோவிலூர் கல்லூரியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா
- நீண்ட காலமாக பணிக்கு வராத 448 மருத்துவர்கள் மீது நடவடிக்கை: ஒடிஸா அரசு எச்சரிக்கை
- நவநீதப் பெருமாளுக்கு திருப்புவனத்தில் வரவேற்பு
- நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாடுகளை களைய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- காலமானார் க.பாவாயம்மாள்
- திருப்பத்தூரில் முளைப்பாரித் திருவிழா
- மீத்தேன் எரிவாயுத் திட்டம்: மத்திய அரசின் முயற்சியை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா
- காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
- செவிலியர் பணியிடம்: 5 ஆயிரம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு
- தேசிய திறனாய்வு தேர்வுப் போட்டி: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- ராமேசுவரம் கோயிலில் நாளை ஆடித் திருவிழா கொடியேற்றம்
- மது விலக்கு என்ற பெயரில் புதிய அரசியல் நாடகம்
- மது விலக்கு கோரி திமுக சார்பில் ஆகஸ்ட் 10-இல் அறவழிப் போராட்டம்
- கலாம் நினைவாக கல்லூரியில் ரத்த தான முகாம்
- என்.எல்.சி. அனல் மின் நிலையம் முற்றுகை: 750 தொழிலாளர்கள் கைது
- இலவசத் தையல் பயிற்சி தொடக்கம்
- மாநகர் தமாகா நிர்வாகிகள் நியமனம்
- தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது
- புதிய அரசுக் கல்லூரிக்கு கலாம் பெயரை சூட்ட வேண்டும்
- எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யாவிட்டால் சென்னையில் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: இளங்கோவன்
- தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
- சாரண இயக்க மாணவர்களுக்கு "ராஜ்யபுரஸ்கார்' விருது வழங்கப்படுமா?
- ராணிப்பேட்டையில் ஆட்டோக்களை சிறைப்பிடிப்பதை கைவிடக் கோரிக்கை
- மதுக் கடைகளில் போலீஸார் கண்காணிப்பு
- இலக்கிய கூட்டம்
- 10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு
- தலைக்கவசம் அணியாத 3,428 பேர் மீது வழக்கு
- புதுவயல் பகுதியில் ஆகஸ்ட் 06 மின்தடை
- மது விலக்கை அமல்படுத்தக் கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் கவனத்துக்கு..
- கவிமணி குழந்தைகள் சங்க கூட்டம்
- ஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் குற்றச்சாட்டு
- சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை அம்மா மருந்தகங்களில் வாங்க உத்தரவு
- காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள இடைக்காலத் தடை
- சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், பரமக்குடி பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் திறப்பு
- தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்தாகுமா? ஆகஸ்ட் 10-இல் தெரியும்
- ஊராட்சித் தலைவர் மீது ஆட்சியரிடம் துணைத் தலைவர் புகார்
- லலித் மோடிக்கு எதிராக பிடிஆணை
- ராமநாதபுரத்தில் சார்பு-ஆய்வாளர் பணிக்கு 90 பேர் தேர்வு
- முல்லைப் பெரியாறு அணையில் கேரள உளவுத் துறை ரகசிய ஆய்வு
- என்.எல்.சி. பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
- விருதுநகர் மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்
- கலாம் பெயரில் விருது: மத்திய அரசு பரிசீலனை
- தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்
- எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் 2ஆவது நாளாக காங்கிரஸ் தர்னா
- கால்நடைகளுக்காக இடம்பெயரும் மக்கள்
- விஜயகாந்த் தலைமையில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்
- இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்
- உசிலை. குறுவட்ட விளையாட்டுப் போட்டி
- திமுக ஆட்சியில் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?
- கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம்
- சிவகாசியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
- ராகிங்கை தடுக்க யோகா பயிற்சி
- சிவகாசி பிரதானசாலை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு
- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
- சிவகாசி
- எம்.இ. கலந்தாய்வு: எஸ்.சி.ஏ. இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை
| ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து Posted: 05 Aug 2015 01:05 PM PDT ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்புடன் 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வியாழக்கிழமை களமிறங்குகிறது. |
| மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணி முதலிடம் Posted: 05 Aug 2015 01:03 PM PDT திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணி |
| Posted: 05 Aug 2015 01:02 PM PDT |
| கவாஜா, பர்ன்ஸ் அரை சதம்: தென் ஆப்பிரிக்க "ஏ' அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா Posted: 05 Aug 2015 01:02 PM PDT உஸ்மான் கவாஜா, ஜோ பர்ன்ஸ் ஆகியோர் அரை சதம் அடிக்க, தென் ஆப்பிரிக்க "ஏ' அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய "ஏ' அணி. |
| திருவட்டாறில் வாகனச் சோதனை: கேரள சுற்றுலா பேருந்துகள் பறிமுதல் Posted: 05 Aug 2015 01:01 PM PDT குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கியதாக கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலாப் பேருந்துகளையும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக வேன்களையும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 6-ஆவது வெற்றி Posted: 05 Aug 2015 01:01 PM PDT புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ûஸ வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி 6-ஆவது வெற்றியைப் பெற்றது. |
| வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் Posted: 05 Aug 2015 01:00 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் கார் மீது புதன் கிழமை அடையாளம் தெரியாத |
| சர்வதேச நீச்சல் போட்டி: ரஷியாவின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்த அமெரிக்கா Posted: 05 Aug 2015 01:00 PM PDT கஸானில் நடைபெற்று வரும் சர்லதேச நீச்சல் போட்டியில் ரஷியாவின் சாதனையை அமெரிக்கா சில நிமிடங்களில் முறியடித்தது. |
| வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: நிஷிகோரி, சிலிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் Posted: 05 Aug 2015 12:58 PM PDT வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கீ நிஷிகோரி, மரின் சிலிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். |
| சர்ச்சைக்குரிய ராணுவ நீதிமன்றங்கள்: தடை விதிக்க பாக். உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 05 Aug 2015 12:57 PM PDT பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ராணுவ நீதிமன்றங்களுக்குத் |
| மாலியில் பயங்கரவாத தாக்குதல்: 11 ராணுவத்தினர் பலி Posted: 05 Aug 2015 12:56 PM PDT மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வட பகுதியில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் |
| அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு: ஐ.நா. தகவல் Posted: 05 Aug 2015 12:56 PM PDT ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய முதல் 6 மாதங்களில், பயங்கரவாதச் செயல்களால் உயிரிழந்த பொதுமக்களின் |
| இஸ்ரேல்: யூத மதவாதி விசாரணையின்றி சிறையிலடைப்பு Posted: 05 Aug 2015 12:55 PM PDT இஸ்ரேலில் யூத மதவாதத்தில் ஈடுபட்டதாக ஒருவரை விசாரணையின்றி சிறையிலடைக்க அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது. |
| ரஷியா: பேருந்து விபத்தில் 16 பேர் பலி Posted: 05 Aug 2015 12:54 PM PDT அந்த நாட்டின் கிழக்குப் பகுதி மாகாணமான காபாரோவ்ஸ்கில் இந்த விபத்து புதன்கிழமை நேரிட்டது. |
| ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி? Posted: 05 Aug 2015 12:52 PM PDT மிளகாய் விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே |
| Posted: 05 Aug 2015 12:51 PM PDT பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களை இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். |
| மோடி அரசின் வெற்றிகளால் நிலைகுலைந்துள்ளது காங்கிரஸ் Posted: 05 Aug 2015 12:48 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெற்றிகளால் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்து போயுள்ளது என்று |
| அரசுப் பேருந்துகளை முறையாக இயக்கக் கோரி மாணவிகள் மனு Posted: 05 Aug 2015 12:47 PM PDT அரசுப் பேருந்துகளை சரியான நேரத்துக்கு இயக்க வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் விவேகானந்தபுரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாளரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். |
| சுதந்திர தின விழா: மத்திய அரசு அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு Posted: 05 Aug 2015 12:47 PM PDT சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2015 12:46 PM PDT தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலையும், ரூ.300 தின ஊதியமும் வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தில்லியில் 9 பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 05 Aug 2015 12:46 PM PDT நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லியில் நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்துடன் |
| 8இல் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 05 Aug 2015 12:46 PM PDT தமிழக அரசின் தொழில் வணிகத்துறை, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) ஆகியவற்றின் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில்களில் முதலீட்டுக்கான விழிப்புணர்வுப் பிரசாரக் கூட்டம் நாகர்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆக. 8) நடைபெறவுள்ளது. |
| உண்ணியூர்கோணம் பகுதியில் ஆகஸ்ட் 07 மின்தடை Posted: 05 Aug 2015 12:45 PM PDT குலசேகரம் கிராமப் பிரிவு மின்பகிர்மான அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் தடைப்படும். |
| ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலில் தாமதம்: ஜேட்லி வருத்தம் Posted: 05 Aug 2015 12:45 PM PDT ""காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்புவதால், சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு முறை அமலாவது தாமதமாவது |
| தேர்தல் செலவின விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 05 Aug 2015 12:45 PM PDT கடந்த மக்களவைத் தேர்தலில், வாராணசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நரேந்திர மோடி, தனது தேர்தல் செலவினங்கள் |
| நிலம் கையக மசோதாவை எதிர்த்து சிஐடியூ ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2015 12:44 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து சிஐடியூ சார்பில் நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குஜராத்: மேகி நூடுல்ஸ் மீதான தடை நீட்டிப்பு Posted: 05 Aug 2015 12:44 PM PDT மேகி நூடுல்ஸýக்கு குஜராத் மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்து அந்த மாநில அரசு உத்தரவிட்டது. |
| மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் சாவு Posted: 05 Aug 2015 12:43 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாயில் விஷம் குடித்து இறந்துகிடந்த முதியவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. |
| காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை முடக்கம் Posted: 05 Aug 2015 12:43 PM PDT மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் |
| வாகனங்களில் கைகளால் அழுத்தும் "பிரேக்': சிவகங்கை பள்ளி மாணவி வடிவமைப்பு Posted: 05 Aug 2015 12:43 PM PDT கைகளால் அழுத்தி இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த உதவும் பிரேக்கை, சிவகங்கை ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவி வடிவமைத்துள்ளார். |
| பாகிஸ்தான் மீண்டும் குண்டுவீச்சு: பெண் காயம் Posted: 05 Aug 2015 12:42 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது |
| மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்: அமெரிக்கா Posted: 05 Aug 2015 12:42 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக, அடுத்த மாதம் அமெரிக்கா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று |
| ஆட்டோ மீது அமரர் ஊர்தி வாகனம் மோதல்: ஒருவர் சாவு Posted: 05 Aug 2015 12:42 PM PDT மானாமதுரை அருகே ஆட்டோ மீது அமரர் ஊர்தி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி Posted: 05 Aug 2015 12:41 PM PDT உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். |
| எனது மரபணு குறித்த விமர்சனத்தை மோடி திரும்பப் பெற வேண்டும்: நிதீஷ் குமார் Posted: 05 Aug 2015 12:41 PM PDT தனது மரபணு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த விமர்சனத்தை திரும்பப் பெற வேண்டும் என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தினார். |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு Posted: 05 Aug 2015 12:41 PM PDT திருவாடானை அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரமையா(45). இவர் செவ்வாய்க்கிழமை இரவு ஓரியூர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. |
| பரமக்குடியில் டாஸ்மாக் கடைகளை அடைக்க முயன்ற 28 பேர் கைது Posted: 05 Aug 2015 12:40 PM PDT பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் புதன்கிழமை டாஸ்மாக் கடைகளை அடைக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் தொடக்கம் Posted: 05 Aug 2015 12:39 PM PDT ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கிழக்கு ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| விக்கிபீடியாவில் நேரு குறித்த கருத்து: விசாரணை தொடக்கம் Posted: 05 Aug 2015 12:39 PM PDT விக்கிபீடியா இணையதளப் பக்கத்தில் மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறித்து ஆட்சேபிக்கத்தக்க கருத்தை வெளியிட்டதாக |
| எரிசாராய ஆலைக்கு பூட்டு: நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் கைது Posted: 05 Aug 2015 12:39 PM PDT சிவகங்கை அருகே உடைகுளத்தில் உள்ள எரிசாராய ஆலைக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேரை, சிவகங்கை தாலுகா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| ஆதார் அட்டை தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல் Posted: 05 Aug 2015 12:38 PM PDT அரசின் பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் பொதுமக்கள் மானியத் தொகையை பெற, அவர்களுக்கு ஆதார் எண் அவசியம் என்ற |
| கலாம் நினைவிடத்தில் கிருஷ்ணசாமி அஞ்சலி Posted: 05 Aug 2015 12:38 PM PDT ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அப்துல்கலாமின் சமாதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மலர் வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார். |
| கோவிலூர் கல்லூரியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா Posted: 05 Aug 2015 12:37 PM PDT காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில மன்ற துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| நீண்ட காலமாக பணிக்கு வராத 448 மருத்துவர்கள் மீது நடவடிக்கை: ஒடிஸா அரசு எச்சரிக்கை Posted: 05 Aug 2015 12:37 PM PDT ஒடிஸா மாநிலத்தில் முறையான அனுமதியின்றி நீண்ட காலமாக பணிக்கு வராத 448 அரசு மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் |
| நவநீதப் பெருமாளுக்கு திருப்புவனத்தில் வரவேற்பு Posted: 05 Aug 2015 12:36 PM PDT சிவகங்கை மாவட்டம், கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி விலாசத்துக்கு வருகை தந்த நவநீதப் பெருமாளுக்கு, திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாடுகளை களைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 05 Aug 2015 12:36 PM PDT உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| Posted: 05 Aug 2015 12:35 PM PDT நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் கெளரவத் தலைவரும், இந்திய தொழில்நுட்பக் கல்வி |
| திருப்பத்தூரில் முளைப்பாரித் திருவிழா Posted: 05 Aug 2015 12:34 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. |
| மீத்தேன் எரிவாயுத் திட்டம்: மத்திய அரசின் முயற்சியை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும் Posted: 05 Aug 2015 12:34 PM PDT மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைத் தந்திரமாகச் செயல்படுத்த முனையும் மத்திய அரசின் முயற்சியை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க |
| சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா Posted: 05 Aug 2015 12:33 PM PDT சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நல பிரிவு சார்பில், உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் Posted: 05 Aug 2015 12:33 PM PDT காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மத்திய பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று |
| செவிலியர் பணியிடம்: 5 ஆயிரம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு Posted: 05 Aug 2015 12:33 PM PDT தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இதுவரை 5 ஆயிரம் செவிலியர்களுக்கு |
| தேசிய திறனாய்வு தேர்வுப் போட்டி: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 05 Aug 2015 12:33 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2015 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற 48 மாணவர்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம் கோயிலில் நாளை ஆடித் திருவிழா கொடியேற்றம் Posted: 05 Aug 2015 12:32 PM PDT ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் வீதி உலாவுக்கு எழுந்தருளும் வாகனங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| மது விலக்கு என்ற பெயரில் புதிய அரசியல் நாடகம் Posted: 05 Aug 2015 12:32 PM PDT அரசியல் நாடகம் மக்களிடம் எடுபடாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு என்ற பெயரில் புதிய அரசியல் நாடகத்தை ஆடுகிறார்கள் என அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் கூறினார். |
| மது விலக்கு கோரி திமுக சார்பில் ஆகஸ்ட் 10-இல் அறவழிப் போராட்டம் Posted: 05 Aug 2015 12:31 PM PDT தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் வருகிற 10-ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி தெரிவித்தார். |
| கலாம் நினைவாக கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 05 Aug 2015 12:31 PM PDT காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவாக புதன்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. |
| என்.எல்.சி. அனல் மின் நிலையம் முற்றுகை: 750 தொழிலாளர்கள் கைது Posted: 05 Aug 2015 12:31 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற |
| Posted: 05 Aug 2015 12:31 PM PDT குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் ரோட்டரி சங்கம், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, புதுவாழ்வுத் திட்டம் ஆகியவை சார்பில் மகளிருக்கான இலவசத் தையல் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| மாநகர் தமாகா நிர்வாகிகள் நியமனம் Posted: 05 Aug 2015 12:31 PM PDT வேலூர் மாநகர் மாவட்ட தமாகா நிர்வாகிகள் பட்டியல் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. |
| தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 05 Aug 2015 12:31 PM PDT ராமேசுவரம் தீவு தங்கச்சிமடம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனி (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவரது குடும்ப அட்டைக்கு மெய்யம்புளியில் உள்ள நியாயவிலைக்கடை பொறுப்பாளர் பொருள்கள் வழங்க மறுத்துவிட்டாராம். இது குறித்து வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து புகார் செய்த போது, குடும்ப அட்டைக்கு பொருள்கள் வழங்குவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மனு செய்தால் ஆட்சியருக்கு பரிந்துரைத்து மீண்டும் பொருள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். |
| புதிய அரசுக் கல்லூரிக்கு கலாம் பெயரை சூட்ட வேண்டும் Posted: 05 Aug 2015 12:30 PM PDT அரக்கோணத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு கலைக் கல்லூரிக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரை சூட்டக்கோரி பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 05 Aug 2015 12:30 PM PDT காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யாவிட்டால், சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று |
| தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் Posted: 05 Aug 2015 12:30 PM PDT வாணியம்பாடி அருகே ஊதிய உயர்வு கோரி தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சாரண இயக்க மாணவர்களுக்கு "ராஜ்யபுரஸ்கார்' விருது வழங்கப்படுமா? Posted: 05 Aug 2015 12:30 PM PDT தமிழகம் முழுவதும் சாரணர் இயக்கம் சார்பில் தேர்வெழுதிய 1,500 மாணவ, மாணவிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கப்படவில்லை. இவ்விருதை, இந்த ஆண்டு தேர்வு நடப்பதற்கு முன்பாக வழங்க, மாநில சாரணர் இயக்க தலைமையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராணிப்பேட்டையில் ஆட்டோக்களை சிறைப்பிடிப்பதை கைவிடக் கோரிக்கை Posted: 05 Aug 2015 12:30 PM PDT வேலூர் மாநகருக்குள் சென்றுவரும் ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பதிவு எண் கொண்ட ஆட்டோக்களை போலீஸார் சிறைப்பிடித்து அலைக்கழிக்கும் போக்கை உடனடியாகக் கைவிடவேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் வாலாஜா வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மதுக் கடைகளில் போலீஸார் கண்காணிப்பு Posted: 05 Aug 2015 12:30 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். |
| Posted: 05 Aug 2015 12:30 PM PDT சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இலக்கிய சந்திப்பு கூட்டம் நடந்தது. |
| 10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு Posted: 05 Aug 2015 12:29 PM PDT இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294 மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| தலைக்கவசம் அணியாத 3,428 பேர் மீது வழக்கு Posted: 05 Aug 2015 12:29 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மாதத்தில் தலைக்கவசம் அணியாத 3,428 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| புதுவயல் பகுதியில் ஆகஸ்ட் 06 மின்தடை Posted: 05 Aug 2015 12:29 PM PDT காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மது விலக்கை அமல்படுத்தக் கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2015 12:29 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் கவனத்துக்கு.. Posted: 05 Aug 2015 12:29 PM PDT பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| கவிமணி குழந்தைகள் சங்க கூட்டம் Posted: 05 Aug 2015 12:28 PM PDT காரைக்குடியில் கவிமணி குழந்தைகள் சங்கத்தின் 137 ஆவது மாதக் கூட்டம், குழந்தைக் கவிஞர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. |
| ஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் குற்றச்சாட்டு Posted: 05 Aug 2015 12:28 PM PDT "ஆயுள் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தனக்குள்ள அதிகாரத்தை சட்டத்தின் மூலம் நிரூபிக்க வழியின்றி நீதிமன்றம் மூலம் நிர்பந்திக்க |
| சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை அம்மா மருந்தகங்களில் வாங்க உத்தரவு Posted: 05 Aug 2015 12:27 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசரத் தேவைகளுக்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக மருந்துகளை அந்தந்த பகுதிகளிலுள்ள அம்மா மருந்தகங்களில் வாங்கிக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. |
| காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள இடைக்காலத் தடை Posted: 05 Aug 2015 12:27 PM PDT காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் |
| Posted: 05 Aug 2015 12:26 PM PDT சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், பரமக்குடி ஆகிய பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
| தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்தாகுமா? ஆகஸ்ட் 10-இல் தெரியும் Posted: 05 Aug 2015 12:26 PM PDT பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்புகள் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளித்துள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, |
| ஊராட்சித் தலைவர் மீது ஆட்சியரிடம் துணைத் தலைவர் புகார் Posted: 05 Aug 2015 12:26 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி ஊராட்சித் தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, துணைத் தலைவர் உள்பட சிலர் புதன்கிழமை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். |
| Posted: 05 Aug 2015 12:25 PM PDT சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்க இயக்ககத்தால் (இ.டி.) தொடுக்கப்பட்ட வழக்கில், ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு |
| ராமநாதபுரத்தில் சார்பு-ஆய்வாளர் பணிக்கு 90 பேர் தேர்வு Posted: 05 Aug 2015 12:25 PM PDT ராமநாதபுரத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற காவல் துறை சார்பு-ஆய்வாளர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் 90 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| முல்லைப் பெரியாறு அணையில் கேரள உளவுத் துறை ரகசிய ஆய்வு Posted: 05 Aug 2015 12:25 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் கேரள உளவுத் துறையினர் புதன்கிழமை திடீரென்று ஆய்வு நடத்தினர். |
| என்.எல்.சி. பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி Posted: 05 Aug 2015 12:24 PM PDT என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் |
| விருதுநகர் மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம் Posted: 05 Aug 2015 12:24 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில் குறிப்பிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார். |
| கலாம் பெயரில் விருது: மத்திய அரசு பரிசீலனை Posted: 05 Aug 2015 12:24 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை பரிசீலனை செய்யும் என்று |
| தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் Posted: 05 Aug 2015 12:23 PM PDT வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். |
| எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் 2ஆவது நாளாக காங்கிரஸ் தர்னா Posted: 05 Aug 2015 12:23 PM PDT மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் |
| கால்நடைகளுக்காக இடம்பெயரும் மக்கள் Posted: 05 Aug 2015 12:23 PM PDT ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால், கால்நடைகளுக்காக உணவு தேடி, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு கால்நடை மேய்ப்பவர்களும் இடம் பெயர்கின்றனர். |
| விஜயகாந்த் தலைமையில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் Posted: 05 Aug 2015 12:22 PM PDT மது விலக்கை அமல்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் வியாழக்கிழமை (ஆக.6) மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது |
| இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் Posted: 05 Aug 2015 12:21 PM PDT சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்குக் கூடும் இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகிக்கிறார். |
| உசிலை. குறுவட்ட விளையாட்டுப் போட்டி Posted: 05 Aug 2015 12:21 PM PDT உசிலம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான டி பிரிவு குறுவட்ட கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. |
| திமுக ஆட்சியில் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? Posted: 05 Aug 2015 12:21 PM PDT திமுக ஆட்சியில் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். |
| கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம் Posted: 05 Aug 2015 12:21 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் சங்கப்பலகை இலக்கிய மன்ற தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சிவகாசியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 05 Aug 2015 12:20 PM PDT தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தர மேம்பாட்டுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. |
| Posted: 05 Aug 2015 12:20 PM PDT மாணவர்களுக்கு யோகா, தியானப் பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ராகிங்கை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா யோசனை தெரிவித்தார். |
| சிவகாசி பிரதானசாலை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு Posted: 05 Aug 2015 12:19 PM PDT சிவகாசி-விருதுநகர் பிரதானசாலை அருகே திருத்தங்கல் நகராட்சியால் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரக்கேடு பரவி வருகிறது. |
| அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு Posted: 05 Aug 2015 12:18 PM PDT அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Aug 2015 12:17 PM PDT |
| எம்.இ. கலந்தாய்வு: எஸ்.சி.ஏ. இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை Posted: 05 Aug 2015 12:17 PM PDT முதுநிலை பொறியியல் படிப்பு (எம்.இ.) சேர்க்கையில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு (எஸ்சி.ஏ.) காலியிடங்களில் எஸ்.சி. பிரிவினரைச் சேர்ப்பதற்கான |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |