Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தூத்துக்குடியில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்
- கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
- மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்தில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்
- பெண்ணைத் தாக்கிய தம்பதி கைது
- வெறிச்சோடிய குறைகேட்பு:270 பேர் மனுக்கள் வந்தன
- தொழிலாளியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது
- மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.80 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல்
- பராமரிப்புப் பணி: இன்றும், நாளையும் ஆறுமுகனேரி, காயல்பட்டினம் ரயில்வே கேட் மூடல்
- தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை
- ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் மந்தம்
- தூத்துக்குடியில் 6 மதுக்கடைகளுக்கு பூட்டுப்போட்டு வழக்குரைஞர்கள் மறியல்
- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது
- அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
- கடையடைப்பு போராட்டம் குமரி மேற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு
- மார்க்சிஸ்ட் நிர்வாகி நினைவு ஸ்தூபி திறப்பு
- மார்த்தாண்டத்தில் இளம் விஞ்ஞானிகள் கருத்தரங்கு
- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் குமரி வருகை
- ஜெனீவா தினம்: கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்
- சசிபெருமாளின் உருவப் படத்திற்கு தேமுதிகவினர் மலர் அஞ்சலி
- கலாம் நினைவாக மரக்கன்று நட்ட மாணவர்கள்
- குமரி: 16 இடங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு
- டிஎஸ்எஸ் பேருந்துகளாக மாறும் நகரப் பேருந்துகள்
- தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மார்த்தாண்டம் அருகே 3 பேருந்துகள் மீது கல்வீச்சு
- நாகர்கோவில்
- வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்
- கேரள திருட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேர் கொல்லங்கோடு அருகே கைது
- ஆகஸ்ட் 05 மணியன்குழி பகுதியில் மின் தடை
- வாழ்க்கை எனப்படுவது யாதுஎனின்...
- தேடப்படும் வாடகைத் தாய்
- குறைதீர் கூட்டம்: ரூ. 8.62 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல!
- கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர் நீதிமன்றம் கூடுதலாக 15 நிமிஷங்கள் செயல்படும்
- காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன்
- திருச்சியில் 102 டிகிரி வெயில்
- சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான நல்ஆளுமை விருதுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள்
- மது விலக்கு கோரி உண்ணாவிரதம்
- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
- என்.எல்.சி.யில் இன்று சுரங்க மறியல் போராட்டம்
- சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதித் தேர்வு தொடங்கியது
- கொல்லிமலையில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி
- கவுன்டி கிரிக்கெட்: முதல் ஓவரில் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஜோ லீச்
- சர்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தினரா? விசாரணைக்கு உத்தரவு
- ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: தகுதிச் சுற்றில் இந்திய வீரர் வெற்றி
- தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் டெஸ்ட் தொடர் சமன் ஆனது: மழையால் வீரர்கள் ஏமாற்றம்
- டி.என்.பி.எல். லாபம் 97% அதிகரிப்பு
- கார்பரண்டம் யுனிவர்ஸல் லாபம் 22% உயர்வு
- பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து எல்.ஐ.சி. 15% கூடுதல் லாபம்
- மண்ணெண்ணெய் மானியம் ரூ. 1,300 கோடி: மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு
- ஊக்கத்தைக் குலைக்கும் தலைமை: இந்தியத் தொழிலகம் குறித்த ஆய்வில் தகவல்
- யூத மதவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம்
- போகோ ஹராம் பயங்கரவாதிகளிடமிருந்து 178 பேர் விடுவிப்பு
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: ஐ.நா. வீரர் சுட்டுக் கொலை
- ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தால் சிரியா, யேமன் பிரச்னைக்கு துரிதத் தீர்வு
- மியான்மரில் வெள்ளம்: 46 பேர் பலி
- தலிபான் அமைப்பில் போட்டி நிர்வாகக் குழு உதயம்
- கிரீஸ் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி
- நேபாளத்தில் பலத்த மழை: 90 பேர் பலி
- மழை, வெள்ளம்: பாகிஸ்தானில் 116 பேர் பலி
- தீவிரவாதத்தைப் பரப்பும் அவசியம் ஹிந்துக்களுக்கு இல்லை: சிவசேனை
- அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு
- ரூ.1.9 லட்சம் கோடி மதிப்பில் 15,000 கி.மீ. புதிய சாலைகள்: மத்திய அரசு திட்டம்
- "ரயில்களில் எலித் தொல்லை இருப்பது உண்மைதான்'
- தோல்வியில் முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்
- புதிய மின் திட்டங்களுக்காக 200 இடங்கள் தேர்வு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
- ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 7 இந்தியர்கள்
- கொடையாஞ்சியில் ஆடிப் பெருக்கு விழா
- தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 15 பேர் கைது
- தாய் கொலை வழக்கில் மகன் சரண்
- தொழிலாளி கொலை
- ஒடிஸா: உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 3ஆம் பாலினத்தையும் சேர்க்க உத்தரவு
- இரு அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு
- காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு
- பொதுமக்கள் சாலை மறியல்
- ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: தேசிய சிறுத்தைகள் கட்சி
- பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திறப்பு
- குடிநீர் கோரி மறியல்
- செல்லிடப்பேசி கோபுரங்கள் கண்காணிப்பு
- "பெல்' மனித வளத் துறையின் இயக்குநர் பொறுப்பேற்பு
- வேலை வாங்கித் தருவதாக பண மோசடி
- ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு
- 70 அடி சாலை சீரமைப்பு: ஆற்காடு நகர் மன்றம் முடிவு
- ஆர்.எஸ்.எஸ். சார்பில் குரு பூஜை
- ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:ஊராட்சி மன்றத் தலைவர் வலியுறுத்தல்
- 857 ஆபாச இணையதளங்கள் முடக்கம்
- வயது வரம்பை 35-ஆக உயர்த்த பிராமண சமூகத்தினர் கோரிக்கை
- திருக்குறள் புகழ் பரப்ப யுஜிசி மூலம் நடவடிக்கை
- 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- தீவிரமடைகிறது மது விலக்கு போராட்டம்: ஆக. 6-இல் தேமுதிக மனிதச் சங்கிலி; 10-இல் திமுக ஆர்ப்பாட்டம்
- என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை
- தஞ்சை தமிழ் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்
- சௌதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- சர்ச்சைக்குள்ளான பாஜக தலைவர்கள் பதவி விலக வேண்டும்: சோனியா காந்தி திட்டவட்டம்
- தமிழகத்துக்கு மின்சார ஒதுக்கீடு எவ்வளவு? மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்
- நிலம் கையக மசோதா: பின்வாங்குகிறது மத்திய அரசு?
- லலித் மோடிக்கு நுழைவு இசைவு அளிக்குமாறு பிரிட்டன் அரசிடம் கோரவில்லை: மாநிலங்களவையில் சுஷ்மா விளக்கம்
- மதுவிலக்கு: மக்கள் நலன் கருதி தேவையான முடிவை முதல்வர் எடுப்பார்; செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- "என்னைக் குறிவைத்தே போலீஸார் தாக்குதல் நடத்தினர்'
- வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது வழக்கு
- சசிபெருமாள் குடும்பத்தினர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்
| தூத்துக்குடியில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் Posted: 03 Aug 2015 01:31 PM PDT மதுக்கடைகளை மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஆக.4) கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. |
| கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 03 Aug 2015 01:31 PM PDT கோவில்பட்டி அருகே கடத்த முயன்ற ரேஷன் அரிசியை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்தில் தாய்ப்பால் வங்கி தொடக்கம் Posted: 03 Aug 2015 01:30 PM PDT திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பால் வங்கியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 03 Aug 2015 01:30 PM PDT சாத்தான்குளம் அருகே இளம்பெண்ணை தாக்கிய தம்பதியை போலீஸார் கைது செய்தனர். |
| வெறிச்சோடிய குறைகேட்பு:270 பேர் மனுக்கள் வந்தன Posted: 03 Aug 2015 01:30 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திóல் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆடிப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது. வழக்கமாக 500-க்கும் மேல் மனுக்களின் எண்ணிக்கை இருந்து வரும் நிலையில், இந்த வாரம் 270 மனுக்கள் மட்டுமே வந்தன. |
| தொழிலாளியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 03 Aug 2015 01:30 PM PDT கயத்தாறையடுத்த வடக்கு இலந்தைகுளத்தில் கூலித் தொழிலாளியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.80 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல் Posted: 03 Aug 2015 01:30 PM PDT மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.7.80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள் கிழமை பறிமுதல் செய்தனர். |
| பராமரிப்புப் பணி: இன்றும், நாளையும் ஆறுமுகனேரி, காயல்பட்டினம் ரயில்வே கேட் மூடல் Posted: 03 Aug 2015 01:29 PM PDT ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய், புதன்கிழமைகளில் பகலில் மூடியிருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை Posted: 03 Aug 2015 01:29 PM PDT திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலை பேசியில் நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால், போலீஸார் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர். |
| ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் மந்தம் Posted: 03 Aug 2015 01:29 PM PDT ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக மதிமுக மாவட்டச் செயலர் ஜோயல் தெரிவித்தார். |
| தூத்துக்குடியில் 6 மதுக்கடைகளுக்கு பூட்டுப்போட்டு வழக்குரைஞர்கள் மறியல் Posted: 03 Aug 2015 01:27 PM PDT தூத்துக்குடியில் திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் சிலர் 6 மதுக்கடைகளுக்கு பூட்டுப்போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கடையில் மதுப்பாட்டில்களை எடுத்து உடைத்ததால் பரபரப்பு நிலவியது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது Posted: 03 Aug 2015 01:27 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார். |
| Posted: 03 Aug 2015 01:26 PM PDT குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மாவட்டச் செயலர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. |
| கடையடைப்பு போராட்டம் குமரி மேற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு Posted: 03 Aug 2015 01:25 PM PDT காந்தியவாதி சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. |
| மார்க்சிஸ்ட் நிர்வாகி நினைவு ஸ்தூபி திறப்பு Posted: 03 Aug 2015 01:25 PM PDT அருமனை அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கே. ஸ்ரீதரனின் முதலாமாண்டு நினைவு பொதுக்கூட்டம் மற்றும் நினைவு ஸ்தூபி திறப்பு விழா நடைபெற்றது. |
| மார்த்தாண்டத்தில் இளம் விஞ்ஞானிகள் கருத்தரங்கு Posted: 03 Aug 2015 01:24 PM PDT குமரி அறிவியல் பேரவை சார்பில், அறிவியலில் கலந்தவர் கலாம் என்னும் தலைப்பில் இளம் விஞ்ஞானிகள் கருத்தரங்கு மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. |
| ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் குமரி வருகை Posted: 03 Aug 2015 01:24 PM PDT ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் திங்கள்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தார். |
| ஜெனீவா தினம்: கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் Posted: 03 Aug 2015 01:23 PM PDT ஜெனீவா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் ஆக. 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| சசிபெருமாளின் உருவப் படத்திற்கு தேமுதிகவினர் மலர் அஞ்சலி Posted: 03 Aug 2015 01:22 PM PDT மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் படத்திற்கு தக்கலையில் தேமுதிகவினர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி அமைதிப் பேரணி நடத்தினர். |
| கலாம் நினைவாக மரக்கன்று நட்ட மாணவர்கள் Posted: 03 Aug 2015 01:22 PM PDT மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவாக, வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். |
| குமரி: 16 இடங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு Posted: 03 Aug 2015 01:21 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். |
| டிஎஸ்எஸ் பேருந்துகளாக மாறும் நகரப் பேருந்துகள் Posted: 03 Aug 2015 01:21 PM PDT குமரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. |
| தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Aug 2015 01:20 PM PDT பேச்சிப்பாறை அருகே மைலாறில், சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மார்த்தாண்டம் அருகே 3 பேருந்துகள் மீது கல்வீச்சு Posted: 03 Aug 2015 01:20 PM PDT மார்த்தாண்டம் அருகே 3 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் வந்த ஒரு அரசுப் பேருந்து, விரிகோடு பகுதியில் வைத்து மற்றொரு அரசுப் பேருந்து மீதும், மாமூட்டுக்கடை என்ற இடத்தில் ஒரு பேருந்து மீதும் திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரிக்கின்றனர். |
| Posted: 03 Aug 2015 01:19 PM PDT |
| Posted: 03 Aug 2015 01:19 PM PDT குழித்துறை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலர் ரமேஷ், நிர்வாகிகள் ஜெயன், ஸ்டாலின் சேவியர், ராதாகிருஷ்ணன் உள்பட்ட பலர் கலந்துகொண்டனர். ஜூலை 28 ஆம் தேதி சங்க நிர்வாகி ராஜேஷ்குமாரை தாக்கிய மர்ம நபர்கள் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; ஆகவே ஆகஸ்ட் 5 ஆம் தேதி மார்த்தாண்டம் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. |
| கேரள திருட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேர் கொல்லங்கோடு அருகே கைது Posted: 03 Aug 2015 01:18 PM PDT கொல்லங்கோடு அருகே கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களிலிருந்து சி.டி. பிளேயர்கள் உள்ளிட்ட பொருள்களை திருடி வந்த 5 பேர் கொண்ட கும்பலை பாறசாலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ஆகஸ்ட் 05 மணியன்குழி பகுதியில் மின் தடை Posted: 03 Aug 2015 01:17 PM PDT குலசேகரம் கிராமப் பிரிவு மின்வாரிய பகுதிக்கு உள்பட்ட மணியன் குழி பகுதியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஆக. 5) மின் தடை செய்யப்படுகிறது. |
| வாழ்க்கை எனப்படுவது யாதுஎனின்... Posted: 03 Aug 2015 01:17 PM PDT இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது |
| Posted: 03 Aug 2015 01:14 PM PDT மக்கட்பேற்றினை திருவள்ளுவர் போற்றிப் புகழ்ந்தார். குழலிசையை விட, யாழிசையை விட, குழந்தையின் மழலை மொழி இனியது என்றார். |
| குறைதீர் கூட்டம்: ரூ. 8.62 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு Posted: 03 Aug 2015 01:13 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ. 8,62,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 03 Aug 2015 01:10 PM PDT எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் நாடாளுமன்றத்தின் மூலம் புதிய சட்டங்களை இயற்றவும், மசோதாக்களை நிறைவேற்றவும் நரேந்திர மோடி அரசால் முடியவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. |
| கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர் நீதிமன்றம் கூடுதலாக 15 நிமிஷங்கள் செயல்படும் Posted: 03 Aug 2015 01:04 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை வரை |
| காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன் Posted: 03 Aug 2015 01:02 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவோர் மீது காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என, |
| திருச்சியில் 102 டிகிரி வெயில் Posted: 03 Aug 2015 01:01 PM PDT தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுவரை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. |
| Posted: 03 Aug 2015 01:01 PM PDT ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் முதல்வரால் வழங்கப்படும் நல்ஆளுமை விருதுக்கு இந்த ஆண்டு (2015) ஒற்றை இலக்கத்தில் மட்டுமே |
| Posted: 03 Aug 2015 12:58 PM PDT தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாம்பரத்தில் |
| Posted: 03 Aug 2015 12:57 PM PDT வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, |
| என்.எல்.சி.யில் இன்று சுரங்க மறியல் போராட்டம் Posted: 03 Aug 2015 12:57 PM PDT என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை சுரங்கம்-1இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். |
| சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதித் தேர்வு தொடங்கியது Posted: 03 Aug 2015 12:56 PM PDT தமிழக காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. |
| கொல்லிமலையில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி Posted: 03 Aug 2015 12:55 PM PDT கொல்லிமலையில் நடந்த மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் பரமத்தி வேலூர் வீரர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துடன், |
| கவுன்டி கிரிக்கெட்: முதல் ஓவரில் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஜோ லீச் Posted: 03 Aug 2015 12:54 PM PDT கவுன்டி கிரிக்கெட் போட்டியின் முதல் ஓவரில் வொர்செஸ்டெர்ஷைர் அணி வீரர் ஜோ லீச் முதல் ஓவரிலேயே "ஹாட்ரிக்' விக்கெட்டுகளை வீழ்த்தினார். |
| Posted: 03 Aug 2015 12:53 PM PDT சர்வதேச மற்றும் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: தகுதிச் சுற்றில் இந்திய வீரர் வெற்றி Posted: 03 Aug 2015 12:52 PM PDT ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் குஷ் குமார் வெற்றி பெற்றார். |
| தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் டெஸ்ட் தொடர் சமன் ஆனது: மழையால் வீரர்கள் ஏமாற்றம் Posted: 03 Aug 2015 12:51 PM PDT மழையால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமநிலையில் முடிந்தது. |
| டி.என்.பி.எல். லாபம் 97% அதிகரிப்பு Posted: 03 Aug 2015 12:49 PM PDT தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.) கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் |
| கார்பரண்டம் யுனிவர்ஸல் லாபம் 22% உயர்வு Posted: 03 Aug 2015 12:48 PM PDT முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்பரண்டம் யுனிவர்ஸல் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்வு பெற்றதாகத் தெரிவித்தது. |
| பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து எல்.ஐ.சி. 15% கூடுதல் லாபம் Posted: 03 Aug 2015 12:47 PM PDT இந்திய காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) பங்குச் சந்தைகளில் செலுத்திய முதலீடுகள் மூலமாகக் கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய லாபம் 15 சதவீதம் |
| மண்ணெண்ணெய் மானியம் ரூ. 1,300 கோடி: மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு Posted: 03 Aug 2015 12:47 PM PDT ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான மண்ணெண்ணெய் மானியமாக ரூ. 1,300.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சக |
| ஊக்கத்தைக் குலைக்கும் தலைமை: இந்தியத் தொழிலகம் குறித்த ஆய்வில் தகவல் Posted: 03 Aug 2015 12:46 PM PDT நாட்டின் தொழிலக தயாரிப்புத் துறையின் 73 சதவீதத் தலைமையானது, பணிச் சூழலில் ஊக்கத்தைக் குலைக்கும் விதமாக உள்ளது என்று |
| யூத மதவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம் Posted: 03 Aug 2015 12:44 PM PDT யூத மதவாதத்தை தனது அரசு துளியும் சகித்துக் கொள்ளாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். |
| போகோ ஹராம் பயங்கரவாதிகளிடமிருந்து 178 பேர் விடுவிப்பு Posted: 03 Aug 2015 12:44 PM PDT நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நிகழ்த்தி, அவர்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த |
| மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: ஐ.நா. வீரர் சுட்டுக் கொலை Posted: 03 Aug 2015 12:44 PM PDT மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் ஐ.நா. அமைதிப் படையினர் மீது மர்ம நபர்கள் நிகழ்த்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். |
| ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தால் சிரியா, யேமன் பிரச்னைக்கு துரிதத் தீர்வு Posted: 03 Aug 2015 12:43 PM PDT ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தால், சிரியா, யேமன் நாடுகளில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு |
| மியான்மரில் வெள்ளம்: 46 பேர் பலி Posted: 03 Aug 2015 12:42 PM PDT அந்த நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானவர்களை |
| தலிபான் அமைப்பில் போட்டி நிர்வாகக் குழு உதயம் Posted: 03 Aug 2015 12:41 PM PDT தலிபான்களின் புதிய தலைவராக முல்லா அக்தர் முகமது மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அந்த அமைப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதையடுத்து, |
| கிரீஸ் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி Posted: 03 Aug 2015 12:40 PM PDT கிரீஸில் 5 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை செயல்படத் தொடங்கிய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. |
| நேபாளத்தில் பலத்த மழை: 90 பேர் பலி Posted: 03 Aug 2015 12:40 PM PDT நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாள்களில் 90 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| மழை, வெள்ளம்: பாகிஸ்தானில் 116 பேர் பலி Posted: 03 Aug 2015 12:39 PM PDT பாகிஸ்தானில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 116 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். |
| தீவிரவாதத்தைப் பரப்பும் அவசியம் ஹிந்துக்களுக்கு இல்லை: சிவசேனை Posted: 03 Aug 2015 12:38 PM PDT "இந்தியா 100 சதவீதம் ஹிந்து நாடு; தங்கள் சொந்த நாட்டில் தீவிரவாதத்தைப் பரப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை' என்று |
| அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு Posted: 03 Aug 2015 12:37 PM PDT அமலாக்கத் துறை இயக்குநர் ராஜன் எஸ்.கடோச்சின் பதவிக் காலத்தை, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| ரூ.1.9 லட்சம் கோடி மதிப்பில் 15,000 கி.மீ. புதிய சாலைகள்: மத்திய அரசு திட்டம் Posted: 03 Aug 2015 12:34 PM PDT சுற்றுலா ஸ்தலங்கள், கடற்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், |
| "ரயில்களில் எலித் தொல்லை இருப்பது உண்மைதான்' Posted: 03 Aug 2015 12:33 PM PDT ரயில் பெட்டிகளில் எலித் தொல்லை இருப்பதாக புகார் கடிதங்கள் வருவது உண்மைதான் என்று மத்திய அரசு, மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தது. |
| தோல்வியில் முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் Posted: 03 Aug 2015 12:32 PM PDT கடந்த 2 வாரங்களாக நீடித்து வரும் நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற |
| புதிய மின் திட்டங்களுக்காக 200 இடங்கள் தேர்வு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் Posted: 03 Aug 2015 12:29 PM PDT புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக, பல்வேறு மாநிலங்களில் 200 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக |
| ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 7 இந்தியர்கள் Posted: 03 Aug 2015 12:28 PM PDT இராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்தியர்கள் 7 பேர் இருப்பதாகவும், |
| கொடையாஞ்சியில் ஆடிப் பெருக்கு விழா Posted: 03 Aug 2015 12:27 PM PDT வாணியம்பாடி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாக்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். |
| தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 15 பேர் கைது Posted: 03 Aug 2015 12:27 PM PDT ஆம்பூரில் தடையை மீறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்து முன்னணியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 03 Aug 2015 12:26 PM PDT சத்துவாச்சாரியில் தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். |
| Posted: 03 Aug 2015 12:26 PM PDT நாட்டறம்பள்ளி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டார். |
| ஒடிஸா: உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 3ஆம் பாலினத்தையும் சேர்க்க உத்தரவு Posted: 03 Aug 2015 12:26 PM PDT தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3ஆம் பாலினத்தையும் பயனாளிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று |
| இரு அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு Posted: 03 Aug 2015 12:26 PM PDT திமிரி அருகே இரு அரசுப் பேருந்துகளை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். |
| காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு Posted: 03 Aug 2015 12:25 PM PDT காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு வேலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 03 Aug 2015 12:25 PM PDT வந்தவாசி அருகே ஊராட்சி உறுப்பினரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் |
| ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: தேசிய சிறுத்தைகள் கட்சி Posted: 03 Aug 2015 12:25 PM PDT "ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்' என்று |
| பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திறப்பு Posted: 03 Aug 2015 12:25 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. |
| Posted: 03 Aug 2015 12:24 PM PDT அரக்கோணம் விண்டர்பேட்டையில் சீரான குடிநீர் விநியோகம் கோரி, 25-வது வார்டு மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| செல்லிடப்பேசி கோபுரங்கள் கண்காணிப்பு Posted: 03 Aug 2015 12:24 PM PDT செல்லிடப்பேசி கோபுரங்களின் மீது ஏறி போராடுவோரைத் தடுக்கும் வகையில், அவற்றை கண்காணிக்கும் பணியை காவல் துறை மேற்கொண்டது. |
| "பெல்' மனித வளத் துறையின் இயக்குநர் பொறுப்பேற்பு Posted: 03 Aug 2015 12:23 PM PDT பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) மனித வளத் துறையின் இயக்குநராக டி.பந்தியோபத்யாய் (56) அண்மையில் பொறுப்பேற்றார். |
| வேலை வாங்கித் தருவதாக பண மோசடி Posted: 03 Aug 2015 12:23 PM PDT மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 இளைஞர்கள் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| Posted: 03 Aug 2015 12:21 PM PDT அரக்கோணம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| 70 அடி சாலை சீரமைப்பு: ஆற்காடு நகர் மன்றம் முடிவு Posted: 03 Aug 2015 12:20 PM PDT ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச் சாலையை இணைக்கும் 70 அடி சாலையை சீரமைத்து, புதியதாக தார் சாலை, மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரூ. 1 கோடியில் மேற்கொள்வது என நகராட்சி முடிவு செய்துள்ளது. |
| ஆர்.எஸ்.எஸ். சார்பில் குரு பூஜை Posted: 03 Aug 2015 12:19 PM PDT ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் குரு பூஜை அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:ஊராட்சி மன்றத் தலைவர் வலியுறுத்தல் Posted: 03 Aug 2015 12:19 PM PDT ஆம்பூர் அருகே மின்னூரில் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 3 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு மின்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் என். சங்கரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். |
| Posted: 03 Aug 2015 12:19 PM PDT நாடு முழுவதும் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களை முடக்குமாறு இணையதளச் சேவை நிறுவனங்களுக்கு |
| வயது வரம்பை 35-ஆக உயர்த்த பிராமண சமூகத்தினர் கோரிக்கை Posted: 03 Aug 2015 12:19 PM PDT மாநில அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க பிராமண சமூகத்தினருக்கான வயது வரம்பை 30-இலிருந்து 35-ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| திருக்குறள் புகழ் பரப்ப யுஜிசி மூலம் நடவடிக்கை Posted: 03 Aug 2015 12:18 PM PDT திருக்குறளின் புகழ், பெருமையை மாணவர்களிடம் பரப்பும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது |
| Posted: 03 Aug 2015 12:18 PM PDT ஆம்பூர் வழியாக திங்கள்கிழமை சென்ற ரயிலில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. |
| தீவிரமடைகிறது மது விலக்கு போராட்டம்: ஆக. 6-இல் தேமுதிக மனிதச் சங்கிலி; 10-இல் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 03 Aug 2015 12:18 PM PDT தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மது விலக்கை வலியுறுத்தி இன்று 3 கட்சிகள் கடையடைப்புக்கு |
| என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை Posted: 03 Aug 2015 12:16 PM PDT என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி. நிர்வாகிகள் வராததால் |
| தஞ்சை தமிழ் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் Posted: 03 Aug 2015 12:15 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 12-ஆவது துணைவேந்தராக முனைவர் க. பாஸ்கரன் (64) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். |
| சௌதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் Posted: 03 Aug 2015 12:14 PM PDT ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வரும் |
| சர்ச்சைக்குள்ளான பாஜக தலைவர்கள் பதவி விலக வேண்டும்: சோனியா காந்தி திட்டவட்டம் Posted: 03 Aug 2015 12:13 PM PDT சர்ச்சைக்குள்ளான பாஜக தலைவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அதுவரையில் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வாய்ப்பில்லை |
| தமிழகத்துக்கு மின்சார ஒதுக்கீடு எவ்வளவு? மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் Posted: 03 Aug 2015 12:12 PM PDT மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் (சிஜிஎஸ்) இருந்து தமிழகத்துக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற |
| நிலம் கையக மசோதா: பின்வாங்குகிறது மத்திய அரசு? Posted: 03 Aug 2015 12:11 PM PDT எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் |
| லலித் மோடிக்கு நுழைவு இசைவு அளிக்குமாறு பிரிட்டன் அரசிடம் கோரவில்லை: மாநிலங்களவையில் சுஷ்மா விளக்கம் Posted: 03 Aug 2015 12:10 PM PDT "லலித் மோடி வெளிநாடு செல்வதற்கு வசதியாக, அவருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும்படி பிரிட்டன் அரசிடம் நான் கோரிக்கை |
| Posted: 03 Aug 2015 12:08 PM PDT மதுவிலக்கு கொள்கையில் மக்கள் நலன் கருதி தேவையான முடிவை முதல்வர் எடுப்பார் என்று செய்தி, சிறப்புத் திட்டங்கள் |
| "என்னைக் குறிவைத்தே போலீஸார் தாக்குதல் நடத்தினர்' Posted: 03 Aug 2015 12:07 PM PDT கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை முன் நடந்த போராட்டத்தின்போது, போலீஸார் தன்னைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக |
| வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது வழக்கு Posted: 03 Aug 2015 12:06 PM PDT திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் மதுக் கடையை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, |
| சசிபெருமாள் குடும்பத்தினர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் Posted: 03 Aug 2015 12:06 PM PDT பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சசிபெருமாளின் வீட்டின் முன் அவரது குடும்பத்தினர், பல்வேறு பொது நல அமைப்புகள் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |