Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சாலை சீரமைக்கப்படுமா?
- மருந்துகள் தட்டுப்பாடு...
- விதிமீறும் வாகன ஓட்டிகள்
- அதிகரிக்கும் குடிநீர்த் தட்டுப்பாடு...
- குடிநீரில் கழிவுநீர் கலப்பு
- கோயில் குளம் தூர்வாரப்படுமா?
- பயன்படாத பேருந்து நிறுத்தங்கள்
- சுரங்கப் பாதை வேண்டும்
- ஒரு கரு, மூன்று கதைகள்
- கலாமுக்கு சலாம்!
- அகலட்டும் மது மயக்கம்!
- எர்வின் அதிரடி: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது நியூஸிலாந்து
- ஐரோப்பிய சுற்றுப் பயணம்: இந்தியா - பிரான்ஸ் ஹாக்கி அணிகள் இன்று மோதல்
- உலக வில்வித்தைப் போட்டி: வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்தியர்கள்
- அன்வர் அலி, அஃப்ரிடி அதிரடி: டி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
- வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக் கானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: அங்கித் சவாண் கோரிக்கை நிராகரிப்பு
- அஸ்வினிடம் ஆல்ரவுண்டர் திறமையை எதிர்பார்க்கிறோம்: விராட் கோலி
- விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் பலி
- தற்கொலைத் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் சாவு
- ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன்: 12 வயதுச் சிறுமி சாதனை!
- மாயமான மலேசிய விமானம்: மேலும் சில பாகங்கள் கண்டெடுப்பு
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டி?
- இந்திய மீனவர்கள் 163 பேரை விடுவித்தது பாகிஸ்தான்
- இந்திய- வங்கதேச நிலப் பரிமாற்றத்துக்கு பிறகு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
- கலாமுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: எம்.பி. கோரிக்கை
- மன்மோகன் அரசின் நிலம் கையகச் சட்டம்: அருணாசலப் பிரதேச காங்கிரஸ் அரசு எதிர்ப்பு
- எஃப்.டி.ஐ.ஐ. தலைவராக செளஹான் நீடிக்க எதிர்ப்பு: தில்லியில் மாணவர்கள் இன்று போராட்டம்
- புதுதில்லி
- கத்தியுடன் திரிந்த இரு இளைஞர்கள் கைது
- குடிமைப் பணி தேர்வர்களுக்கு கட்டுப்பாடு: செல்லிடப்பேசி, கால்குலேட்டருக்கு தடை
- எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
- கேரளத்தில் காலூன்ற விரும்பும் பாஜகவின் முயற்சி பலிக்காது
- பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களுக்கு அரசு உதவும்: சுஷ்மா
- ஸ்மிருதி இரானி குறித்து காமத் விமர்சனம்: மும்பையில் பாஜக ஆர்ப்பாட்டம்
- நாடாளுமன்றம் முடக்கப்படுவது மனவேதனை அளிக்கிறது: சோம்நாத் சாட்டர்ஜி
- சார்மினார் கட்டடம் இடிக்கப்படும்: தெலங்கானா துணை முதல்வரின் பேச்சால் சர்ச்சை
- அமர்நாத்துக்கு 444 யாத்ரீகர்கள் பயணம்
- பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: நிதீஷ் குமாரின் பிரசார வியூகம்
- பாட நூலில் சாமியார் ஆசாராம் பாபு மகானாகச் சித்திரிப்பு!
- கலாமுக்கு தில்லியில் கூட்டுப் பிரார்த்தனை
- பி.இ. கலந்தாய்வு நிறைவு: 94 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை
- கடைகள் மட்டும் நாளை அடைப்பு; பேருந்துகள் இயங்கும்: 3 கட்சிகளின் தலைவர்கள் விளக்கம்
- சென்னையில் இன்று மீண்டும் என்.எல்.சி. பேச்சுவார்த்தை
- ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
- திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
- வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து:3 பேர் சாவு
- ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
- ஜிஎஸ்டி மசோதா: காங்கிரஸின் எதிர்மறை அரசியலால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது
- ஊழல் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும்: காங்கிரஸ்
- 7 கோட்டங்களிலும் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்
- நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகள் மீது வெங்கய்ய நாயுடு புகார்
- மின் கோபுரத்தில் ஏறி மாணவர் போராட்டம்
- மூதாட்டி கொலை வழக்கு:மகனைத் தேடும் போலீஸார்
- கொல்கத்தா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை
- சாராய ஊறல் அழிப்பு
- மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்
- உச்சத்தில் வெங்காயம் விலை
- கோயில்களில் தேரோட்டம்
- 800 பேருக்கு ரூ.1.50 கோடி கல்வி உதவித் தொகை
- ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி போராட்டம்
- வேலைவாய்ப்பு முகாம்: 750 பேருக்கு பணி ஆணை
- போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை: இருவர் மீது வழக்கு
- தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 5-இல் கலந்தாய்வு
- மது விலக்கு போராட்டம்:விஜய பாரத மக்கள் கட்சி ஆதரவு
- மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- பூண்டி கிராமத்தில் சுகாதாரப் பணி தொடக்கம்
- முழு அடைப்பு: தமாகா, பாமக பங்கேற்கவில்லை
- மான் சடலத்துடன் கிராம மக்கள் மறியல்
- கோயில் குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
- வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் திருட்டு
- தேர்தல் அறிக்கை: திமுக குழு ஆலோசனை
- அப்துல் கலாம் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: தா.பாண்டியன்
- பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிலரங்கம்
- சர்வசக்தி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா
- கன்னியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா
- கடம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
- பாம்பு கடித்து தலைமைக் காவலர் சாவு
- ரத்த தான முகாம்
- இளைஞர் அடித்துக் கொலை
- ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி தீவிரம்
- மது விலக்கு தொடர்பாக ஆக. 10-க்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும்: தமிழிசை
- தமிழர்கள் படுகொலை: மதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
- சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
- அதிமுக சார்பில் பரவை முனியம்மாவிடம் ரூ. 6 லட்சம் நிதியுதவி அளிப்பு
- மதுக் கடைகளை மூடும் வரை மார்க்சிஸ்ட் தொடர்ந்து போராடும்
- நகரி- திண்டிவனம் ரயில் திட்டம் விரைவுபடுத்தப்படுமா?
- தடையை மீறி உண்ணாவிரதம்: சசிபெருமாளின் மகன், மகள் உள்பட 25 பேர் கைது
- ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்பேற்பு
- முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் விழா
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள் அளிப்பு
- "பெல்' மனிதவளத் துறை இயக்குநர் நியமனம்
- நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டம்
- இலவச கண் பரிசோதனை முகாம்
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
- பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
- தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு
Posted: 02 Aug 2015 01:20 PM PDT மேற்கு அண்ணாநகர், வெல்கம் காலனி முதல் தெருவில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது |
Posted: 02 Aug 2015 01:20 PM PDT தமிழகத்தில் ஏழை மக்களின் நலன் கருதி அம்மா மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் |
Posted: 02 Aug 2015 01:19 PM PDT சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு |
அதிகரிக்கும் குடிநீர்த் தட்டுப்பாடு... Posted: 02 Aug 2015 01:19 PM PDT சென்னையின் பல இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆவடி பகுதியில் இந்தப் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. |
Posted: 02 Aug 2015 01:18 PM PDT சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து வருகிறது. அமைந்தக்கரை, |
Posted: 02 Aug 2015 01:18 PM PDT அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் அமைந்துள்ள மலையின் |
பயன்படாத பேருந்து நிறுத்தங்கள் Posted: 02 Aug 2015 01:17 PM PDT சென்னை மாநகரில் பேருந்துப் பயணிகளின் வசதியை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் |
Posted: 02 Aug 2015 01:17 PM PDT பெரம்பூர் ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பகுதிகள் உள்ளன. |
Posted: 02 Aug 2015 01:04 PM PDT வல்லுறவால் கருவுற்ற 14 வயதுச் சிறுமிக்கு, கருவுற்ற 24ஆவது வாரத்திலும் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. |
Posted: 02 Aug 2015 01:02 PM PDT "தினமணி' பத்திரிகையைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் தினமணியின் பணியாளர்கள் அல்லது பணியாளர்களின் நெருங்கிய உறவினர்கள் மரணமடைந்தால் |
Posted: 02 Aug 2015 01:00 PM PDT எந்தவொரு மரணமும் அரசியலாக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் வேதனைக்குரியவை. சசிபெருமாளின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, பரிதாபத்துக்குரியது, அனுதாபத்துக்குரியது. மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற |
எர்வின் அதிரடி: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது நியூஸிலாந்து Posted: 02 Aug 2015 12:53 PM PDT கிரயாக் எர்வினின் அதிரடியான ஆட்டத்தால் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் நியூஸிலாந்து தோல்வியைத் தழுவியது. |
ஐரோப்பிய சுற்றுப் பயணம்: இந்தியா - பிரான்ஸ் ஹாக்கி அணிகள் இன்று மோதல் Posted: 02 Aug 2015 12:52 PM PDT ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஹாக்கி அணி, பிரான்ஸ் அணியுடன் திங்கள்கிழமை மோதுகிறது. |
உலக வில்வித்தைப் போட்டி: வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்தியர்கள் Posted: 02 Aug 2015 12:51 PM PDT உலக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆடவர் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ரஜத் சௌஹான் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். |
அன்வர் அலி, அஃப்ரிடி அதிரடி: டி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் Posted: 02 Aug 2015 12:50 PM PDT இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் அன்வர் அலி, அஃப்ரிடி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி |
Posted: 02 Aug 2015 12:49 PM PDT மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக் கானுக்கு விதிக்கப்பட்ட |
அஸ்வினிடம் ஆல்ரவுண்டர் திறமையை எதிர்பார்க்கிறோம்: விராட் கோலி Posted: 02 Aug 2015 12:48 PM PDT அஸ்வினிடம் ஆல்ரவுண்டர் திறமையை எதிர்பார்க்கிறோம் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். |
விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் Posted: 02 Aug 2015 12:47 PM PDT விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார். |
Posted: 02 Aug 2015 12:44 PM PDT நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்றம் நிகழ்ச்சி.தலைமை: பா.வளன்அரசு; பங்கேற்பு: அ.இராசகிளி, க.குகநமச்சிவாயம், |
Posted: 02 Aug 2015 12:42 PM PDT நினைவு அலைகள் (கலைக் களஞ்சியம்) - கலாநிகேதன் பாலு; பக்.206; ரூ.150; வசந்தா பிரசுரம், சென்னை-33; )044 - 2474 2227. |
Posted: 02 Aug 2015 12:42 PM PDT குறுகிய காலத்தில் பிரபலமாகி பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர், சவீதா. பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய |
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் பலி Posted: 02 Aug 2015 12:37 PM PDT பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் பகுதியில் விமானப் படையினர் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். |
தற்கொலைத் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் சாவு Posted: 02 Aug 2015 12:37 PM PDT துருக்கி ராணுவ முகாமில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர். |
ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன்: 12 வயதுச் சிறுமி சாதனை! Posted: 02 Aug 2015 12:36 PM PDT அறிவுத் திறன் சோதனையில், இதுவரை யாரும் பெறாத குறியீட்டு எண்ணை, 12 வயது பிரிட்டன் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார். |
மாயமான மலேசிய விமானம்: மேலும் சில பாகங்கள் கண்டெடுப்பு Posted: 02 Aug 2015 12:35 PM PDT கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மேலும் சில பாகங்கள் இந்தியப் பெருங்கடல் |
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டி? Posted: 02 Aug 2015 12:34 PM PDT அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து துணை அதிபர் ஜோ பிடன் |
இந்திய மீனவர்கள் 163 பேரை விடுவித்தது பாகிஸ்தான் Posted: 02 Aug 2015 12:33 PM PDT பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் அண்மையில் ரஷியாவில் சந்தித்துக் கொண்டதை அடுத்து, |
இந்திய- வங்கதேச நிலப் பரிமாற்றத்துக்கு பிறகு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் Posted: 02 Aug 2015 12:32 PM PDT இந்தியா-வங்கதேசம் இடையே நிலப் பரிமாற்றம் நிகழ்ந்த பகுதிகள், தேச விரோத சக்திகளின் உறைவிடமாக மாறி தேசப் பாதுகாப்புக்கு |
கலாமுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: எம்.பி. கோரிக்கை Posted: 02 Aug 2015 12:31 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று |
மன்மோகன் அரசின் நிலம் கையகச் சட்டம்: அருணாசலப் பிரதேச காங்கிரஸ் அரசு எதிர்ப்பு Posted: 02 Aug 2015 12:31 PM PDT மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, கடந்த 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட |
எஃப்.டி.ஐ.ஐ. தலைவராக செளஹான் நீடிக்க எதிர்ப்பு: தில்லியில் மாணவர்கள் இன்று போராட்டம் Posted: 02 Aug 2015 12:30 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள இந்திய திரைப்பட, தொலைக்காட்சிப் பயிற்சிக் கல்லூரியின் (எஃப்.டி.ஐ.ஐ) தலைவராக |
Posted: 02 Aug 2015 12:30 PM PDT |
கத்தியுடன் திரிந்த இரு இளைஞர்கள் கைது Posted: 02 Aug 2015 12:30 PM PDT பொன்னேரியில் சந்தேகத்துக்கிடமாக கத்தியுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
குடிமைப் பணி தேர்வர்களுக்கு கட்டுப்பாடு: செல்லிடப்பேசி, கால்குலேட்டருக்கு தடை Posted: 02 Aug 2015 12:29 PM PDT ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதவுள்ளவர்கள், செல்லிடப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட |
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் Posted: 02 Aug 2015 12:29 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். |
கேரளத்தில் காலூன்ற விரும்பும் பாஜகவின் முயற்சி பலிக்காது Posted: 02 Aug 2015 12:28 PM PDT "வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவுடன் கேரளத்தில் காலூன்ற விரும்பும் பாஜகவின் முயற்சி பலிக்காது' என்று |
பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களுக்கு அரசு உதவும்: சுஷ்மா Posted: 02 Aug 2015 12:27 PM PDT பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் நலன்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை |
ஸ்மிருதி இரானி குறித்து காமத் விமர்சனம்: மும்பையில் பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 02 Aug 2015 12:26 PM PDT மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து தவறான முறையில் விமர்சனம் செய்ததாக |
நாடாளுமன்றம் முடக்கப்படுவது மனவேதனை அளிக்கிறது: சோம்நாத் சாட்டர்ஜி Posted: 02 Aug 2015 12:26 PM PDT நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதன் மூலம், அதன் அலுவல்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவது தனக்கு மிகுந்த |
சார்மினார் கட்டடம் இடிக்கப்படும்: தெலங்கானா துணை முதல்வரின் பேச்சால் சர்ச்சை Posted: 02 Aug 2015 12:25 PM PDT வரலாற்று சிறப்பு வாய்ந்த சார்மினார் கட்டடத்தின் நிலை மோசமாகும் பட்சத்தில், அந்தக் கட்டடம் இடிக்கப்படும் என்று |
அமர்நாத்துக்கு 444 யாத்ரீகர்கள் பயணம் Posted: 02 Aug 2015 12:24 PM PDT இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 444 பேர் கொண்ட புதிய யாத்ரீகர்கள் குழு ஜம்முவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. |
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: நிதீஷ் குமாரின் பிரசார வியூகம் Posted: 02 Aug 2015 12:23 PM PDT பிகார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் விவகாரத்தை முன்னிறுத்தி, தேர்தல் பிரசாரம் செய்ய |
பாட நூலில் சாமியார் ஆசாராம் பாபு மகானாகச் சித்திரிப்பு! Posted: 02 Aug 2015 12:22 PM PDT ராஜஸ்தான் மாநில அரசுப் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிறையில் |
கலாமுக்கு தில்லியில் கூட்டுப் பிரார்த்தனை Posted: 02 Aug 2015 12:21 PM PDT மறைந்த, மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட |
பி.இ. கலந்தாய்வு நிறைவு: 94 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை Posted: 02 Aug 2015 12:20 PM PDT இந்தக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் சேர்க்கை முழுமையாக நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதமாக நடந்த கலந்தாய்வில் |
கடைகள் மட்டும் நாளை அடைப்பு; பேருந்துகள் இயங்கும்: 3 கட்சிகளின் தலைவர்கள் விளக்கம் Posted: 02 Aug 2015 12:19 PM PDT செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தின்போது, கடைகள் மட்டுமே அடைக்கப்படும், பேருந்துகள் வழக்கம்போல |
சென்னையில் இன்று மீண்டும் என்.எல்.சி. பேச்சுவார்த்தை Posted: 02 Aug 2015 12:18 PM PDT நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் |
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: இன்று மீண்டும் விசாரணை Posted: 02 Aug 2015 12:17 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், |
திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 02 Aug 2015 12:17 PM PDT திருவள்ளூரில் அமைந்துள்ள திரெüபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து:3 பேர் சாவு Posted: 02 Aug 2015 12:16 PM PDT திருச்சியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். |
ம.பி. தேர்வு வாரிய முறைகேடு: குற்றவாளிகள் தப்பிக்க முடியாது Posted: 02 Aug 2015 12:16 PM PDT மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசு ஊழியர் பணி தேர்வு வாரிய முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று |
ஜிஎஸ்டி மசோதா: காங்கிரஸின் எதிர்மறை அரசியலால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது Posted: 02 Aug 2015 12:15 PM PDT ""சரக்கு - சேவைகள் வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா, காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட மசோதா; இந்த மசோதா விவகாரத்தில் |
ஊழல் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும்: காங்கிரஸ் Posted: 02 Aug 2015 12:13 PM PDT பாஜக அமைச்சர்களுக்கு தொடர்புடைய ஊழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று |
7 கோட்டங்களிலும் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் Posted: 02 Aug 2015 12:13 PM PDT திருச்சி மாவட்டத்திலுள்ள 7 கோட்டங்களிலும் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகள் மீது வெங்கய்ய நாயுடு புகார் Posted: 02 Aug 2015 12:13 PM PDT நாடாளுமன்றம் தொடர்ச்சியாக முடங்கி வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று |
மின் கோபுரத்தில் ஏறி மாணவர் போராட்டம் Posted: 02 Aug 2015 12:12 PM PDT மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஆற்காட்டில் மின் கோபுரம் மீது தேசியக் கொடியுடன் ஏறி கல்லூரி மாணவர் போராட்டம் நடத்தினார். |
மூதாட்டி கொலை வழக்கு:மகனைத் தேடும் போலீஸார் Posted: 02 Aug 2015 12:12 PM PDT வேலூர் சத்துவாச்சாரியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி சடலத்தில் ரத்தக் காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, சொத்துத் தகராறில் அவரது இளைய மகன் கொலை செய்திருக்கலாம் |
கொல்கத்தா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை Posted: 02 Aug 2015 12:12 PM PDT மேற்குவங்கத்தில் கடந்த மூன்று தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 137 பேர் கொண்ட குழுவினர் விமானம் மூலம் ஞாயிற்றுக்க |
Posted: 02 Aug 2015 12:11 PM PDT பேர்ணாம்பட்டு அருகே வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட கள்ளச் சாராய சோதனையில், சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. |
மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல் Posted: 02 Aug 2015 12:11 PM PDT மணல் கடத்த முயன்றதாக 3 லாரிகளும், ஒரு மினி லாரி, 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
Posted: 02 Aug 2015 12:10 PM PDT வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக, வெங்காய விளைச்ச |
Posted: 02 Aug 2015 12:10 PM PDT குடியாத்தம், பிச்சனூரை அடுத்த காளியம்மன்பட்டியில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
800 பேருக்கு ரூ.1.50 கோடி கல்வி உதவித் தொகை Posted: 02 Aug 2015 12:09 PM PDT வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ், பொறியியல், மருத்துவம் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 800 பேருக்கு ரூ.1.50 கோடி கல்வி உதவித் தொகையை மத்திய சுகாதாரத் துறை அமைசசர் ஸ்ரீபாத் யசோ நாயக் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி போராட்டம் Posted: 02 Aug 2015 12:09 PM PDT ஜோலார்பேட்டை அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
வேலைவாய்ப்பு முகாம்: 750 பேருக்கு பணி ஆணை Posted: 02 Aug 2015 12:08 PM PDT ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 750 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை: இருவர் மீது வழக்கு Posted: 02 Aug 2015 12:08 PM PDT ஏலகிரியில் 1.25 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண் உள்பட இருவர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 5-இல் கலந்தாய்வு Posted: 02 Aug 2015 12:08 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான 4-ஆவது கலந்தாய்வு வருகிற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
மது விலக்கு போராட்டம்:விஜய பாரத மக்கள் கட்சி ஆதரவு Posted: 02 Aug 2015 12:08 PM PDT மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு விஜய பாரத மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 02 Aug 2015 12:07 PM PDT வாணியம்பாடி அருகே தந்தையைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். |
பூண்டி கிராமத்தில் சுகாதாரப் பணி தொடக்கம் Posted: 02 Aug 2015 12:07 PM PDT வாலாஜா ஒன்றியத்துக்கு உள்பட்ட பூண்டி ஊராட்சியில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணியை தென்கடப்பந்தாங்கல் கூட்டுறவு வங்கித் தலைவர் பூண்டி பிரகாஷ் தொடக்கி வைத்தார். |
முழு அடைப்பு: தமாகா, பாமக பங்கேற்கவில்லை Posted: 02 Aug 2015 12:07 PM PDT மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் |
மான் சடலத்துடன் கிராம மக்கள் மறியல் Posted: 02 Aug 2015 12:07 PM PDT ஆம்பூர் அருகே இறந்த மானின் சடலத்தை கால்நடை மருத்துவமனையில் வைக்க அனுமதிக்காததால், வனத் துறையினர் சுமார் 5 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
கோயில் குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு Posted: 02 Aug 2015 12:07 PM PDT ராணிப்பேட்டை அருகே கோயில் குளத்தில் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் திருட்டு Posted: 02 Aug 2015 12:06 PM PDT ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
தேர்தல் அறிக்கை: திமுக குழு ஆலோசனை Posted: 02 Aug 2015 12:06 PM PDT வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு |
அப்துல் கலாம் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: தா.பாண்டியன் Posted: 02 Aug 2015 12:06 PM PDT அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் |
பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிலரங்கம் Posted: 02 Aug 2015 12:06 PM PDT வாலாஜாவை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தின் சார்பில், சிபிஎஸ்இ, மெட்ரிக். பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிப்பு பயிலரங்கு சனிக்கி |
சர்வசக்தி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா Posted: 02 Aug 2015 12:05 PM PDT செங்குன்றத்தை அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள ஸ்ரீ சர்வசக்தி மாரியம்மன் கோயிலின் 16-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. |
கன்னியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா Posted: 02 Aug 2015 12:05 PM PDT கன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தீ மிதித் திருவிழாவில், நுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். |
கடம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம் Posted: 02 Aug 2015 12:05 PM PDT கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. |
பாம்பு கடித்து தலைமைக் காவலர் சாவு Posted: 02 Aug 2015 12:05 PM PDT திருத்தணி காவல் நிலைய தலைமைக் காவலர் பாம்பு கடித்து உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித் திருவிழா நடைபெற்று |
Posted: 02 Aug 2015 12:05 PM PDT திருவள்ளூரில் இயங்கி வரும் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 02 Aug 2015 12:05 PM PDT திருப்போரூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து காயார் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். |
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி தீவிரம் Posted: 02 Aug 2015 12:05 PM PDT நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. |
மது விலக்கு தொடர்பாக ஆக. 10-க்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும்: தமிழிசை Posted: 02 Aug 2015 12:05 PM PDT தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 10-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று, |
தமிழர்கள் படுகொலை: மதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு Posted: 02 Aug 2015 12:04 PM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ |
சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை Posted: 02 Aug 2015 12:04 PM PDT மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. |
அதிமுக சார்பில் பரவை முனியம்மாவிடம் ரூ. 6 லட்சம் நிதியுதவி அளிப்பு Posted: 02 Aug 2015 12:03 PM PDT அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 6 லட்சம் நிதியுதவி திரைப்பட நடிகை பரவை முனியம்மாவிடம் ஞாயிற்றுக்கிழமை நேரில் வழங்கப்பட்டது. |
மதுக் கடைகளை மூடும் வரை மார்க்சிஸ்ட் தொடர்ந்து போராடும் Posted: 02 Aug 2015 12:03 PM PDT டாஸ்மாக் மதுக் கடைகளை மூடி, மது விலக்கை அமலாக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நிதியளிப்பு பொதுக்கூட் |
நகரி- திண்டிவனம் ரயில் திட்டம் விரைவுபடுத்தப்படுமா? Posted: 02 Aug 2015 12:03 PM PDT நகரி-திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. |
தடையை மீறி உண்ணாவிரதம்: சசிபெருமாளின் மகன், மகள் உள்பட 25 பேர் கைது Posted: 02 Aug 2015 12:03 PM PDT காந்தியவாதி சசிபெருமாளின் உடலைப் பெற மறுத்து அவரது மகன், மகள், உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் சேலத்தில் |
ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்பேற்பு Posted: 02 Aug 2015 12:03 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பத்மினி பொறுப்பேற்றுக் கொண்டார். |
முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் விழா Posted: 02 Aug 2015 12:02 PM PDT ஆரணி பள்ளிக்கூடத் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கூழ்வார்க்கும் திருவிழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் சென்றனர். |
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள் அளிப்பு Posted: 02 Aug 2015 12:01 PM PDT மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. |
"பெல்' மனிதவளத் துறை இயக்குநர் நியமனம் Posted: 02 Aug 2015 12:01 PM PDT பெல் நிறுவனத்தின் மனிதவளம், தலைமையகத் தகவல் தொடர்புத் துறையின் செயல் இயக்குநராக பதவி வகித்த பந்தோபாத்யாயா, |
நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 02 Aug 2015 12:00 PM PDT எரிவாயு உருளை நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. |
Posted: 02 Aug 2015 12:00 PM PDT செங்கம் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் செங்கம் மின் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. |
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் Posted: 02 Aug 2015 12:00 PM PDT புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 02 Aug 2015 11:59 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு Posted: 02 Aug 2015 11:59 AM PDT தமிழகம், புதுவையின் சில இடங்களில் திங்கள்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |